Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
+8
kalainilaa
பாயிஸ்
அ.இராஜ்திலக்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
ஹம்னா
*சம்ஸ்
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
First topic message reminder :
ஏக்கம் மனதை ஆட்சிசெய்தபோது எப்படியும் உள்ளத்தில் உள்ள காதலை சொல்லியே ஆகவேண்டும் என்ற முடிவை எடுத்து. அவளின் நம்பரை சுழற்றினேன் உள்ளுக்குள் சின்ன பயம் இருந்தாலும் பலமுறை முயற்சித்தும் பயனற்று சோர்ந்து போனேன். காரணம் மனதில் உள்ள பதட்டம் எப்படி என் காதலை “புரப்போஸ்” செய்வது என்று. அந்தநேரம் பார்த்து அவளின் அழைப்பு என்னை நாடியதும் மகிழ்ந்தேன்
என்னவென்றில்லாமல் இருவரும் அன்று மனம்விட்டு பேசியதில் அவளின் முகவரி அறியும் வரை நெருக்கமானேன். அளவுகடந்த மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினேன்.
அவளைப் பற்றி அறிந்த பின் என் கனவுகளும் ஆசைகளும் அதிகமானது. எப்படியாவது அவளை நேரில் கண்டுவிடும் எண்ணத்தில் அவளின் ஊரை அடைந்தேன். செழிப்பான வனப்புகளும் பச்சைப்பசேலென்ற காட்சிகளுமாய் இயற்கையும் என் மனதின் ஏக்கங்களின் ஆசையும் என்னை உட்சாகத்துடன் வரவேற்றுக்கொண்டிருந்தது. விலாசத்தின் வாயிலாக சாலைகளில் ஊர்ந்து அவளின் வீட்டையடைந்தேன் வாசலில் வீற்றிருந்த மூதாட்டி தனது மூக்குக்கண்ணாடியை விலக்கிக்கொண்டு “யாரு தம்பி யாரு வேணும்” என்று நீட்டி நிமிர்ந்து கேட்டார் நானும் தட்டுத்தடங்கலாக “இல்ல பாட்டி ஒரு பிரண்டப்பாக்கலாமின்னு வந்தன் வீடு தெரியலன்னு” சமாளிக்கலானேன்
தவறினால் பிரச்சினையாகிவிடும் என்று என்மனம் என்னை உறுத்திக்கொண்டிருக்க வீட்டை விட்டு சற்று தூரமாக சென்று அவளது போணுக்கு அழைப்பு விடுத்தேன், மறுமுனையில் பதில் கிடைக்காததில் ஏமாற்றமானேன் சற்று நேரம் அழைப்பு வருமா என்று காத்திருந்துவிட்டு வீடு திரும்பினேன்.
(எப்பவும் போல் எனது தினக்குறிப்பில் எழுதுகிறேன்)”முகவரியில் என்னைத்தொலைத்து முழுவதுமாய் என்னைத் தேடும் நிலையினை தந்துவிட்டாள் அவளது வீடுவரை சென்றும் காணமுடியாத நிலையில் ஏங்கி நிற்கிறேன். என்னையும் என் நினைவுகளையும் திருப்பி கொடுத்துவிடு உயிருடன் வாழ வாழ்கை தந்துவிடு என் வாழ்கை உன்கையில்”
எப்போது உறங்கினேன் என்று தெரியாமல் கட்டிலில் கிடந்தேன்
அன்றிரவு என் கிறுக்கலில் உருவான கவிதை என் கண்களில் மின்னியது
எங்கோ ஒரு மூலையில்
எனக்கென பிறந்த உன்னை
முகம் அறியாது முகவரியும் அறியாது
நேசிக்கும் உள்ளம் -நான்
மறந்தேன் என்னை
பிறந்தேன் மறுபடியும் உன்அழைப்பில்
தூக்கம் இழந்து துடிக்கிறேன் உனைக்கான
தெலைபேசியில் கூவும் குயில் நீ
நிஜத்தில் தோன்றி நிம்மதியை தரவா!
எண்ணமும் எழுத்தும்.
சம்ஸ்.
காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)
ஏக்கம் மனதை ஆட்சிசெய்தபோது எப்படியும் உள்ளத்தில் உள்ள காதலை சொல்லியே ஆகவேண்டும் என்ற முடிவை எடுத்து. அவளின் நம்பரை சுழற்றினேன் உள்ளுக்குள் சின்ன பயம் இருந்தாலும் பலமுறை முயற்சித்தும் பயனற்று சோர்ந்து போனேன். காரணம் மனதில் உள்ள பதட்டம் எப்படி என் காதலை “புரப்போஸ்” செய்வது என்று. அந்தநேரம் பார்த்து அவளின் அழைப்பு என்னை நாடியதும் மகிழ்ந்தேன்
என்னவென்றில்லாமல் இருவரும் அன்று மனம்விட்டு பேசியதில் அவளின் முகவரி அறியும் வரை நெருக்கமானேன். அளவுகடந்த மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினேன்.
அவளைப் பற்றி அறிந்த பின் என் கனவுகளும் ஆசைகளும் அதிகமானது. எப்படியாவது அவளை நேரில் கண்டுவிடும் எண்ணத்தில் அவளின் ஊரை அடைந்தேன். செழிப்பான வனப்புகளும் பச்சைப்பசேலென்ற காட்சிகளுமாய் இயற்கையும் என் மனதின் ஏக்கங்களின் ஆசையும் என்னை உட்சாகத்துடன் வரவேற்றுக்கொண்டிருந்தது. விலாசத்தின் வாயிலாக சாலைகளில் ஊர்ந்து அவளின் வீட்டையடைந்தேன் வாசலில் வீற்றிருந்த மூதாட்டி தனது மூக்குக்கண்ணாடியை விலக்கிக்கொண்டு “யாரு தம்பி யாரு வேணும்” என்று நீட்டி நிமிர்ந்து கேட்டார் நானும் தட்டுத்தடங்கலாக “இல்ல பாட்டி ஒரு பிரண்டப்பாக்கலாமின்னு வந்தன் வீடு தெரியலன்னு” சமாளிக்கலானேன்
தவறினால் பிரச்சினையாகிவிடும் என்று என்மனம் என்னை உறுத்திக்கொண்டிருக்க வீட்டை விட்டு சற்று தூரமாக சென்று அவளது போணுக்கு அழைப்பு விடுத்தேன், மறுமுனையில் பதில் கிடைக்காததில் ஏமாற்றமானேன் சற்று நேரம் அழைப்பு வருமா என்று காத்திருந்துவிட்டு வீடு திரும்பினேன்.
(எப்பவும் போல் எனது தினக்குறிப்பில் எழுதுகிறேன்)”முகவரியில் என்னைத்தொலைத்து முழுவதுமாய் என்னைத் தேடும் நிலையினை தந்துவிட்டாள் அவளது வீடுவரை சென்றும் காணமுடியாத நிலையில் ஏங்கி நிற்கிறேன். என்னையும் என் நினைவுகளையும் திருப்பி கொடுத்துவிடு உயிருடன் வாழ வாழ்கை தந்துவிடு என் வாழ்கை உன்கையில்”
எப்போது உறங்கினேன் என்று தெரியாமல் கட்டிலில் கிடந்தேன்
அன்றிரவு என் கிறுக்கலில் உருவான கவிதை என் கண்களில் மின்னியது
எங்கோ ஒரு மூலையில்
எனக்கென பிறந்த உன்னை
முகம் அறியாது முகவரியும் அறியாது
நேசிக்கும் உள்ளம் -நான்
மறந்தேன் என்னை
பிறந்தேன் மறுபடியும் உன்அழைப்பில்
தூக்கம் இழந்து துடிக்கிறேன் உனைக்கான
தெலைபேசியில் கூவும் குயில் நீ
நிஜத்தில் தோன்றி நிம்மதியை தரவா!
எண்ணமும் எழுத்தும்.
சம்ஸ்.
காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
@. @.kalainilaa wrote:நடந்த போது
தூவிய தூரலில்
நனைந்த ஈரத்தை
துவட்டிய காட்சிக்கு
ஒரு சபாஷ்...
காதல் மழைக்கு
காத்திருக்கிறோம்
நனைய ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
kalainilaa wrote:நடந்த போது
தூவிய தூரலில்
நனைந்த ஈரத்தை
துவட்டிய காட்சிக்கு
ஒரு சபாஷ்...
காதல் மழைக்கு
காத்திருக்கிறோம்
நனைய ...
நன்றி தோழரே உங்களின் அருமையான மறுமொழிக்கு அனைவரும் நனைந்து வந்த மழையை நான் வரிகளால் கொண்டு செல்கிறேன் .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
நண்பன் wrote:@. @.kalainilaa wrote:நடந்த போது
தூவிய தூரலில்
நனைந்த ஈரத்தை
துவட்டிய காட்சிக்கு
ஒரு சபாஷ்...
காதல் மழைக்கு
காத்திருக்கிறோம்
நனைய ...
மீண்டும் ஒரு முறை நன்றி நண்பா :+=+: :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
:cheers: :cheers: :!@!:நண்பன் wrote:@. @.kalainilaa wrote:நடந்த போது
தூவிய தூரலில்
நனைந்த ஈரத்தை
துவட்டிய காட்சிக்கு
ஒரு சபாஷ்...
காதல் மழைக்கு
காத்திருக்கிறோம்
நனைய ...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
நடைமுறையில் இன்று இப்படி பல சுவாரஸ்யமான கதைகள் நடந்துகொண்டிருக்கிறது..காலத்துக்கு பொருத்தமான கதை..எதிர்பார்ப்பை அதிகமாக்குகிறது வரிகள். அரு அழகான கதை..வாழ்த்துக்கள் சம்ஸ்.. :!+:
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
நன்றாக உள்ளது அண்ணா வாழ்த்துக்கள் ஹீரோ நீங்கதான் புரிந்து கொண்டேன்
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
வாசிக்கையில் மனம் வசப்படுகிறது... இயல்பாக செல்லும் நிகழ்வுகள் இந்த தொடரின் கூடுதல் பலம..
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
நன்றி ஜிப்ரியா உங்களின் அருமையான மறுமொழியில் மகிழ்கிறேன் :];:ஜிப்ரியா wrote:நடைமுறையில் இன்று இப்படி பல சுவாரஸ்யமான கதைகள் நடந்துகொண்டிருக்கிறது..காலத்துக்கு பொருத்தமான கதை..எதிர்பார்ப்பை அதிகமாக்குகிறது வரிகள். அரு அழகான கதை..வாழ்த்துக்கள் சம்ஸ்.. :!+:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
ஆமாம் பாயிஸ் அண்ணாவின் பின்னூட்டம் அருமை. @. @.*சம்ஸ் wrote:பாயிஸ் wrote:அனாமோதய அழைப்பில் அலையவைத்த அவன் உயிரே., அவனின் அகம் குழைந்து உன் முகவரியில்லா முகம் தேடுகிறான். இவனின் கதைபடித்த எங்களின் உள்ளம் அதைசுமக்க ஏனோ மருக்கிறது, அவன் உன்னைக்கண்டிட எங்களின் மனம் ஏங்குகிறது.
கதையின் ஆசிரியரே உங்களின் கதையிலிருந்து நாங்கள் படித்தபக்கங்களைவிட படிக்கவிருக்கும் பக்கங்களையே நேசிக்கிறோம் அதை எதிர்பார்க்கிறோம்.
உங்களின் கதையி்ல் வரும் நாட்குறிப்பும் கவிதையாய ஒரு கதைசொல்லும் கதையில் வரும் ரசனை எங்களையும் ரசி்க்கவைக்கிறது தொடருங்கள் நாங்கள் நாட்களை எண்ணுகிறோம்.....
கண்டிப்பாக ஒரு எழுத்தாளனுக்கு கிடைக்கும் பாராட்டுகள்தான் அவனின் உணர்வுகளை சீண்டும் அந்தவகையில் கவிஞர் பாயிஸின் மறுமொழிகள் என்னையும் என் உணர்வுகளையும் தட்டி சிறப்பாக எழுது என்று உற்ச்சாகம் செய்கிறது. அந்த வகையில் நான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டவனாக இருக்கிறேன் உங்களைப் போல் தட்டிக் கொடுத்து பாராட்டும் உள்ளங்கள் உள்ளவரை என்னைப் போன்று கிறுக்குவோருக்கு ஒரு ஊண்றுகேலாக இருக்கு நன்றி அளவில்லா ஆனந்தம் உங்களின் மறுமொழியில்.
தொடர்ந்து படியுங்கள் இன்னும் சுவாரசியமாக எழுத முயற்சிக்கிறேன்.
அன்புடன் சம்ஸ். :];:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
*சம்ஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:ஆமாம் ஹம்னா ஏக்கங்கள் நமது ஹீரோவை வாட்டுகிறது கதை இன்னும் சுவாரசியமாக உள்ளது மெகா சீரியல் போல் நீண்டு கொண்டே செல்லுமோ ?ஏக்கங்கள் நிறைந்த உங்கள் கதையும் கவிதையும் அருமை.
அடுத்து என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளது.
தொடரட்டும் தல
://:-: ://:-:
ஆமா ஆமா சுவாரஸ்யம் மாத்திரமில்லாமல் ஒரு உண்மைக்கதை வெளிவாற மாதிரியும் இருக்கிறது பாத்துக்கங்க சொல்லிட்டன் :.”: :.”: :,;:
நண்பா உடம்பு எப்படி இருக்கு :% :%
இப்போதெல்லாம் உண்மையைச்சொன்னா இப்படித்தான் அடிக்க வந்து வாயை பொத்திவிடுகிறாங்கப்பா சொன்னா கேட்க ஆளில்லை வரட்டா :,;: :,;: :,;: :,;:
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
நானும் உண்டுநேசமுடன் ஹாசிம் wrote:*சம்ஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:ஆமாம் ஹம்னா ஏக்கங்கள் நமது ஹீரோவை வாட்டுகிறது கதை இன்னும் சுவாரசியமாக உள்ளது மெகா சீரியல் போல் நீண்டு கொண்டே செல்லுமோ ?ஏக்கங்கள் நிறைந்த உங்கள் கதையும் கவிதையும் அருமை.
அடுத்து என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளது.
தொடரட்டும் தல
ஆமா ஆமா சுவாரஸ்யம் மாத்திரமில்லாமல் ஒரு உண்மைக்கதை வெளிவாற மாதிரியும் இருக்கிறது பாத்துக்கங்க சொல்லிட்டன்
நண்பா உடம்பு எப்படி இருக்கு
இப்போதெல்லாம் உண்மையைச்சொன்னா இப்படித்தான் அடிக்க வந்து வாயை பொத்திவிடுகிறாங்கப்பா சொன்னா கேட்க ஆளில்லை வரட்டா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
நண்பன் wrote:நானும் உண்டுநேசமுடன் ஹாசிம் wrote:*சம்ஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:ஆமாம் ஹம்னா ஏக்கங்கள் நமது ஹீரோவை வாட்டுகிறது கதை இன்னும் சுவாரசியமாக உள்ளது மெகா சீரியல் போல் நீண்டு கொண்டே செல்லுமோ ?ஏக்கங்கள் நிறைந்த உங்கள் கதையும் கவிதையும் அருமை.
அடுத்து என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளது.
தொடரட்டும் தல
ஆமா ஆமா சுவாரஸ்யம் மாத்திரமில்லாமல் ஒரு உண்மைக்கதை வெளிவாற மாதிரியும் இருக்கிறது பாத்துக்கங்க சொல்லிட்டன்
நண்பா உடம்பு எப்படி இருக்கு
இப்போதெல்லாம் உண்மையைச்சொன்னா இப்படித்தான் அடிக்க வந்து வாயை பொத்திவிடுகிறாங்கப்பா சொன்னா கேட்க ஆளில்லை வரட்டா
நீங்க எதுக்கு சாட்சிதானே :.”: :.”: @.
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
அப்துல்லாஹ் wrote:வாசிக்கையில் மனம் வசப்படுகிறது... இயல்பாக செல்லும் நிகழ்வுகள் இந்த தொடரின் கூடுதல் பலம..
நன்றி சார் உங்களின் ஊக்கமான மறுமொழிக்கு @. @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)
தேடி வந்த உன்னை
மூடி வைத்ததும் ஏனோ
ஓடி வர நானுன்
ஒழிந்ததென்ன மானே
காதலுக்கேயான அலைச்சல்,,,
கதை விரைவாக நகர்ந்து விட்டது,,,
மூடி வைத்ததும் ஏனோ
ஓடி வர நானுன்
ஒழிந்ததென்ன மானே
காதலுக்கேயான அலைச்சல்,,,
கதை விரைவாக நகர்ந்து விட்டது,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Page 2 of 2 • 1, 2
Similar topics
» காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...
» காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)
» காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)
» காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)
» காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)
» காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|