Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 20:30
» கதம்பம்
by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
+12
இன்பத் அஹ்மத்
*சம்ஸ்
rammalar
சுறா
பாயிஸ்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
ahmad78
நேசமுடன் ஹாசிம்
Nisha
நண்பன்
Farsan S Muhammad
16 posters
Page 3 of 25
Page 3 of 25 • 1, 2, 3, 4 ... 14 ... 25
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
First topic message reminder :
பொற்காலம்
வாழ்வில் கிடைத்த
சொற்பகாலம் - அது
பரவசம் பொங்கும்
புதுமைக்காலம் -
இச்சைகள் துடிக்கும்
இன்பக்காலம் ......
பச்சிளம் பருவம்
எனினும் மெச்சிடும்
புதுமைகள் நச்சென்று
தோன்றும் விசித்திர
காலம் - எண்ணங்கள்
எல்லாம் விண்ணைத்
தொடும் சொப்பனக்காலம்.......
அரும்பு மீசை - மனதில்
விரும்பும் ஆசைகள் -
அத்தனையும் அருமையே
புத்தகக் காலம் - புதுமைகள்
படைக்கும் பக்குவக் காலம் .....
நிகழ்காலமும் நினைத்து
இனித்திடும் அதுவே
பாடசாலைக் காலம்....
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
கவிதை வயலில் விதைத்தது
பொற்காலம்
வாழ்வில் கிடைத்த
சொற்பகாலம் - அது
பரவசம் பொங்கும்
புதுமைக்காலம் -
இச்சைகள் துடிக்கும்
இன்பக்காலம் ......
பச்சிளம் பருவம்
எனினும் மெச்சிடும்
புதுமைகள் நச்சென்று
தோன்றும் விசித்திர
காலம் - எண்ணங்கள்
எல்லாம் விண்ணைத்
தொடும் சொப்பனக்காலம்.......
அரும்பு மீசை - மனதில்
விரும்பும் ஆசைகள் -
அத்தனையும் அருமையே
புத்தகக் காலம் - புதுமைகள்
படைக்கும் பக்குவக் காலம் .....
நிகழ்காலமும் நினைத்து
இனித்திடும் அதுவே
பாடசாலைக் காலம்....
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
கவிதை வயலில் விதைத்தது
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
யார் அன்புப்ப்பா இத்தனை சக்தியான அன்பு!
பர்சான் வாழ்வை உயிர்ப்பிக்கும் அன்பாய் இருப்பது எவர் அன்பு?
அன்புக்கோர் கீதம் அருமை!
பர்சான் வாழ்வை உயிர்ப்பிக்கும் அன்பாய் இருப்பது எவர் அன்பு?
அன்புக்கோர் கீதம் அருமை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
பர்சான் கவிதை வயலில் எதுவேனும் என்றாலும் விளையும் நீங்கள் ஒரு தலைப்பைக் கொடுத்து கவிதை எழுதச்சொல்லுங்கள் சிறப்பாக முயற்சிப்பார் .வளரும் கவிஞன் இப்போதுதான் அரும்பு இனிப் போகப் போக வளர்ந்து மரமாகி விழுதுகள் விட வாழ்த்துவோம்.Nisha wrote:யார் அன்புப்ப்பா இத்தனை சக்தியான அன்பு!
பர்சான் வாழ்வை உயிர்ப்பிக்கும் அன்பாய் இருப்பது எவர் அன்பு?
அன்புக்கோர் கீதம் அருமை!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
அப்படியே மற்ற பக்கங்களுக்கும் வர சொல்லுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
நிஷா அக்கா என் அன்னையின் அன்புக்கு நிகர் ஏதும் உண்டோ அதனையே கூறினேன்
சேனையில் என்னில் அன்பு வைத்துள்ள அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்
)( )( )(
சேனையில் என்னில் அன்பு வைத்துள்ள அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்
)( )( )(
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
எனது நேரத்திடம் அனுமதி பெறவேண்டும்
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
தொடருங்கள் பர்சான் அப்படியே மற்றய பதிவுகளையும் படியுங்கள் கருத்திடுங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களையும் எதிர் பார்க்கிறோம்Farsan S Muhammad wrote:நிஷா அக்கா என் அன்னையின் அன்புக்கு நிகர் ஏதும் உண்டோ அதனையே கூறினேன்
சேனையில் என்னில் அன்பு வைத்துள்ள அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்
)( )( )(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
இந்தக் கதையெல்லாம் எங்களிடம் செல்லாது (_Farsan S Muhammad wrote:எனது நேரத்திடம் அனுமதி பெறவேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
ஐயோ தலைக்குமேல் ஆயிரம் வேலை அதற்கிடையில் கவிதை எழுதுவதே பெரிய விடயம் ))& ))& ))&
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
Farsan S Muhammad wrote:ஐயோ தலைக்குமேல் ஆயிரம் வேலை அதற்கிடையில் கவிதை எழுதுவதே பெரிய விடயம் ))& ))& ))&
தலைக்கு மேல் அப்படி என்ன வேலை இருக்கும்பா! சலூனுக்கு போனால் மொத்தமாய் மொட்டை அடிச்சி விட்டிருவாங்க. அப்புறம் தலை சீவு வேலை கூட இருக்காது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
அப்படிக்கா அரிவாள ^_ ^_Nisha wrote:Farsan S Muhammad wrote:ஐயோ தலைக்குமேல் ஆயிரம் வேலை அதற்கிடையில் கவிதை எழுதுவதே பெரிய விடயம் ))& ))& ))&
தலைக்கு மேல் அப்படி என்ன வேலை இருக்கும்பா! சலூனுக்கு போனால் மொத்தமாய் மொட்டை அடிச்சி விட்டிருவாங்க. அப்புறம் தலை சீவு வேலை கூட இருக்காது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
Farsan S Muhammad wrote:நிஷா அக்கா என் அன்னையின் அன்புக்கு நிகர் ஏதும் உண்டோ அதனையே கூறினேன்
சேனையில் என்னில் அன்பு வைத்துள்ள அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்
)( )( )(
அன்னையின் அன்பையா இத்தனை உவமானங்களோடு கூறினீர்கள். அசத்தல் தான்.
கொடுத்த வைச்ச அம்மா, பாசக்கார பையன். நல்லா இருங்க.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
அதைவிட உங்கள் அன்பு என்னை கொல்லுது அக்கா
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
Farsan S Muhammad wrote:அதைவிட உங்கள் அன்பு என்னை கொல்லுது அக்கா
ஹாஹா! இது என்ன கதை! நான் எங்கே யாரை கொல்லும் படி அன்பு செலுத்தினேனாம்!
நீங்கள் என்கூட பேசியதும் உங்களுக்கு நான் யாரென தெரிந்தும் இல்லையே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
பேசினால்தான் அன்பு என்று யார் சொன்னது
பேசாத அன்புக்கு கனதி அதிகம்
அவ்வாறே சேனையின் உறவுகளை நான் பார்க்கிறேன் :* :*
பேசாத அன்புக்கு கனதி அதிகம்
அவ்வாறே சேனையின் உறவுகளை நான் பார்க்கிறேன் :* :*
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
சூர்யோதயம்
அடடா அதிகாலை உன் வருகையை
கண்டு கொள்வேன் என்று
நினைக்கவேயில்லை
அத்தனை வேலைப்பளுவுக்கும்
இடையில் உன்னை காணக்கிடைத்ததை
எண்ணி பெருமிதம் அடைகிறேன்
////
அடைக்கப்பட்ட அறைகளுக்குள்
முடக்கப்படும் என் வாழ்வில்
உன் அழகிய வருகையை
இன்றாவது காணக்கிடைக்குமா
என்ற ஏக்கத்தோடு காத்திருந்த
எனக்கு உன்னை காணக்கிடைத்ததை
எண்ணி பெருமிதம் அடைகிறேன்
////
செந்நிற பட்டாடைக்குள்
இருந்து தோஹாவின்
வானுயர்ந்த கட்டிடங்களை
உடைத்துக்கொண்ட உன்
அழகிய வர்ண ஜாலங்களுடனான
வருகையை காணக்கிடைத்ததை
எண்ணி பெருமிதம் அடைகிறேன்
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
அடடடடா பாவம் பய புள்ள இன்றுதான் சூரியோதயம் கண்டுள்ளார் போல் ரொம்பத்தான் சுற்றி வழைக்கிறார்
அருமையாக உள்ளது பாராட்டுக்கள்.
அருமையாக உள்ளது பாராட்டுக்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
நன்றி உறவுகளுக்கு
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
தூண்டில்
தூண்டிலில்
சிக்கிய மீனாட்டம்
துடிக்கிறது
அவளின் காதல்
தூண்டிலில்
மாட்டிய என்
இதயம்
)(( )(( )((
சிக்கிய மீனாட்டம்
துடிக்கிறது
அவளின் காதல்
தூண்டிலில்
மாட்டிய என்
இதயம்
)(( )(( )((
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
அடடா தூண்டிலுக்கு துலங்கலாக
உங்கள் இதயம்தான் சிக்கியதா?
கண்ணா கவலை விடு
நீயும் காதலிக்க ஆரம்பித்து விட்டாய்
*_ *_ *_ *_ *_
உங்கள் இதயம்தான் சிக்கியதா?
கண்ணா கவலை விடு
நீயும் காதலிக்க ஆரம்பித்து விட்டாய்
*_ *_ *_ *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
ஐயோ இது ஒன்றும் அனுபவம் இல்லை
கண்ணில் கண்ட தலைப்புக்கு எழுதினேன்
கண்ணில் கண்ட தலைப்புக்கு எழுதினேன்
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
ஒரு வேளை அப்படி இருக்குமோ சரி சரி நம்பிட்டோம்Farsan S Muhammad wrote:ஐயோ இது ஒன்றும் அனுபவம் இல்லை
கண்ணில் கண்ட தலைப்புக்கு எழுதினேன்
தூண்டிலில் சிக்கிய மீனும்
காதலில் சிக்கிய ஆணும்
???????????????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
Farsan S Muhammad wrote:தூண்டிலில்
சிக்கிய மீனாட்டம்
துடிக்கிறது
அவளின் காதல்
தூண்டிலில்
மாட்டிய என்
இதயம்
)(( )(( )((
உங்கள் கவிதைகளை ஒரே திரியில் தொடர்ந்தால் என்னப்பா? அப்படி செய்தால் நிரம்ப பேர் பார்வையிடவும் கருத்திடவும் வாய்ப்பாய் இருக்குமே!
தூண்டிலில் சிக்கிய மீன் .. உதாரணம் அசத்தல் தான். ஆனால் தூண்டிலுடன் வீசப்படும் தீனியை நம்பி தானாய் வந்து மாட்டிக்கும் மீனைபோல் உங்கள் இதயமும் மாட்டிக்காமல் இருக்கணும்.
உதாரணமும் அதனை தொடர்ந்த உவமானமும் அசத்தல் தான். இதயம் யாரிடமாவது சிக்குப்பட்டால் கவிதை தானாய் கொட்டுமாமே... இன்னும் இன்னும் எழுதுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
உங்க கூட ஜாக்கிங்க் வரவில்லை என்பதற்காக பர்சானை இப்படி சொல்லக்கூடாது நண்பன் சார். ))& ))&
சூரியோதயத்தை ரசித்து ருசித்து எழுதி இருக்கும் பர்சானுக்கு பாராட்டுகள் *_ *_ .
தோஹா என்றால் என்ன?
சூரியோதயத்தை ரசித்து ருசித்து எழுதி இருக்கும் பர்சானுக்கு பாராட்டுகள் *_ *_ .
செந்நிற பட்டாடைக்குள்
இருந்து தோஹாவின்
வானுயர்ந்த கட்டிடங்களை
தோஹா என்றால் என்ன?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
ஹா ஹா மூட்டி விர்றிங்களா நடக்காது நாங்க உஷார் பார்ட்டிNisha wrote:உங்க கூட ஜாக்கிங்க் வரவில்லை என்பதற்காக பர்சானை இப்படி சொல்லக்கூடாது நண்பன் சார். ))& ))&
சூரியோதயத்தை ரசித்து ருசித்து எழுதி இருக்கும் பர்சானுக்கு பாராட்டுகள் *_ *_ .செந்நிற பட்டாடைக்குள்
இருந்து தோஹாவின்
வானுயர்ந்த கட்டிடங்களை
தோஹா என்றால் என்ன?
தோஹா என்றால் கட்டார் நாட்டின் தலை நகரம்
கட்டார் நாட்டின் வானுயர்ந்த கட்டிடங்கள் என்று எழுதி இருந்தால் இந்த கேள்வி நீங்கள் கேட்டிருக்க மாட்டிங்கள் #)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
!_ !_Nisha wrote:Farsan S Muhammad wrote:தூண்டிலில்
சிக்கிய மீனாட்டம்
துடிக்கிறது
அவளின் காதல்
தூண்டிலில்
மாட்டிய என்
இதயம்
)(( )(( )((
உங்கள் கவிதைகளை ஒரே திரியில் தொடர்ந்தால் என்னப்பா? அப்படி செய்தால் நிரம்ப பேர் பார்வையிடவும் கருத்திடவும் வாய்ப்பாய் இருக்குமே!
தூண்டிலில் சிக்கிய மீன் .. உதாரணம் அசத்தல் தான். ஆனால் தூண்டிலுடன் வீசப்படும் தீனியை நம்பி தானாய் வந்து மாட்டிக்கும் மீனைபோல் உங்கள் இதயமும் மாட்டிக்காமல் இருக்கணும்.
உதாரணமும் அதனை தொடர்ந்த உவமானமும் அசத்தல் தான். இதயம் யாரிடமாவது சிக்குப்பட்டால் கவிதை தானாய் கொட்டுமாமே... இன்னும் இன்னும் எழுதுங்கள்!
சிக்கி விட்டார் போல்..!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 3 of 25 • 1, 2, 3, 4 ... 14 ... 25
Page 3 of 25
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|