Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் மரணம்
5 posters
Page 1 of 1
வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் மரணம்
சென்னையை அடுத்த கீழ்க் கட்டளை அம்பாள் நகர் ஸ்ரீராமானுஜம் தொடர்மாடியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். தனியார் கணனி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பாக்யலட்சுமி
இவர்களுடைய ஒரே மகன் ஹரிஸ் சாய்நாதன் (வயது 3 1/2) இவன் பல்லாவரத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தான்.
நேற்று முன்தினம் காலை 10.15 மணிக்கு தேநீர் இடைவெளியில் பிறந்தநாள் கொண்டாடிய மாணவன் ஒருவன் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு கொடுத்தான். அதை வாங்கி ஹரிஸ் சாய்நாதன் சாப்பிட்டான்.
அதன் பின்னர் ஹரிஸ் சாய்நாதன் வீட்டில் இருந்து கொண்டு வந்த பழம் பிஸ்கட்டுகளை சாப்பிட்டான்.
வாழைப் பழத்தைச் சாப் பிட்டபோது அது திடீர் என்று அவனது தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு மூச்சு திணறி அவன் மயங்கி விழுந்தான். இதை பார்த்த வகுப்பு ஆசிரியை ஈஸ்வரி, ஆயா கண்மணி, உடற்பயிற்சி ஆசிரியர் சந்துரு ஆகியோர் ஹரிஸ் சாய்நாதனை அருகில் உள்ள தனியார் ஆஸ் பத்திரிக்கு முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்றனர். அங்கு ஹரிஸ் சாய்நாதனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
உடனே இது குறித்து அவனுடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மகனின் உடலை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகுமார் பல்லாவரம் பொலிசில் புகார் செய்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பல்லாவரம் பொலிசார் வழக்குப் பதிவு செய்து ஹரிஸ் சாய்நாதனின் உடலை பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை யின்படி மாணவனின் மரணம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.
இவர்களுடைய ஒரே மகன் ஹரிஸ் சாய்நாதன் (வயது 3 1/2) இவன் பல்லாவரத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தான்.
நேற்று முன்தினம் காலை 10.15 மணிக்கு தேநீர் இடைவெளியில் பிறந்தநாள் கொண்டாடிய மாணவன் ஒருவன் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு கொடுத்தான். அதை வாங்கி ஹரிஸ் சாய்நாதன் சாப்பிட்டான்.
அதன் பின்னர் ஹரிஸ் சாய்நாதன் வீட்டில் இருந்து கொண்டு வந்த பழம் பிஸ்கட்டுகளை சாப்பிட்டான்.
வாழைப் பழத்தைச் சாப் பிட்டபோது அது திடீர் என்று அவனது தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு மூச்சு திணறி அவன் மயங்கி விழுந்தான். இதை பார்த்த வகுப்பு ஆசிரியை ஈஸ்வரி, ஆயா கண்மணி, உடற்பயிற்சி ஆசிரியர் சந்துரு ஆகியோர் ஹரிஸ் சாய்நாதனை அருகில் உள்ள தனியார் ஆஸ் பத்திரிக்கு முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்றனர். அங்கு ஹரிஸ் சாய்நாதனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
உடனே இது குறித்து அவனுடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மகனின் உடலை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகுமார் பல்லாவரம் பொலிசில் புகார் செய்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பல்லாவரம் பொலிசார் வழக்குப் பதிவு செய்து ஹரிஸ் சாய்நாதனின் உடலை பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை யின்படி மாணவனின் மரணம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் மரணம்
முதலுதவி செய்யத்தெரிந்த ஒருவருமா இல்லை அந்த பள்ளியில்.... அடப் பாவமே !
ஒவ்வொரு பள்ளியிலும் முதலுதவி முறையாகக் கற்ற ஒருவர் இருக்கவேண்டுமென்பதை கட்டாயமாக்க வேண்டும் அரசாங்கம்.
ஒவ்வொரு பள்ளியிலும் முதலுதவி முறையாகக் கற்ற ஒருவர் இருக்கவேண்டுமென்பதை கட்டாயமாக்க வேண்டும் அரசாங்கம்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் மரணம்
ரொம்ப வருத்தமா இருக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் மரணம்
@. @.யாதுமானவள் wrote:முதலுதவி செய்யத்தெரிந்த ஒருவருமா இல்லை அந்த பள்ளியில்.... அடப் பாவமே !
ஒவ்வொரு பள்ளியிலும் முதலுதவி முறையாகக் கற்ற ஒருவர் இருக்கவேண்டுமென்பதை கட்டாயமாக்க வேண்டும் அரசாங்கம்.
Re: வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் மரணம்
முனாஸ் சுலைமான் wrote:@. @.யாதுமானவள் wrote:முதலுதவி செய்யத்தெரிந்த ஒருவருமா இல்லை அந்த பள்ளியில்.... அடப் பாவமே !
ஒவ்வொரு பள்ளியிலும் முதலுதவி முறையாகக் கற்ற ஒருவர் இருக்கவேண்டுமென்பதை கட்டாயமாக்க வேண்டும் அரசாங்கம்.
நீங்கள் சொல்லுவது சரியே
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» பல்லாவரத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் பரிதாப சாவு
» பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம்
» தொண்டையில் தீ
» சிறுவனின் தொண்டையில் வாழ்ந்த உயிருள்ள அட்டைப்பூச்சி!! (வீடியோ இணைப்பு)
» விபத்தில் மரணம் வீர மரணம்
» பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம்
» தொண்டையில் தீ
» சிறுவனின் தொண்டையில் வாழ்ந்த உயிருள்ள அட்டைப்பூச்சி!! (வீடியோ இணைப்பு)
» விபத்தில் மரணம் வீர மரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|