Latest topics
» பல்சுவை களஞ்சியம்by rammalar Today at 9:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
வடை!!
+4
கைப்புள்ள
rammalar
நண்பன்
veel
8 posters
Page 1 of 1
வடை!!
வடை!!
![வடை!! Images?q=tbn:ANd9GcQhNFI9xPodQRgMBr0Po3Uo5690Nb11xad1UWTKwEUFJfg6wcPk_A](https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQhNFI9xPodQRgMBr0Po3Uo5690Nb11xad1UWTKwEUFJfg6wcPk_A)
- Spoiler:
அந்த ஊர் மிகவும் நல்ல ஊர் . அங்கிருந்த மக்கள் நல்லா சாதிசண்ட போட்டு எப்பவுமே சந்தோசமாக இருப்பார்கள். அந்த ஊரில் ராமு என்கிற புத்திசாலி சிறுவன் இருந்தன். படிப்பில் என்னை மாதிரி அவனும் சுட்டி. வீட்டிலிருந்து ராமு வௌாட கௌம்பினான். தெருவில் நடந்துவரும்போது கீழே பத்துரூவாய் கிடந்தது . அதை எடுத்த ராமு ஐ ஜாலி என கூறியபடி வட சாப்பிடலாம் என பக்கத்தில் இருந்த சுப்பையா வடகடைக்கு சென்றான்!! அண்ணே ஒரு வட என கூறியவாரு பத்துரூவாய நீட்டினான் . தம்பி சில்லர இல்ல என சுப்பையா சொன்னார். புத்திசாலி ராமு ஒடனே பத்துரூவாய ரெண்டா கிழிச்சு அதுல ஒன்ன எடுத்து அண்ணே இந்தாங்க அஞ்சுரூவா இப்ப வடகுடுங்கன்னு தீர்க்கமாக சொன்னான். ராமுவின் புத்திசாலிதனத்தையும் சமயோசித திறமையையும் கண்டு வியந்த சுப்பையா அவனை மனதார பாராட்டி ஓசியாவே ஒரு வெங்காய வடயும் ஒரு ஆம வடயும் கொடுத்தார்!! சந்தோசமாக வடய துன்னுட்டே ராமு வீட்டுக்கு சென்றான்!!!
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: வடை!!
சிரிப்பதா சிந்திப்பதா யார் புத்திசாலி :”
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வடை!!
![வடை!! Anushka1](https://2img.net/h/media.dinamani.com/article1295219.ece/alternates/w620/anushka1.jpg)
---
வடை உண்ண விரும்பிய கணவன் அதற்கு தேவையான அனைத்து
பொருட்களையும் வாங்கி வந்து, கொடுத்தான். ஆற்றில் போய்
குளித்து விட்டு வருவதாக சொன்னான்.
-
மனைவியும் முப்பது வடை சுட்டாள். கணவன் வர நேரமாகவே
தன் பங்கான பதினைந்து வடையை சாப்பிட்டாள். வடையின்
ருசியால், மேலும் வடைகளை சாப்பிட்டாள்.
மீந்தது ஒரு வடைதான்
-
குளித்து விட்டு, திரும்பிய கணவன் தட்டில் ஒரே ஒரு வடை மட்டும்
இருப்பது கண்டு, கோபத்துடன் மிகுதி வடைகளுக்கு என்ன நடந்தது
என்று கேட்டான்.
-
அந்த வடைகளை அவள் உண்டு விட்டதை மனைவி ஒத்துக்கொண்டாள்.
எப்படி அவ்வளவு வடைகளையும் சாப்பிட்டாள் என்று கணவன்
கேட்க, 'இதோ இப்படித்தாங்க...!'' என்று சொல்லி மீதியிருந்த
ஒரு வடையையும் சாப்பிடுக் காட்டினாள்...!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24753
மதிப்பீடுகள் : 1186
Re: வடை!!
முடிவு வட போச்சே :” :”பானுகமால் wrote:கதையோட முடிவென்ன :%
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வடை!!
இந்த முடிவு ராம்மலர் சொன்ன கதைக்குநண்பன் wrote:முடிவு வட போச்சே :” :”பானுகமால் wrote:கதையோட முடிவென்ன :%
வேல் சொன்ன கதைக்கு???????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வடை!!
:,;: :,;:பானுகமால் wrote:இந்த முடிவு ராம்மலர் சொன்ன கதைக்குநண்பன் wrote:முடிவு வட போச்சே :” :”பானுகமால் wrote:கதையோட முடிவென்ன :%
வேல் சொன்ன கதைக்கு???????
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வடை!!
நண்பன் wrote::,;: :,;:பானுகமால் wrote:இந்த முடிவு ராம்மலர் சொன்ன கதைக்குநண்பன் wrote:முடிவு வட போச்சே :” :”பானுகமால் wrote:கதையோட முடிவென்ன :%
வேல் சொன்ன கதைக்கு???????
விடை தேடி ஓடும் தம்பிக்கு வாழ்த்துகள் :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வடை!!
நல்ல பொ.........டி :”அந்த வடைகளை அவள் உண்டு விட்டதை மனைவி ஒத்துக்கொண்டாள்.
எப்படி அவ்வளவு வடைகளையும் சாப்பிட்டாள் என்று கணவன்
கேட்க, 'இதோ இப்படித்தாங்க...!'' என்று சொல்லி மீதியிருந்த
ஒரு வடையையும் சாப்பிடுக் காட்டினாள்...!!
Re: வடை!!
முனாஸ் சுலைமான் wrote:நல்ல பொ.........டி :”அந்த வடைகளை அவள் உண்டு விட்டதை மனைவி ஒத்துக்கொண்டாள்.
எப்படி அவ்வளவு வடைகளையும் சாப்பிட்டாள் என்று கணவன்
கேட்க, 'இதோ இப்படித்தாங்க...!'' என்று சொல்லி மீதியிருந்த
ஒரு வடையையும் சாப்பிடுக் காட்டினாள்...!!
நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம இங்க என்ன இளிப்பு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வடை!!
பானுகமால் wrote:முனாஸ் சுலைமான் wrote:நல்ல பொ.........டி :”அந்த வடைகளை அவள் உண்டு விட்டதை மனைவி ஒத்துக்கொண்டாள்.
எப்படி அவ்வளவு வடைகளையும் சாப்பிட்டாள் என்று கணவன்
கேட்க, 'இதோ இப்படித்தாங்க...!'' என்று சொல்லி மீதியிருந்த
ஒரு வடையையும் சாப்பிடுக் காட்டினாள்...!!
நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம இங்க என்ன இளிப்பு
நீங்கள் கேட்டதற்க்கு இப்ப பாருங்க சொல்றன் : :cheers:
Re: வடை!!
பானுகமால் wrote:கதையோட முடிவென்ன :%
சந்தோசமாக வடய துன்னுட்டே ராமு வீட்டுக்கு சென்றான்!!!
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: வடை!!
இது முடிவில்லாத தொடர்veel wrote:பானுகமால் wrote:கதையோட முடிவென்ன :%
சந்தோசமாக வடய துன்னுட்டே ராமு வீட்டுக்கு சென்றான்!!!
![ஐடியா!](https://2img.net/i/fa/i/smiles/icon_idea.png)
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: வடை!!
எப்போ தொடரும்எந்திரன் wrote:இது முடிவில்லாத தொடர்veel wrote:பானுகமால் wrote:கதையோட முடிவென்ன :%
சந்தோசமாக வடய துன்னுட்டே ராமு வீட்டுக்கு சென்றான்!!!![]()
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|