Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Today at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
அரகரா..செம்பச்சோதி…“அரகரா சடையச்சோதி” …!
Page 1 of 1
அரகரா..செம்பச்சோதி…“அரகரா சடையச்சோதி” …!
இரண்டு கைராசிக்கார திருடர்கள்,
ஒரு வைர வியாபாரியிடம் இருந்து பெருமளவிலான மிகப்பெறுமதி
வாய்ந்த வைரங்களையும் கற்களையும் திருடிக்கொண்டு, ரெயிலில்
ஏறி குறிப்பட்ட ஒரு இடத்திற்கு சென்றுகொண்டிருந்தனர்.
-
அவர்கள் இருவரும் ஏறிய காம்பவுண்டுக்குள் ஒரு நாடக்குழு சென்று
கொண்டிருந்தது. இவர்கள் ரெயிலில் ஏறி போகும் விடயம் எப்படியோ
போலிஸாருக்கு தெரிந்து
-
அடுத்த ஸ்டேசனில் இவர்களை பிடிக்க போலிஸார் ஆயத்தமாக
இருந்தனர். தூரத்தில் ரெயில் வரும்போதே போலிஸாரை பார்த்துவிட்ட
திருடர்கள் அந்த நாடகக்குழுவினரிடமிருந்த முனிவர்கள் வேடமிடும்
இரண்டு உடைகளை அணிந்து முனிவர்களாகவே மாறியிருந்தனர்.
-
ஒருவன் தனது ஜடாமுடியினுள் வைரத்தை ஒளித்துவைத்தான்,
மற்றவன் முனிவர் கையில் வைத்திருக்கும் செம்புக்குள் வைரங்களை
ஒளித்துவைத்திருந்தான்.
-
சோதனை போட்டுக்கொண்டு வந்த போலிஸார் இவர்களிடம் வந்ததும்,
இவர்கள் உண்மையான சுவாமிகள் என நினைத்து ஜடாமுடிக்குள்
வைரத்தை வைத்திருந்தவனிடம் ஆசீர்வதம் பெற்றனர்.
-
முனிவர் என்றால் ஏதாவது சொல்லவேண்டும் அல்லவா? அவனும்
“அரகரா செம்பச்சோதி” என்று சொல்லிவிட்டு மற்ற திருடனைப்
பார்த்து கண்ணடித்தான்.
-
மற்றவன் திடுக்கிட்டான்!! என்னடா இவன் செம்பை சோதிக்க
சொல்கின்றான்!! ஏனெனில் மற்றவன் செம்பில் அல்லவா வைரங்களை
ஒளித்துவைத்திருந்தான்! போட்டாடா குடுக்கிறாய்!!! என்று மனதுக்குள்
நினைத்துக்கொண்டு போலிஸார் தன்னிடம் வந்தபோது “அரகரா
சடையச்சோதி” என்றான் மற்ற திருடனைப்பார்த்தவாறு..
-
பிறகு என்ன இருவருமே பொலிஸாரிடம் பிடிபட்டதுதான் மிச்சம்.
-
========================================
நன்றி: இணையம்
ஒரு வைர வியாபாரியிடம் இருந்து பெருமளவிலான மிகப்பெறுமதி
வாய்ந்த வைரங்களையும் கற்களையும் திருடிக்கொண்டு, ரெயிலில்
ஏறி குறிப்பட்ட ஒரு இடத்திற்கு சென்றுகொண்டிருந்தனர்.
-
அவர்கள் இருவரும் ஏறிய காம்பவுண்டுக்குள் ஒரு நாடக்குழு சென்று
கொண்டிருந்தது. இவர்கள் ரெயிலில் ஏறி போகும் விடயம் எப்படியோ
போலிஸாருக்கு தெரிந்து
-
அடுத்த ஸ்டேசனில் இவர்களை பிடிக்க போலிஸார் ஆயத்தமாக
இருந்தனர். தூரத்தில் ரெயில் வரும்போதே போலிஸாரை பார்த்துவிட்ட
திருடர்கள் அந்த நாடகக்குழுவினரிடமிருந்த முனிவர்கள் வேடமிடும்
இரண்டு உடைகளை அணிந்து முனிவர்களாகவே மாறியிருந்தனர்.
-
ஒருவன் தனது ஜடாமுடியினுள் வைரத்தை ஒளித்துவைத்தான்,
மற்றவன் முனிவர் கையில் வைத்திருக்கும் செம்புக்குள் வைரங்களை
ஒளித்துவைத்திருந்தான்.
-
சோதனை போட்டுக்கொண்டு வந்த போலிஸார் இவர்களிடம் வந்ததும்,
இவர்கள் உண்மையான சுவாமிகள் என நினைத்து ஜடாமுடிக்குள்
வைரத்தை வைத்திருந்தவனிடம் ஆசீர்வதம் பெற்றனர்.
-
முனிவர் என்றால் ஏதாவது சொல்லவேண்டும் அல்லவா? அவனும்
“அரகரா செம்பச்சோதி” என்று சொல்லிவிட்டு மற்ற திருடனைப்
பார்த்து கண்ணடித்தான்.
-
மற்றவன் திடுக்கிட்டான்!! என்னடா இவன் செம்பை சோதிக்க
சொல்கின்றான்!! ஏனெனில் மற்றவன் செம்பில் அல்லவா வைரங்களை
ஒளித்துவைத்திருந்தான்! போட்டாடா குடுக்கிறாய்!!! என்று மனதுக்குள்
நினைத்துக்கொண்டு போலிஸார் தன்னிடம் வந்தபோது “அரகரா
சடையச்சோதி” என்றான் மற்ற திருடனைப்பார்த்தவாறு..
-
பிறகு என்ன இருவருமே பொலிஸாரிடம் பிடிபட்டதுதான் மிச்சம்.
-
========================================
நன்றி: இணையம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|