Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
+12
இன்பத் அஹ்மத்
*சம்ஸ்
rammalar
சுறா
பாயிஸ்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
ahmad78
நேசமுடன் ஹாசிம்
Nisha
நண்பன்
Farsan S Muhammad
16 posters
Page 25 of 25
Page 25 of 25 • 1 ... 14 ... 23, 24, 25
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
First topic message reminder :
பொற்காலம்
வாழ்வில் கிடைத்த
சொற்பகாலம் - அது
பரவசம் பொங்கும்
புதுமைக்காலம் -
இச்சைகள் துடிக்கும்
இன்பக்காலம் ......
பச்சிளம் பருவம்
எனினும் மெச்சிடும்
புதுமைகள் நச்சென்று
தோன்றும் விசித்திர
காலம் - எண்ணங்கள்
எல்லாம் விண்ணைத்
தொடும் சொப்பனக்காலம்.......
அரும்பு மீசை - மனதில்
விரும்பும் ஆசைகள் -
அத்தனையும் அருமையே
புத்தகக் காலம் - புதுமைகள்
படைக்கும் பக்குவக் காலம் .....
நிகழ்காலமும் நினைத்து
இனித்திடும் அதுவே
பாடசாலைக் காலம்....
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
கவிதை வயலில் விதைத்தது
பொற்காலம்
வாழ்வில் கிடைத்த
சொற்பகாலம் - அது
பரவசம் பொங்கும்
புதுமைக்காலம் -
இச்சைகள் துடிக்கும்
இன்பக்காலம் ......
பச்சிளம் பருவம்
எனினும் மெச்சிடும்
புதுமைகள் நச்சென்று
தோன்றும் விசித்திர
காலம் - எண்ணங்கள்
எல்லாம் விண்ணைத்
தொடும் சொப்பனக்காலம்.......
அரும்பு மீசை - மனதில்
விரும்பும் ஆசைகள் -
அத்தனையும் அருமையே
புத்தகக் காலம் - புதுமைகள்
படைக்கும் பக்குவக் காலம் .....
நிகழ்காலமும் நினைத்து
இனித்திடும் அதுவே
பாடசாலைக் காலம்....
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
கவிதை வயலில் விதைத்தது
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
நண்பன் wrote:Farsan S Muhammad wrote:இடையழகி
நடையழகி
கடை பல்லழகி
குழிவிலும் சிரிப்பழகி
கண்சிமிட்டும் இமையழகி
சரம் இடும் கழுத்தழகி
நெற்றி சிறுத்த பொட்டழகி
கரு நீண்ட குழல் அழகி
மதிமயக்கும் பேரழகி
உன் கடைக்கண்
பார்வை மட்டும்
என்னை கொல்லுதடி....!!
இத்தனை அழகும் ஒரு பெண்ணிடமா ம்ம் இருக்கும் இருக்கும்
ஒரு கவிஞனின் மனைவி அப்படித்தான் இருப்பால் வாழ்த்துக்கள்.
பாஸ் கவிஞனின் வரிகள் அப்படிதான் இருக்கும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
கவிஞனின் மனைவியும் எப்படி இருந்தாலும் அப்படித்தான் இருப்பாள் இவர் வரிகளுடாக..!*சம்ஸ் wrote:நண்பன் wrote:Farsan S Muhammad wrote:இடையழகி
நடையழகி
கடை பல்லழகி
குழிவிலும் சிரிப்பழகி
கண்சிமிட்டும் இமையழகி
சரம் இடும் கழுத்தழகி
நெற்றி சிறுத்த பொட்டழகி
கரு நீண்ட குழல் அழகி
மதிமயக்கும் பேரழகி
உன் கடைக்கண்
பார்வை மட்டும்
என்னை கொல்லுதடி....!!
இத்தனை அழகும் ஒரு பெண்ணிடமா ம்ம் இருக்கும் இருக்கும்
ஒரு கவிஞனின் மனைவி அப்படித்தான் இருப்பால் வாழ்த்துக்கள்.
பாஸ் கவிஞனின் வரிகள் அப்படிதான் இருக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
திண்ணையில் விழுந்த மழைத்துளி
என்னையும் வெளியே அழைக்கின்றது
மழையில் நனைந்து உறவாட...!!
கொல்லையில் படர்ந்த மலர்ச்செடி
கோபமாய் என்னை பார்க்கிறது
கொய்திட ஏன் வரவில்லை என்று...!!
மெல்ல சிணிங்கிடும் அழைபேசி
சொல்ல மறந்து துயில்கிறது
நானும் சேர்ந்து தூங்குகிறேன்...!!
சொர்ப்பனம் ஒன்றில்
சொர்க்கத்தில் மிதக்கிறேன்
விடியல் கனவு வீணாய்
போனதென்று தெரியாமல்...!!
என்னையும் வெளியே அழைக்கின்றது
மழையில் நனைந்து உறவாட...!!
கொல்லையில் படர்ந்த மலர்ச்செடி
கோபமாய் என்னை பார்க்கிறது
கொய்திட ஏன் வரவில்லை என்று...!!
மெல்ல சிணிங்கிடும் அழைபேசி
சொல்ல மறந்து துயில்கிறது
நானும் சேர்ந்து தூங்குகிறேன்...!!
சொர்ப்பனம் ஒன்றில்
சொர்க்கத்தில் மிதக்கிறேன்
விடியல் கனவு வீணாய்
போனதென்று தெரியாமல்...!!
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
ஐயோ என்னய்யா நடக்குது இங்க நான் பாவம் கற்பனைக்கு எழுத்துக்களால் உயிர் கொடுத்தேன் அவ்வளவுதான் அதற்க்கு இப்படியா .....நண்பன் wrote:கவிஞனின் மனைவியும் எப்படி இருந்தாலும் அப்படித்தான் இருப்பாள் இவர் வரிகளுடாக..!*சம்ஸ் wrote:நண்பன் wrote:Farsan S Muhammad wrote:இடையழகி
நடையழகி
கடை பல்லழகி
குழிவிலும் சிரிப்பழகி
கண்சிமிட்டும் இமையழகி
சரம் இடும் கழுத்தழகி
நெற்றி சிறுத்த பொட்டழகி
கரு நீண்ட குழல் அழகி
மதிமயக்கும் பேரழகி
உன் கடைக்கண்
பார்வை மட்டும்
என்னை கொல்லுதடி....!!
இத்தனை அழகும் ஒரு பெண்ணிடமா ம்ம் இருக்கும் இருக்கும்
ஒரு கவிஞனின் மனைவி அப்படித்தான் இருப்பால் வாழ்த்துக்கள்.
பாஸ் கவிஞனின் வரிகள் அப்படிதான் இருக்கும்
மிக்க நன்றி இருவருக்கும்
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
பெண்களின் அழகு ஒரு அமுத சுரபி... அது கவிஞனின் கண்களுக்கும் காதலனின் கண்களுக்கும் அள்ள அள்ளக் குறையாமல் கற்பனையைக் கொடுக்கும். எந்த கவிஞனும் தன் மனைவியின் அழகை வர்ணித்து கவிதை எழுதமாட்டார். மனைவியின் அழகு தான் பார்த்து ரசிப்பதற்கும் அனுபவிப்பதற்கும் தான். நமது கவிஞர் பர்ஸானின் கவிதையும் பொதுவாக அனைத்துப் பெண்களுக்கும் இறைவன் அளித்த பொக்கிஷமான "அழகை" வர்ணித்துதான்... அருமையான கற்பனை... தொடருங்கள் பர்ஸான்.Farsan S Muhammad wrote:ஐயோ என்னய்யா நடக்குது இங்க நான் பாவம் கற்பனைக்கு எழுத்துக்களால் உயிர் கொடுத்தேன் அவ்வளவுதான் அதற்க்கு இப்படியா .....நண்பன் wrote:கவிஞனின் மனைவியும் எப்படி இருந்தாலும் அப்படித்தான் இருப்பாள் இவர் வரிகளுடாக..!*சம்ஸ் wrote:நண்பன் wrote:Farsan S Muhammad wrote:இடையழகி
நடையழகி
கடை பல்லழகி
குழிவிலும் சிரிப்பழகி
கண்சிமிட்டும் இமையழகி
சரம் இடும் கழுத்தழகி
நெற்றி சிறுத்த பொட்டழகி
கரு நீண்ட குழல் அழகி
மதிமயக்கும் பேரழகி
உன் கடைக்கண்
பார்வை மட்டும்
என்னை கொல்லுதடி....!!
இத்தனை அழகும் ஒரு பெண்ணிடமா ம்ம் இருக்கும் இருக்கும்
ஒரு கவிஞனின் மனைவி அப்படித்தான் இருப்பால் வாழ்த்துக்கள்.
பாஸ் கவிஞனின் வரிகள் அப்படிதான் இருக்கும்
மிக்க நன்றி இருவருக்கும்
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
மிக்க நன்றி சேர்கமாலுதீன் wrote:பெண்களின் அழகு ஒரு அமுத சுரபி... அது கவிஞனின் கண்களுக்கும் காதலனின் கண்களுக்கும் அள்ள அள்ளக் குறையாமல் கற்பனையைக் கொடுக்கும். எந்த கவிஞனும் தன் மனைவியின் அழகை வர்ணித்து கவிதை எழுதமாட்டார். மனைவியின் அழகு தான் பார்த்து ரசிப்பதற்கும் அனுபவிப்பதற்கும் தான். நமது கவிஞர் பர்ஸானின் கவிதையும் பொதுவாக அனைத்துப் பெண்களுக்கும் இறைவன் அளித்த பொக்கிஷமான "அழகை" வர்ணித்துதான்... அருமையான கற்பனை... தொடருங்கள் பர்ஸான்.Farsan S Muhammad wrote:ஐயோ என்னய்யா நடக்குது இங்க நான் பாவம் கற்பனைக்கு எழுத்துக்களால் உயிர் கொடுத்தேன் அவ்வளவுதான் அதற்க்கு இப்படியா .....நண்பன் wrote:கவிஞனின் மனைவியும் எப்படி இருந்தாலும் அப்படித்தான் இருப்பாள் இவர் வரிகளுடாக..!*சம்ஸ் wrote:நண்பன் wrote:Farsan S Muhammad wrote:இடையழகி
நடையழகி
கடை பல்லழகி
குழிவிலும் சிரிப்பழகி
கண்சிமிட்டும் இமையழகி
சரம் இடும் கழுத்தழகி
நெற்றி சிறுத்த பொட்டழகி
கரு நீண்ட குழல் அழகி
மதிமயக்கும் பேரழகி
உன் கடைக்கண்
பார்வை மட்டும்
என்னை கொல்லுதடி....!!
இத்தனை அழகும் ஒரு பெண்ணிடமா ம்ம் இருக்கும் இருக்கும்
ஒரு கவிஞனின் மனைவி அப்படித்தான் இருப்பால் வாழ்த்துக்கள்.
பாஸ் கவிஞனின் வரிகள் அப்படிதான் இருக்கும்
மிக்க நன்றி இருவருக்கும்
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
திருட்டு தென்றல்..........
விடியற்காலையில்
என் தோட்டத்து மலர்களுடன்
அளவளாவி கொண்டிருந்தேன்
இடையில் வந்த திருட்டு தென்றல்
நாங்கள் பேசிய மௌன மொழி
அதற்கு புரிந்ததோ என்னவோ
மலர்களில் இதழ்களில் இருந்த
மென்மையை திருடிவிட்டு
பனித்துளிகளை வருடிக்கொண்டு
என் முகத்தில் தெளித்துவிட்டு
சட்டென மறைந்து விட்டது
மீண்டும் தென்றலை காண்கிறேன்
அடிக்கடி என் மலர்களின்
மென்மை அவற்றிடம் இல்லை
எங்கு தொலைத்ததென்று தெரியவில்லை
என் பூக்கள் மென்மை இன்றி
வரண்டு போய்விட்டது
திருட்டு தென்றலை
ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்...!!
என் தோட்டத்து மலர்களுடன்
அளவளாவி கொண்டிருந்தேன்
இடையில் வந்த திருட்டு தென்றல்
நாங்கள் பேசிய மௌன மொழி
அதற்கு புரிந்ததோ என்னவோ
மலர்களில் இதழ்களில் இருந்த
மென்மையை திருடிவிட்டு
பனித்துளிகளை வருடிக்கொண்டு
என் முகத்தில் தெளித்துவிட்டு
சட்டென மறைந்து விட்டது
மீண்டும் தென்றலை காண்கிறேன்
அடிக்கடி என் மலர்களின்
மென்மை அவற்றிடம் இல்லை
எங்கு தொலைத்ததென்று தெரியவில்லை
என் பூக்கள் மென்மை இன்றி
வரண்டு போய்விட்டது
திருட்டு தென்றலை
ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்...!!
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
என் இதயவறை....
அட்டை பெட்டியில்
என் காதலை சொல்லி
அடைத்து வைத்திருந்தேன்
வழியால் வந்த பூனை ஒன்று
திட்டம் போட்டு என் கனவுகளை
உடைத்துவிட்டு தந்திரமாக
நழுவி விட்டது பூட்ட மறந்த
என் இதய ஜன்னல்களின்
துளைகளின் ஊடாக....
இப்போதெல்லாம் எனக்கு
பூனைகளை கண்ணில்
காட்ட முடிவதில்லை
இதயம் வலிக்கிறது
அதன் கதவுகளையும்
தாழ் இட்டு அடைத்து வைத்துள்ளேன்
யாரும் உள்ளே நுழையாதவாறு....
பூனைகள் பார்க்க அழகாக இருக்கும்
ஆனாலும் ஆபத்தானவை
அவைகளும் புலிகளின் இனம்தானே....!
என் காதலை சொல்லி
அடைத்து வைத்திருந்தேன்
வழியால் வந்த பூனை ஒன்று
திட்டம் போட்டு என் கனவுகளை
உடைத்துவிட்டு தந்திரமாக
நழுவி விட்டது பூட்ட மறந்த
என் இதய ஜன்னல்களின்
துளைகளின் ஊடாக....
இப்போதெல்லாம் எனக்கு
பூனைகளை கண்ணில்
காட்ட முடிவதில்லை
இதயம் வலிக்கிறது
அதன் கதவுகளையும்
தாழ் இட்டு அடைத்து வைத்துள்ளேன்
யாரும் உள்ளே நுழையாதவாறு....
பூனைகள் பார்க்க அழகாக இருக்கும்
ஆனாலும் ஆபத்தானவை
அவைகளும் புலிகளின் இனம்தானே....!
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
Farsan S Muhammad wrote:விடியற்காலையில்
என் தோட்டத்து மலர்களுடன்
அளவளாவி கொண்டிருந்தேன்
இடையில் வந்த திருட்டு தென்றல்
நாங்கள் பேசிய மௌன மொழி
அதற்கு புரிந்ததோ என்னவோ
மலர்களில் இதழ்களில் இருந்த
மென்மையை திருடிவிட்டு
பனித்துளிகளை வருடிக்கொண்டு
என் முகத்தில் தெளித்துவிட்டு
சட்டென மறைந்து விட்டது
மீண்டும் தென்றலை காண்கிறேன்
அடிக்கடி என் மலர்களின்
மென்மை அவற்றிடம் இல்லை
எங்கு தொலைத்ததென்று தெரியவில்லை
என் பூக்கள் மென்மை இன்றி
வரண்டு போய்விட்டது
திருட்டு தென்றலை
ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்...!!
வார்த்தைகளில் இருக்கும் மெருகேற்றல் அட போட வைக்கின்றது.
தென்றலை மட்டும் தான் ஏக்கத்தோடு எதிர்பார்க்கின்றீர்களோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
காதலுக்கு பூனையும் எதிரியாய் போனதா? ஹாஹா பர்சான் பாவம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
கற்பனைக்கும் எல்லை உண்டோNisha wrote:Farsan S Muhammad wrote:விடியற்காலையில்
என் தோட்டத்து மலர்களுடன்
அளவளாவி கொண்டிருந்தேன்
இடையில் வந்த திருட்டு தென்றல்
நாங்கள் பேசிய மௌன மொழி
அதற்கு புரிந்ததோ என்னவோ
மலர்களில் இதழ்களில் இருந்த
மென்மையை திருடிவிட்டு
பனித்துளிகளை வருடிக்கொண்டு
என் முகத்தில் தெளித்துவிட்டு
சட்டென மறைந்து விட்டது
மீண்டும் தென்றலை காண்கிறேன்
அடிக்கடி என் மலர்களின்
மென்மை அவற்றிடம் இல்லை
எங்கு தொலைத்ததென்று தெரியவில்லை
என் பூக்கள் மென்மை இன்றி
வரண்டு போய்விட்டது
திருட்டு தென்றலை
ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்...!!
வார்த்தைகளில் இருக்கும் மெருகேற்றல் அட போட வைக்கின்றது.
தென்றலை மட்டும் தான் ஏக்கத்தோடு எதிர்பார்க்கின்றீர்களோ?
தமிழில் கவி வரிக்கும் பஞ்சம் உண்டோ ....!!
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
உண்மையில் பாவம்தான் நான்Nisha wrote:காதலுக்கு பூனையும் எதிரியாய் போனதா? ஹாஹா பர்சான் பாவம்!
காவியத்தில் பூனையை கதாநாயகனாக்கியது
பாவம்தான் அக்கா ..!
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
வீரச்சாவு .....
பட்டப்பகலில் சிட்டுக்குருவி ஒன்றை
அண்டங்காக்காய் துரத்துகிறது
அதன் பார்வையில் கொலைவெறி
தெரிகிறது அது உரத்து கத்தி
ஊரைக்கூட்டி விட்டது
மாறி மாறி துரத்தி
எத்தி எத்தி கொத்த பார்க்கிறது
ஜனநாயகம் செத்துவிட்டது
உதவிக்கும் யாரும் இல்லை
ஓடித்தப்பவும் இடமும் இல்லை
அது செய்த பாவம்தான் என்ன
வடிவில் அழகாய் பிறந்ததா
இனத்தில் சிறிதாய் பிறந்ததா
குரலில் இனிமையாய் பிறந்ததா
அழுது புலம்புகிறது
தொழுது கேட்கிறது
வேறு வழி இல்லை
எதிரியிடம் சரண் அடைவதை விட
சுடுமணலில் தலையை புகுத்தி
இன்னுயிரை மாய்த்துக்கொள்கிறது
வீரச்சாவடைகிறது ஆனாலும்
அது அவ்வினத்தின் இறுதி சாவொன்றும் அல்ல
சில தேசங்களில் உள்ள சிறுபான்மையினரின்
நிலையாய் போயிற்று சிட்டு குருவியின் நிலையும்...!!
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
உள்ளத்தை தொட்டு செல்லும் உன்னத வரிகள் பர்சான் வாழ்த்துக்கள்.
ஓடி ஒழிய நாம் ஒன்றும் கோழைகள் அல்ல
சாதிக்கப் பிறந்தவர்கள் நாம்
சாதனைகள் படைத்திடுவோம்!
சோதனைகள் வந்தபோதும்
சோர்ந்து போகாது எதிர்த்து நின்று
எதிர் நீச்சல் போட்டிவோம்!
சீறியதை வென்றிடுவோம்!
சிறப்பாய் வாழ்ந்திடுவோம்.
ஓடி ஒழிய நாம் ஒன்றும் கோழைகள் அல்ல
சாதிக்கப் பிறந்தவர்கள் நாம்
சாதனைகள் படைத்திடுவோம்!
சோதனைகள் வந்தபோதும்
சோர்ந்து போகாது எதிர்த்து நின்று
எதிர் நீச்சல் போட்டிவோம்!
சீறியதை வென்றிடுவோம்!
சிறப்பாய் வாழ்ந்திடுவோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்களே என்னை இன்னும் இன்னும் எழுத தூண்டுகிறது*சம்ஸ் wrote:உள்ளத்தை தொட்டு செல்லும் உன்னத வரிகள் பர்சான் வாழ்த்துக்கள்.
ஓடி ஒழிய நாம் ஒன்றும் கோழைகள் அல்ல
சாதிக்கப் பிறந்தவர்கள் நாம்
சாதனைகள் படைத்திடுவோம்!
சோதனைகள் வந்தபோதும்
சோர்ந்து போகாது எதிர்த்து நின்று
எதிர் நீச்சல் போட்டிவோம்!
சீறியதை வென்றிடுவோம்!
சிறப்பாய் வாழ்ந்திடுவோம்.
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
அருமையாக உள்ளதுFarsan S Muhammad wrote:விடியற்காலையில்
என் தோட்டத்து மலர்களுடன்
அளவளாவி கொண்டிருந்தேன்
இடையில் வந்த திருட்டு தென்றல்
நாங்கள் பேசிய மௌன மொழி
அதற்கு புரிந்ததோ என்னவோ
மலர்களில் இதழ்களில் இருந்த
மென்மையை திருடிவிட்டு
பனித்துளிகளை வருடிக்கொண்டு
என் முகத்தில் தெளித்துவிட்டு
சட்டென மறைந்து விட்டது
மீண்டும் தென்றலை காண்கிறேன்
அடிக்கடி என் மலர்களின்
மென்மை அவற்றிடம் இல்லை
எங்கு தொலைத்ததென்று தெரியவில்லை
என் பூக்கள் மென்மை இன்றி
வரண்டு போய்விட்டது
திருட்டு தென்றலை
ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்...!!
நல்ல வேளை மலருக்காக
தென்றலை கோபத்தோடு காத்திருக்க வில்லை
ஏக்கத்தோடு காத்திருக்கிறீர்கள்
காரணம்
நீங்கள் வைத்த அன்பை
தென்றல்தான் போய்
மலரிடம் சொல்லும்
உன்னவன் உன் மீது அன்பு
வைத்துள்ளான் என்று
மிக மிக அருமை பர்சான் தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
அடடா உங்களுக்கு புலி என்றாலும் பயம் போல்Farsan S Muhammad wrote:அட்டை பெட்டியில்
என் காதலை சொல்லி
அடைத்து வைத்திருந்தேன்
வழியால் வந்த பூனை ஒன்று
திட்டம் போட்டு என் கனவுகளை
உடைத்துவிட்டு தந்திரமாக
நழுவி விட்டது பூட்ட மறந்த
என் இதய ஜன்னல்களின்
துளைகளின் ஊடாக....
இப்போதெல்லாம் எனக்கு
பூனைகளை கண்ணில்
காட்ட முடிவதில்லை
இதயம் வலிக்கிறது
அதன் கதவுகளையும்
தாழ் இட்டு அடைத்து வைத்துள்ளேன்
யாரும் உள்ளே நுழையாதவாறு....
பூனைகள் பார்க்க அழகாக இருக்கும்
ஆனாலும் ஆபத்தானவை
அவைகளும் புலிகளின் இனம்தானே....!
வித்தியாசமாக உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
சுடுமணலில் தலையை புகுத்தி
இன்னுயிரை மாய்த்துக்கொள்கிறது
வீரச்சாவடைகிறது ஆனாலும்
அது அவ்வினத்தின் இறுதி சாவொன்றும் அல்ல
சில தேசங்களில் உள்ள சிறுபான்மையினரின்
நிலையாய் போயிற்று சிட்டு குருவியின் நிலையும்...!!
அருமையாக உள்ளது இந்த வரிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 25 of 25 • 1 ... 14 ... 23, 24, 25
Page 25 of 25
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|