Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Today at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
+8
kalainilaa
பாயிஸ்
அ.இராஜ்திலக்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
ஹம்னா
*சம்ஸ்
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
ஏக்கம் மனதை ஆட்சிசெய்தபோது எப்படியும் உள்ளத்தில் உள்ள காதலை சொல்லியே ஆகவேண்டும் என்ற முடிவை எடுத்து. அவளின் நம்பரை சுழற்றினேன் உள்ளுக்குள் சின்ன பயம் இருந்தாலும் பலமுறை முயற்சித்தும் பயனற்று சோர்ந்து போனேன். காரணம் மனதில் உள்ள பதட்டம் எப்படி என் காதலை “புரப்போஸ்” செய்வது என்று. அந்தநேரம் பார்த்து அவளின் அழைப்பு என்னை நாடியதும் மகிழ்ந்தேன்
என்னவென்றில்லாமல் இருவரும் அன்று மனம்விட்டு பேசியதில் அவளின் முகவரி அறியும் வரை நெருக்கமானேன். அளவுகடந்த மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினேன்.
அவளைப் பற்றி அறிந்த பின் என் கனவுகளும் ஆசைகளும் அதிகமானது. எப்படியாவது அவளை நேரில் கண்டுவிடும் எண்ணத்தில் அவளின் ஊரை அடைந்தேன். செழிப்பான வனப்புகளும் பச்சைப்பசேலென்ற காட்சிகளுமாய் இயற்கையும் என் மனதின் ஏக்கங்களின் ஆசையும் என்னை உட்சாகத்துடன் வரவேற்றுக்கொண்டிருந்தது. விலாசத்தின் வாயிலாக சாலைகளில் ஊர்ந்து அவளின் வீட்டையடைந்தேன் வாசலில் வீற்றிருந்த மூதாட்டி தனது மூக்குக்கண்ணாடியை விலக்கிக்கொண்டு “யாரு தம்பி யாரு வேணும்” என்று நீட்டி நிமிர்ந்து கேட்டார் நானும் தட்டுத்தடங்கலாக “இல்ல பாட்டி ஒரு பிரண்டப்பாக்கலாமின்னு வந்தன் வீடு தெரியலன்னு” சமாளிக்கலானேன்
தவறினால் பிரச்சினையாகிவிடும் என்று என்மனம் என்னை உறுத்திக்கொண்டிருக்க வீட்டை விட்டு சற்று தூரமாக சென்று அவளது போணுக்கு அழைப்பு விடுத்தேன், மறுமுனையில் பதில் கிடைக்காததில் ஏமாற்றமானேன் சற்று நேரம் அழைப்பு வருமா என்று காத்திருந்துவிட்டு வீடு திரும்பினேன்.
(எப்பவும் போல் எனது தினக்குறிப்பில் எழுதுகிறேன்)”முகவரியில் என்னைத்தொலைத்து முழுவதுமாய் என்னைத் தேடும் நிலையினை தந்துவிட்டாள் அவளது வீடுவரை சென்றும் காணமுடியாத நிலையில் ஏங்கி நிற்கிறேன். என்னையும் என் நினைவுகளையும் திருப்பி கொடுத்துவிடு உயிருடன் வாழ வாழ்கை தந்துவிடு என் வாழ்கை உன்கையில்”
எப்போது உறங்கினேன் என்று தெரியாமல் கட்டிலில் கிடந்தேன்
அன்றிரவு என் கிறுக்கலில் உருவான கவிதை என் கண்களில் மின்னியது
எங்கோ ஒரு மூலையில்
எனக்கென பிறந்த உன்னை
முகம் அறியாது முகவரியும் அறியாது
நேசிக்கும் உள்ளம் -நான்
மறந்தேன் என்னை
பிறந்தேன் மறுபடியும் உன்அழைப்பில்
தூக்கம் இழந்து துடிக்கிறேன் உனைக்கான
தெலைபேசியில் கூவும் குயில் நீ
நிஜத்தில் தோன்றி நிம்மதியை தரவா!
எண்ணமும் எழுத்தும்.
சம்ஸ்.
காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)
என்னவென்றில்லாமல் இருவரும் அன்று மனம்விட்டு பேசியதில் அவளின் முகவரி அறியும் வரை நெருக்கமானேன். அளவுகடந்த மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினேன்.
அவளைப் பற்றி அறிந்த பின் என் கனவுகளும் ஆசைகளும் அதிகமானது. எப்படியாவது அவளை நேரில் கண்டுவிடும் எண்ணத்தில் அவளின் ஊரை அடைந்தேன். செழிப்பான வனப்புகளும் பச்சைப்பசேலென்ற காட்சிகளுமாய் இயற்கையும் என் மனதின் ஏக்கங்களின் ஆசையும் என்னை உட்சாகத்துடன் வரவேற்றுக்கொண்டிருந்தது. விலாசத்தின் வாயிலாக சாலைகளில் ஊர்ந்து அவளின் வீட்டையடைந்தேன் வாசலில் வீற்றிருந்த மூதாட்டி தனது மூக்குக்கண்ணாடியை விலக்கிக்கொண்டு “யாரு தம்பி யாரு வேணும்” என்று நீட்டி நிமிர்ந்து கேட்டார் நானும் தட்டுத்தடங்கலாக “இல்ல பாட்டி ஒரு பிரண்டப்பாக்கலாமின்னு வந்தன் வீடு தெரியலன்னு” சமாளிக்கலானேன்
தவறினால் பிரச்சினையாகிவிடும் என்று என்மனம் என்னை உறுத்திக்கொண்டிருக்க வீட்டை விட்டு சற்று தூரமாக சென்று அவளது போணுக்கு அழைப்பு விடுத்தேன், மறுமுனையில் பதில் கிடைக்காததில் ஏமாற்றமானேன் சற்று நேரம் அழைப்பு வருமா என்று காத்திருந்துவிட்டு வீடு திரும்பினேன்.
(எப்பவும் போல் எனது தினக்குறிப்பில் எழுதுகிறேன்)”முகவரியில் என்னைத்தொலைத்து முழுவதுமாய் என்னைத் தேடும் நிலையினை தந்துவிட்டாள் அவளது வீடுவரை சென்றும் காணமுடியாத நிலையில் ஏங்கி நிற்கிறேன். என்னையும் என் நினைவுகளையும் திருப்பி கொடுத்துவிடு உயிருடன் வாழ வாழ்கை தந்துவிடு என் வாழ்கை உன்கையில்”
எப்போது உறங்கினேன் என்று தெரியாமல் கட்டிலில் கிடந்தேன்
அன்றிரவு என் கிறுக்கலில் உருவான கவிதை என் கண்களில் மின்னியது
எங்கோ ஒரு மூலையில்
எனக்கென பிறந்த உன்னை
முகம் அறியாது முகவரியும் அறியாது
நேசிக்கும் உள்ளம் -நான்
மறந்தேன் என்னை
பிறந்தேன் மறுபடியும் உன்அழைப்பில்
தூக்கம் இழந்து துடிக்கிறேன் உனைக்கான
தெலைபேசியில் கூவும் குயில் நீ
நிஜத்தில் தோன்றி நிம்மதியை தரவா!
எண்ணமும் எழுத்தும்.
சம்ஸ்.
காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
எங்கோ ஒரு மூலையில்
எனக்கென பிறந்த உன்னை
முகம் அறியாது முகவரியும் அறியாது
நேசிக்கும் உள்ளம் -நான்
மறந்தேன் என்னை
பிறந்தேன் மறுபடியும் உன்அழைப்பில்
தூக்கம் இழந்து துடிக்கிறேன் உனைக்கான
தெலைபேசியில் கூவும் குயில் நீ
நிஜத்தில் தோன்றி நிம்மதியை தரவா!
ஏக்கங்கள் நிறைந்த உங்கள் கதையும் கவிதையும் அருமை.
அடுத்து என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளது.
எனக்கென பிறந்த உன்னை
முகம் அறியாது முகவரியும் அறியாது
நேசிக்கும் உள்ளம் -நான்
மறந்தேன் என்னை
பிறந்தேன் மறுபடியும் உன்அழைப்பில்
தூக்கம் இழந்து துடிக்கிறேன் உனைக்கான
தெலைபேசியில் கூவும் குயில் நீ
நிஜத்தில் தோன்றி நிம்மதியை தரவா!
ஏக்கங்கள் நிறைந்த உங்கள் கதையும் கவிதையும் அருமை.
அடுத்து என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
![காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்) X_be45e21](https://2img.net/h/i1125.photobucket.com/albums/l587/gif-mania/album27/x_be45e21.gif)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
ஆமாம் ஹம்னா ஏக்கங்கள் நமது ஹீரோவை வாட்டுகிறது கதை இன்னும் சுவாரசியமாக உள்ளது மெகா சீரியல் போல் நீண்டு கொண்டே செல்லுமோ ?ஏக்கங்கள் நிறைந்த உங்கள் கதையும் கவிதையும் அருமை.
அடுத்து என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளது.
தொடரட்டும் தல
://:-: ://:-:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
ஹம்னா wrote:எங்கோ ஒரு மூலையில்
எனக்கென பிறந்த உன்னை
முகம் அறியாது முகவரியும் அறியாது
நேசிக்கும் உள்ளம் -நான்
மறந்தேன் என்னை
பிறந்தேன் மறுபடியும் உன்அழைப்பில்
தூக்கம் இழந்து துடிக்கிறேன் உனைக்கான
தெலைபேசியில் கூவும் குயில் நீ
நிஜத்தில் தோன்றி நிம்மதியை தரவா!
ஏக்கங்கள் நிறைந்த உங்கள் கதையும் கவிதையும் அருமை.
அடுத்து என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளது.
நன்றி ஹம்னா உங்களின் அருமையான மறுமொழிக்கு :];: :];:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
நண்பன் wrote:ஆமாம் ஹம்னா ஏக்கங்கள் நமது ஹீரோவை வாட்டுகிறது கதை இன்னும் சுவாரசியமாக உள்ளது மெகா சீரியல் போல் நீண்டு கொண்டே செல்லுமோ ?ஏக்கங்கள் நிறைந்த உங்கள் கதையும் கவிதையும் அருமை.
அடுத்து என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளது.
தொடரட்டும் தல
://:-: ://:-:
ஆமா ஆமா சுவாரஸ்யம் மாத்திரமில்லாமல் ஒரு உண்மைக்கதை வெளிவாற மாதிரியும் இருக்கிறது பாத்துக்கங்க சொல்லிட்டன் :.”: :.”: :,;:
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
நண்பன் wrote:ஆமாம் ஹம்னா ஏக்கங்கள் நமது ஹீரோவை வாட்டுகிறது கதை இன்னும் சுவாரசியமாக உள்ளது மெகா சீரியல் போல் நீண்டு கொண்டே செல்லுமோ ?ஏக்கங்கள் நிறைந்த உங்கள் கதையும் கவிதையும் அருமை.
அடுத்து என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளது.
தொடரட்டும் தல
://:-: ://:-:
நன்றி நண்பா உங்களின் மறுமொழிக்கு உங்களின் ஆதரவுடன் தொடர்கிறேன் முடிந்தவரை
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:ஆமாம் ஹம்னா ஏக்கங்கள் நமது ஹீரோவை வாட்டுகிறது கதை இன்னும் சுவாரசியமாக உள்ளது மெகா சீரியல் போல் நீண்டு கொண்டே செல்லுமோ ?ஏக்கங்கள் நிறைந்த உங்கள் கதையும் கவிதையும் அருமை.
அடுத்து என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளது.
தொடரட்டும் தல
://:-: ://:-:
ஆமா ஆமா சுவாரஸ்யம் மாத்திரமில்லாமல் ஒரு உண்மைக்கதை வெளிவாற மாதிரியும் இருக்கிறது பாத்துக்கங்க சொல்லிட்டன் :.”: :.”: :,;:
நண்பா உடம்பு எப்படி இருக்கு :% :%
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
நல்ல சுவாரஸ்யமான தொடர் கதை சம்ஸ் சார் அந்த அழைப்பு ஹம்னாவா இருக்குமோ என்றொரு சந்தேகம் எதற்க்கும் ஹம்னாவிடம் கேட்டுப்பார்ப்போம் நீங்கள் தொடருங்கள் சூப்பர். :!@!:ஹம்னா wrote:எங்கோ ஒரு மூலையில்
எனக்கென பிறந்த உன்னை
முகம் அறியாது முகவரியும் அறியாது
நேசிக்கும் உள்ளம் -நான்
மறந்தேன் என்னை
பிறந்தேன் மறுபடியும் உன்அழைப்பில்
தூக்கம் இழந்து துடிக்கிறேன் உனைக்கான
தெலைபேசியில் கூவும் குயில் நீ
நிஜத்தில் தோன்றி நிம்மதியை தரவா!
ஏக்கங்கள் நிறைந்த உங்கள் கதையும் கவிதையும் அருமை.
அடுத்து என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளது.
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
முனாஸ் சுலைமான் wrote:நல்ல சுவாரஸ்யமான தொடர் கதை சம்ஸ் சார் அந்த அழைப்பு ஹம்னாவா இருக்குமோ என்றொரு சந்தேகம் எதற்க்கும் ஹம்னாவிடம் கேட்டுப்பார்ப்போம் நீங்கள் தொடருங்கள் சூப்பர். :!@!:ஹம்னா wrote:எங்கோ ஒரு மூலையில்
எனக்கென பிறந்த உன்னை
முகம் அறியாது முகவரியும் அறியாது
நேசிக்கும் உள்ளம் -நான்
மறந்தேன் என்னை
பிறந்தேன் மறுபடியும் உன்அழைப்பில்
தூக்கம் இழந்து துடிக்கிறேன் உனைக்கான
தெலைபேசியில் கூவும் குயில் நீ
நிஜத்தில் தோன்றி நிம்மதியை தரவா!
ஏக்கங்கள் நிறைந்த உங்கள் கதையும் கவிதையும் அருமை.
அடுத்து என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளது.
ஆஹா எதற்கும் கவனமாக இருங்கள் சார் :,;: :,;:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
உங்களுக்குத்தான் சொன்னேன் சார்*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:நல்ல சுவாரஸ்யமான தொடர் கதை சம்ஸ் சார் அந்த அழைப்பு ஹம்னாவா இருக்குமோ என்றொரு சந்தேகம் எதற்க்கும் ஹம்னாவிடம் கேட்டுப்பார்ப்போம் நீங்கள் தொடருங்கள் சூப்பர். :!@!:ஹம்னா wrote:எங்கோ ஒரு மூலையில்
எனக்கென பிறந்த உன்னை
முகம் அறியாது முகவரியும் அறியாது
நேசிக்கும் உள்ளம் -நான்
மறந்தேன் என்னை
பிறந்தேன் மறுபடியும் உன்அழைப்பில்
தூக்கம் இழந்து துடிக்கிறேன் உனைக்கான
தெலைபேசியில் கூவும் குயில் நீ
நிஜத்தில் தோன்றி நிம்மதியை தரவா!
ஏக்கங்கள் நிறைந்த உங்கள் கதையும் கவிதையும் அருமை.
அடுத்து என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளது.
ஆஹா எதற்கும் கவனமாக இருங்கள் சார் :,;: :,;:
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
:{:*): எனக்கும் ஆவலாக உள்ளது .
Last edited by அ.இராஜ்திலக் on Sat 19 Nov 2011 - 14:09; edited 1 time in total
அ.இராஜ்திலக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
நான் என்ன பாவம் செய்தேன் சார் இது கற்பனைகதை சார்முனாஸ் சுலைமான் wrote:உங்களுக்குத்தான் சொன்னேன் சார்*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:நல்ல சுவாரஸ்யமான தொடர் கதை சம்ஸ் சார் அந்த அழைப்பு ஹம்னாவா இருக்குமோ என்றொரு சந்தேகம் எதற்க்கும் ஹம்னாவிடம் கேட்டுப்பார்ப்போம் நீங்கள் தொடருங்கள் சூப்பர். :!@!:ஹம்னா wrote:எங்கோ ஒரு மூலையில்
எனக்கென பிறந்த உன்னை
முகம் அறியாது முகவரியும் அறியாது
நேசிக்கும் உள்ளம் -நான்
மறந்தேன் என்னை
பிறந்தேன் மறுபடியும் உன்அழைப்பில்
தூக்கம் இழந்து துடிக்கிறேன் உனைக்கான
தெலைபேசியில் கூவும் குயில் நீ
நிஜத்தில் தோன்றி நிம்மதியை தரவா!
ஏக்கங்கள் நிறைந்த உங்கள் கதையும் கவிதையும் அருமை.
அடுத்து என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளது.
ஆஹா எதற்கும் கவனமாக இருங்கள் சார் :,;: :,;:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
கதை (யல்ல) நிஜமானால் :,;: :,;:*சம்ஸ் wrote:நான் என்ன பாவம் செய்தேன் சார் இது கற்பனைகதை சார்முனாஸ் சுலைமான் wrote:உங்களுக்குத்தான் சொன்னேன் சார்*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:நல்ல சுவாரஸ்யமான தொடர் கதை சம்ஸ் சார் அந்த அழைப்பு ஹம்னாவா இருக்குமோ என்றொரு சந்தேகம் எதற்க்கும் ஹம்னாவிடம் கேட்டுப்பார்ப்போம் நீங்கள் தொடருங்கள் சூப்பர். :!@!:ஹம்னா wrote:எங்கோ ஒரு மூலையில்
எனக்கென பிறந்த உன்னை
முகம் அறியாது முகவரியும் அறியாது
நேசிக்கும் உள்ளம் -நான்
மறந்தேன் என்னை
பிறந்தேன் மறுபடியும் உன்அழைப்பில்
தூக்கம் இழந்து துடிக்கிறேன் உனைக்கான
தெலைபேசியில் கூவும் குயில் நீ
நிஜத்தில் தோன்றி நிம்மதியை தரவா!
ஏக்கங்கள் நிறைந்த உங்கள் கதையும் கவிதையும் அருமை.
அடுத்து என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளது.
ஆஹா எதற்கும் கவனமாக இருங்கள் சார் :,;: :,;:
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
நண்பரே தவறாக கொள்ளவேண்டாம் நான் கதையை மட்டுமே குறிப்பிட்டேன்.
அ.இராஜ்திலக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
எதற்கு அண்ணா ஆவலாக உள்ளதுஅ.இராஜ்திலக் wrote: :{:*): எனக்கும் ஆவலாக உள்ளது .
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
கதையை நான் ரசித்தேன் மீண்டும் அடுத்த பகுதி அறிய ஆவல்.
அ.இராஜ்திலக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
முனாஸ் சுலைமான் wrote:கதை (யல்ல) நிஜமானால் :,;: :,;:*சம்ஸ் wrote:நான் என்ன பாவம் செய்தேன் சார் இது கற்பனைகதை சார்முனாஸ் சுலைமான் wrote:உங்களுக்குத்தான் சொன்னேன் சார்*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:நல்ல சுவாரஸ்யமான தொடர் கதை சம்ஸ் சார் அந்த அழைப்பு ஹம்னாவா இருக்குமோ என்றொரு சந்தேகம் எதற்க்கும் ஹம்னாவிடம் கேட்டுப்பார்ப்போம் நீங்கள் தொடருங்கள் சூப்பர். :!@!:ஹம்னா wrote:எங்கோ ஒரு மூலையில்
எனக்கென பிறந்த உன்னை
முகம் அறியாது முகவரியும் அறியாது
நேசிக்கும் உள்ளம் -நான்
மறந்தேன் என்னை
பிறந்தேன் மறுபடியும் உன்அழைப்பில்
தூக்கம் இழந்து துடிக்கிறேன் உனைக்கான
தெலைபேசியில் கூவும் குயில் நீ
நிஜத்தில் தோன்றி நிம்மதியை தரவா!
ஏக்கங்கள் நிறைந்த உங்கள் கதையும் கவிதையும் அருமை.
அடுத்து என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளது.
ஆஹா எதற்கும் கவனமாக இருங்கள் சார் :,;: :,;:
படிப்பவர்களினது கேள்விகள் இது நிஜமா இல்லை கற்பனையா என்றே உள்ளது காரணம் தெரியவில்லை.ஆனால் இக்கதை கற்பனையே.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
விரைவில் எதிர் பாருங்கள் நண்பா கண்டிப்பாக உங்களின் ஆதரவுகள் இருக்க நான் எழுதுகிறேன் உங்களின் மறுமொழிகள்தான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டுகிறது. நன்றிஅ.இராஜ்திலக் wrote:கதையை நான் ரசித்தேன் மீண்டும் அடுத்த பகுதி அறிய ஆவல்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
அனாமோதய அழைப்பில் அலையவைத்த அவன் உயிரே., அவனின் அகம் குழைந்து உன் முகவரியில்லா முகம் தேடுகிறான். இவனின் கதைபடித்த எங்களின் உள்ளம் அதைசுமக்க ஏனோ மருக்கிறது, அவன் உன்னைக்கண்டிட எங்களின் மனம் ஏங்குகிறது.
கதையின் ஆசிரியரே உங்களின் கதையிலிருந்து நாங்கள் படித்தபக்கங்களைவிட படிக்கவிருக்கும் பக்கங்களையே நேசிக்கிறோம் அதை எதிர்பார்க்கிறோம்.
உங்களின் கதையி்ல் வரும் நாட்குறிப்பும் கவிதையாய ஒரு கதைசொல்லும் கதையில் வரும் ரசனை எங்களையும் ரசி்க்கவைக்கிறது தொடருங்கள் நாங்கள் நாட்களை எண்ணுகிறோம்.....
கதையின் ஆசிரியரே உங்களின் கதையிலிருந்து நாங்கள் படித்தபக்கங்களைவிட படிக்கவிருக்கும் பக்கங்களையே நேசிக்கிறோம் அதை எதிர்பார்க்கிறோம்.
உங்களின் கதையி்ல் வரும் நாட்குறிப்பும் கவிதையாய ஒரு கதைசொல்லும் கதையில் வரும் ரசனை எங்களையும் ரசி்க்கவைக்கிறது தொடருங்கள் நாங்கள் நாட்களை எண்ணுகிறோம்.....
Last edited by பாயிஸ் on Sat 19 Nov 2011 - 18:49; edited 1 time in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
நாங்களும் உள்ளோம் எழுதுங்கள்*சம்ஸ் wrote:விரைவில் எதிர் பாருங்கள் நண்பா கண்டிப்பாக உங்களின் ஆதரவுகள் இருக்க நான் எழுதுகிறேன் உங்களின் மறுமொழிகள்தான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டுகிறது. நன்றிஅ.இராஜ்திலக் wrote:கதையை நான் ரசித்தேன் மீண்டும் அடுத்த பகுதி அறிய ஆவல்.
![காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்) 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
நண்பன்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
நண்பன் wrote:நாங்களும் உள்ளோம் எழுதுங்கள்*சம்ஸ் wrote:விரைவில் எதிர் பாருங்கள் நண்பா கண்டிப்பாக உங்களின் ஆதரவுகள் இருக்க நான் எழுதுகிறேன் உங்களின் மறுமொழிகள்தான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டுகிறது. நன்றிஅ.இராஜ்திலக் wrote:கதையை நான் ரசித்தேன் மீண்டும் அடுத்த பகுதி அறிய ஆவல்.என் கல்லறையில் சாரிப்பாஉங்கள் எழுத்துப் பயணம் தொடரட்டும் காத்திருப்புகழுடன்
நண்பன்.
கண்டிப்பாக உங்களது கல்லறையில் எழுத வேண்டுமோ....?
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
சறுக்கிடிச்சிப்பா விட மாட்டாங்களேபாயிஸ் wrote:நண்பன் wrote:நாங்களும் உள்ளோம் எழுதுங்கள்*சம்ஸ் wrote:விரைவில் எதிர் பாருங்கள் நண்பா கண்டிப்பாக உங்களின் ஆதரவுகள் இருக்க நான் எழுதுகிறேன் உங்களின் மறுமொழிகள்தான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டுகிறது. நன்றிஅ.இராஜ்திலக் wrote:கதையை நான் ரசித்தேன் மீண்டும் அடுத்த பகுதி அறிய ஆவல்.என் கல்லறையில் சாரிப்பாஉங்கள் எழுத்துப் பயணம் தொடரட்டும் காத்திருப்புகழுடன்
நண்பன்.
கண்டிப்பாக உங்களது கல்லறையில் எழுத வேண்டுமோ....?
![காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்) 224381](https://2img.net/u/3212/14/48/64/smiles/224381.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
ஏன் சார் என்னை வம்புக்கு இழுக்குறீங்க.முனாஸ் சுலைமான் wrote:நல்ல சுவாரஸ்யமான தொடர் கதை சம்ஸ் சார் அந்த அழைப்பு ஹம்னாவா இருக்குமோ என்றொரு சந்தேகம் எதற்க்கும் ஹம்னாவிடம் கேட்டுப்பார்ப்போம் நீங்கள் தொடருங்கள் சூப்பர். :!@!:ஹம்னா wrote:எங்கோ ஒரு மூலையில்
எனக்கென பிறந்த உன்னை
முகம் அறியாது முகவரியும் அறியாது
நேசிக்கும் உள்ளம் -நான்
மறந்தேன் என்னை
பிறந்தேன் மறுபடியும் உன்அழைப்பில்
தூக்கம் இழந்து துடிக்கிறேன் உனைக்கான
தெலைபேசியில் கூவும் குயில் நீ
நிஜத்தில் தோன்றி நிம்மதியை தரவா!
ஏக்கங்கள் நிறைந்த உங்கள் கதையும் கவிதையும் அருமை.
அடுத்து என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
![காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்) X_be45e21](https://2img.net/h/i1125.photobucket.com/albums/l587/gif-mania/album27/x_be45e21.gif)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
பாயிஸ் wrote:அனாமோதய அழைப்பில் அலையவைத்த அவன் உயிரே., அவனின் அகம் குழைந்து உன் முகவரியில்லா முகம் தேடுகிறான். இவனின் கதைபடித்த எங்களின் உள்ளம் அதைசுமக்க ஏனோ மருக்கிறது, அவன் உன்னைக்கண்டிட எங்களின் மனம் ஏங்குகிறது.
கதையின் ஆசிரியரே உங்களின் கதையிலிருந்து நாங்கள் படித்தபக்கங்களைவிட படிக்கவிருக்கும் பக்கங்களையே நேசிக்கிறோம் அதை எதிர்பார்க்கிறோம்.
உங்களின் கதையி்ல் வரும் நாட்குறிப்பும் கவிதையாய ஒரு கதைசொல்லும் கதையில் வரும் ரசனை எங்களையும் ரசி்க்கவைக்கிறது தொடருங்கள் நாங்கள் நாட்களை எண்ணுகிறோம்.....
கண்டிப்பாக ஒரு எழுத்தாளனுக்கு கிடைக்கும் பாராட்டுகள்தான் அவனின் உணர்வுகளை சீண்டும் அந்தவகையில் கவிஞர் பாயிஸின் மறுமொழிகள் என்னையும் என் உணர்வுகளையும் தட்டி சிறப்பாக எழுது என்று உற்ச்சாகம் செய்கிறது. அந்த வகையில் நான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டவனாக இருக்கிறேன் உங்களைப் போல் தட்டிக் கொடுத்து பாராட்டும் உள்ளங்கள் உள்ளவரை என்னைப் போன்று கிறுக்குவோருக்கு ஒரு ஊண்றுகேலாக இருக்கு நன்றி அளவில்லா ஆனந்தம் உங்களின் மறுமொழியில்.
தொடர்ந்து படியுங்கள் இன்னும் சுவாரசியமாக எழுத முயற்சிக்கிறேன்.
அன்புடன் சம்ஸ். :];:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
நடந்த போது
தூவிய தூரலில்
நனைந்த ஈரத்தை
துவட்டிய காட்சிக்கு
ஒரு சபாஷ்...
காதல் மழைக்கு
காத்திருக்கிறோம்
நனைய ...
தூவிய தூரலில்
நனைந்த ஈரத்தை
துவட்டிய காட்சிக்கு
ஒரு சபாஷ்...
காதல் மழைக்கு
காத்திருக்கிறோம்
நனைய ...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 2 • 1, 2
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)
» காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...
» காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)
» காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...
» காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)
» காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum