Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Yesterday at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
பயம்! – ஒரு பக்க கதை -
2 posters
Page 1 of 1
பயம்! – ஒரு பக்க கதை -
அந்த டாக்டர் வழக்கமானவர்களில் இருந்து ரொம்ப
வித்தியாசமாகத் தெரிந்தார். மூக்குக் கண்ணாடியை,
சரியாக மூக்கு நுனியில் மாட்டிக் கொண்டு வெற்றுக்
கண்களால் பேஷண்டை உற்றுப் பார்த்துப் பேசுவார்.
-
அவரது பேண்டுக்கு எப்போதும் பெல்ட் கிடையாது.
அதிகபட்சம் ஐம்பது கிலோ இருப்பார். ஆனால்
திறமைசாலி.முக்கியமாக வயிறு சம்பந்தப்பட்ட
விஷயங்களில் அறுவை நிபுணர்.
-
“இன்னும் ஒரு வாரத்தில் ஆபரேஷன் வெச்சுக்கலாம்!’
என்று மனைவியிடம் சொன்னவர், “உங்க தங்கச்சிக்கு
இதேபோல ஆபரேஷன் நடந்ததே!’ என்றார்.
-
“ஆமா! நீங்கதானே சார்.. அவளுக்கு குடல்வால்
ஆபரேஷன் பண்ணினீங்க?’ என்றாள் மனைவி.
-
“அப்பல்லாம்.. நான் ரொம்ப பயத்தோடதான் ஆபரேஷன்
பண்ணினேன்… ம்ஹூம்!’ என்று பெருமூச்சு விட்டார்.
அதன்பின் ஆபரேஷனுக்கான செலவுகளைப் பேசிவிட்டு
கிளம்பினேம்.
-
வெளியே வந்ததும். இந்த டாக்டர் வேண்டாம் என்றேன்
மனைவியிடம்.
-
ஆபரேஷன் பண்ணுவதற்கு பயந்துக்கற டாக்டர் எப்படி
தைரியமா பிரச்னைகளை அணுக முடியும்! ஆபரேஷன்
சமயத்துல ஏதாவது அசம்பாவிதம் நடந்தா? என கேட்டேன்.
-
என் தங்கைக்க குடல்வாசல் ஆபரேஷன் ஆனது.. நீங்க
உட்பட யாருக்குமே தெரியாது. கல்யாணத்தை நிச்சயம்
பண்ணி, இன்னும் பதினைஞ்சு நாள்தான்
இருக்குன்னும்போது எவ்ளோ ஜாக்ரதையா ஆபரேஷன்
பண்ணணும்?
-
அதைத்தான் பயந்து கிட்டே செஞ்சேன்னு சொல்றாரு.
பயம்கறது ஒவ்வொருத்தருக்கும் தொழில்ல இருக்கணும்!
இல்லைன்னா அஜாக்கிரதை ஆளைத் தின்னுடும் -
மனைவியின் வரிகள் எனக்கு நல்ல ஆலோசனை.
-
——————————–
- பிரகாஷ் வர்மா
நன்றி: குமுதம்
வித்தியாசமாகத் தெரிந்தார். மூக்குக் கண்ணாடியை,
சரியாக மூக்கு நுனியில் மாட்டிக் கொண்டு வெற்றுக்
கண்களால் பேஷண்டை உற்றுப் பார்த்துப் பேசுவார்.
-
அவரது பேண்டுக்கு எப்போதும் பெல்ட் கிடையாது.
அதிகபட்சம் ஐம்பது கிலோ இருப்பார். ஆனால்
திறமைசாலி.முக்கியமாக வயிறு சம்பந்தப்பட்ட
விஷயங்களில் அறுவை நிபுணர்.
-
“இன்னும் ஒரு வாரத்தில் ஆபரேஷன் வெச்சுக்கலாம்!’
என்று மனைவியிடம் சொன்னவர், “உங்க தங்கச்சிக்கு
இதேபோல ஆபரேஷன் நடந்ததே!’ என்றார்.
-
“ஆமா! நீங்கதானே சார்.. அவளுக்கு குடல்வால்
ஆபரேஷன் பண்ணினீங்க?’ என்றாள் மனைவி.
-
“அப்பல்லாம்.. நான் ரொம்ப பயத்தோடதான் ஆபரேஷன்
பண்ணினேன்… ம்ஹூம்!’ என்று பெருமூச்சு விட்டார்.
அதன்பின் ஆபரேஷனுக்கான செலவுகளைப் பேசிவிட்டு
கிளம்பினேம்.
-
வெளியே வந்ததும். இந்த டாக்டர் வேண்டாம் என்றேன்
மனைவியிடம்.
-
ஆபரேஷன் பண்ணுவதற்கு பயந்துக்கற டாக்டர் எப்படி
தைரியமா பிரச்னைகளை அணுக முடியும்! ஆபரேஷன்
சமயத்துல ஏதாவது அசம்பாவிதம் நடந்தா? என கேட்டேன்.
-
என் தங்கைக்க குடல்வாசல் ஆபரேஷன் ஆனது.. நீங்க
உட்பட யாருக்குமே தெரியாது. கல்யாணத்தை நிச்சயம்
பண்ணி, இன்னும் பதினைஞ்சு நாள்தான்
இருக்குன்னும்போது எவ்ளோ ஜாக்ரதையா ஆபரேஷன்
பண்ணணும்?
-
அதைத்தான் பயந்து கிட்டே செஞ்சேன்னு சொல்றாரு.
பயம்கறது ஒவ்வொருத்தருக்கும் தொழில்ல இருக்கணும்!
இல்லைன்னா அஜாக்கிரதை ஆளைத் தின்னுடும் -
மனைவியின் வரிகள் எனக்கு நல்ல ஆலோசனை.
-
——————————–
- பிரகாஷ் வர்மா
நன்றி: குமுதம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186
Re: பயம்! – ஒரு பக்க கதை -
அருமையான கதை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|