Latest topics
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...
+9
நிலாம்
jasmin
நண்பன்
Atchaya
முனாஸ் சுலைமான்
பாயிஸ்
ராசாத்தி
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
13 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...
First topic message reminder :
காலங்கள் மெதுவாக நகர்ந்தது அவளுக்கும் எனக்கும் உள்ள உறவு தொடரவில்லை அப்படி இருந்தும் எனக்கு அவளின் நினைவுகள் நெஞ்சைவிட்டு நீங்க வில்லை அவளின் அழைப்புக்காக காத்திருந்து ஏங்கிடச்செய்தது.
வாழ்த்தை மட்டும் சொல்லிவிட்டு முகவரியின்றி சென்றுவிட்டாய் விடைதெரியாமல் தவிக்கிறேன். என் தொலைபேசி அலரல் கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டு அதுவும் உன்னையே ஞாபகம் செய்கிறது.
என் வீட்டு வாசலில் விரிந்து வளர்ந்து மலர்ந்து நிற்கும் மரங்களின் கிளையில் ஜோடியாக கூடுகட்டி வாழ்கின்ற குருவிகளின் பாசத்தைப் பார்கிறேன் ரசிக்கிறேன்.அதுவும் எனக்கு புதிதாகதெரிகிறது.என்னமோ நான் வீட்டுக்கு புதிதாக குடிவந்தவன் போல் உணர்கிறேன் என்னை.
தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டு அவளின் வரவுக்காய் எதிர் பார்தவனாக இருக்கிறேன் எதற்காக ஏன் இப்படி இருக்கிறேன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.புரியவும் முயற்சிக்கவில்லை அப்படிஓர் ஈர்ப்பு அந்த சின்ன குரலில்.
விடியும் பொழுது அனைவரும் புத்தாடை அணிந்து புதுவருடத்தை கொண்டாட காத்திருக்கிறோம். அந்த நேரம் எனது போன் அடிக்கிறது அவசரமாக சென்று எடுத்து பேசினேன் நான் எதிர்பார்த்திருந்த அழைப்பு. yes thank god என்று சொல்லி மனதுக்குள் மகிழ்ந்தேன் வாழ்த்து சொன்னாள் பதிலுக்கு நானும் சொன்னேன்.புத்தாண்டு வாழ்த்துகள் என்று அவளே it's okay என்றுசொல்லிக் கொண்டு இருவரும் விடைபெறுகிறோம் அன்று.
என் ஏக்கம் அதிகமானது அவளின் நினைவுகள் என்னை இரவும் பகலாக வாட்டுகிறது காதலை சொல்லவும் முடியாமல் தனக்குள்வைத்து கொண்டு நான் படும் தவிப்பை யார் அறிவார் அவளிடம் என் காதலை சொல்ல அமையும் அந்த நாளுக்காக ஏங்குகிறேன் என் காதலை ஏற்றுக் கொள்வாளா? இல்லை மறுப்பாளா? என்ற தயக்கம் உள்ளது மனதில்.
தவிப்புகள் அதிகமாக என்காதலும் வளமைபெற்றது என்றாவது வரும் அவளின் அழைப்பு தினமும் எனக்கு வரவேண்டும் என்று ஆசைகள் என்மனதில் அலைமோதியது அந்தவலியின் சுகம் இருக்கே அதை அனுபவித்து பார்தால்தான் தெரியும் காதல் இந்த நிமி்டம் கரும்பும் தேனும் போல் இருக்கிறது எனக்கு இதுவரைக்கும் அவள் முகம் அறியாது முகவரியும் அறியாது காதலிக்கிறேன் அப்படி என்றால் என் நிலை சொல்வா வேண்டும் .
காதலின் முதல் பக்கம் இந்தனை ரசனைபொதிந்தயவை என்றால் இறுதிப்பக்கம் சொல்லவா வேண்டும் பக்கங்கள் புரட்ட ஆரம்பித்து விட்டேன் ரசித்து ருசித்து படிக்கிறேன் அன்னவளின் விபரம் அறியாது. அவளின் நினைவுகளை தினமும் எழுதுகிறேன் என் குறிப்பில்
பயத்தில் அன்று எழுதிய கவிதை.
காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 01(தொடர் கதை)
எண்ணமும் எழுத்தும்
சம்ஸ்
காலங்கள் மெதுவாக நகர்ந்தது அவளுக்கும் எனக்கும் உள்ள உறவு தொடரவில்லை அப்படி இருந்தும் எனக்கு அவளின் நினைவுகள் நெஞ்சைவிட்டு நீங்க வில்லை அவளின் அழைப்புக்காக காத்திருந்து ஏங்கிடச்செய்தது.
வாழ்த்தை மட்டும் சொல்லிவிட்டு முகவரியின்றி சென்றுவிட்டாய் விடைதெரியாமல் தவிக்கிறேன். என் தொலைபேசி அலரல் கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டு அதுவும் உன்னையே ஞாபகம் செய்கிறது.
என் வீட்டு வாசலில் விரிந்து வளர்ந்து மலர்ந்து நிற்கும் மரங்களின் கிளையில் ஜோடியாக கூடுகட்டி வாழ்கின்ற குருவிகளின் பாசத்தைப் பார்கிறேன் ரசிக்கிறேன்.அதுவும் எனக்கு புதிதாகதெரிகிறது.என்னமோ நான் வீட்டுக்கு புதிதாக குடிவந்தவன் போல் உணர்கிறேன் என்னை.
தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டு அவளின் வரவுக்காய் எதிர் பார்தவனாக இருக்கிறேன் எதற்காக ஏன் இப்படி இருக்கிறேன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.புரியவும் முயற்சிக்கவில்லை அப்படிஓர் ஈர்ப்பு அந்த சின்ன குரலில்.
விடியும் பொழுது அனைவரும் புத்தாடை அணிந்து புதுவருடத்தை கொண்டாட காத்திருக்கிறோம். அந்த நேரம் எனது போன் அடிக்கிறது அவசரமாக சென்று எடுத்து பேசினேன் நான் எதிர்பார்த்திருந்த அழைப்பு. yes thank god என்று சொல்லி மனதுக்குள் மகிழ்ந்தேன் வாழ்த்து சொன்னாள் பதிலுக்கு நானும் சொன்னேன்.புத்தாண்டு வாழ்த்துகள் என்று அவளே it's okay என்றுசொல்லிக் கொண்டு இருவரும் விடைபெறுகிறோம் அன்று.
என் ஏக்கம் அதிகமானது அவளின் நினைவுகள் என்னை இரவும் பகலாக வாட்டுகிறது காதலை சொல்லவும் முடியாமல் தனக்குள்வைத்து கொண்டு நான் படும் தவிப்பை யார் அறிவார் அவளிடம் என் காதலை சொல்ல அமையும் அந்த நாளுக்காக ஏங்குகிறேன் என் காதலை ஏற்றுக் கொள்வாளா? இல்லை மறுப்பாளா? என்ற தயக்கம் உள்ளது மனதில்.
தவிப்புகள் அதிகமாக என்காதலும் வளமைபெற்றது என்றாவது வரும் அவளின் அழைப்பு தினமும் எனக்கு வரவேண்டும் என்று ஆசைகள் என்மனதில் அலைமோதியது அந்தவலியின் சுகம் இருக்கே அதை அனுபவித்து பார்தால்தான் தெரியும் காதல் இந்த நிமி்டம் கரும்பும் தேனும் போல் இருக்கிறது எனக்கு இதுவரைக்கும் அவள் முகம் அறியாது முகவரியும் அறியாது காதலிக்கிறேன் அப்படி என்றால் என் நிலை சொல்வா வேண்டும் .
காதலின் முதல் பக்கம் இந்தனை ரசனைபொதிந்தயவை என்றால் இறுதிப்பக்கம் சொல்லவா வேண்டும் பக்கங்கள் புரட்ட ஆரம்பித்து விட்டேன் ரசித்து ருசித்து படிக்கிறேன் அன்னவளின் விபரம் அறியாது. அவளின் நினைவுகளை தினமும் எழுதுகிறேன் என் குறிப்பில்
பயத்தில் அன்று எழுதிய கவிதை.
தயங்காதே மனமே
தளராதே மனமே
எதிர்த்து நீச்சல் இடு
இறுதிவரை போராடு
உள்ளத்தை திறந்து
காதலை சொல்லிவிடு.
தளராதே மனமே
எதிர்த்து நீச்சல் இடு
இறுதிவரை போராடு
உள்ளத்தை திறந்து
காதலை சொல்லிவிடு.
காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 01(தொடர் கதை)
எண்ணமும் எழுத்தும்
சம்ஸ்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...
அழைப்பிற்கான தவிப்புகளின் ஆரம்ப அலறல்கள்...!!!
![காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)... - Page 2 741156](https://2img.net/u/3212/14/48/64/smiles/741156.gif)
![காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)... - Page 2 741156](https://2img.net/u/3212/14/48/64/smiles/741156.gif)
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Page 2 of 2 • 1, 2
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)
» காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)
» காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
» காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)
» காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
» காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|