சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Khan11

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

+12
இன்பத் அஹ்மத்
*சம்ஸ்
rammalar
சுறா
பாயிஸ்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
ahmad78
நேசமுடன் ஹாசிம்
Nisha
நண்பன்
Farsan S Muhammad
16 posters

Page 2 of 25 Previous  1, 2, 3 ... 13 ... 25  Next

Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Empty சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Wed 27 Aug 2014 - 15:46

First topic message reminder :

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Farsan10
பொற்காலம் 
வாழ்வில் கிடைத்த 
சொற்பகாலம் - அது 
பரவசம் பொங்கும் 
புதுமைக்காலம் - 
இச்சைகள் துடிக்கும் 
இன்பக்காலம் ......
பச்சிளம் பருவம் 
எனினும் மெச்சிடும் 
புதுமைகள் நச்சென்று 
தோன்றும் விசித்திர 
காலம் - எண்ணங்கள் 
எல்லாம் விண்ணைத் 
தொடும் சொப்பனக்காலம்....... 
அரும்பு மீசை - மனதில் 
விரும்பும் ஆசைகள் - 
அத்தனையும் அருமையே 
புத்தகக் காலம் - புதுமைகள் 
படைக்கும் பக்குவக் காலம் .....
நிகழ்காலமும் நினைத்து 
இனித்திடும் அதுவே 
பாடசாலைக் காலம்....
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
கவிதை வயலில் விதைத்தது 
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down


சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Wed 3 Sep 2014 - 15:52

Farsan S Muhammad wrote:நன்றி நிஷா அக்கா இது ஒன்றும் அனுபவம் இல்லை ஹாசிம் சொன்னதுபோல் எல்லோருக்கும் இருக்கும் கனவுதான் யாருக்கும்  பொடிவைக்க வில்லை நான்  ^_ ^_

என்ன்  பொடி?

நீங்கள் என்ன நினைத்து எழுதினீர்கள் என  எனக்கு தெரியாது! முதலிரவு என்றதும் திருமண மான ஆண் பெண்னின் முதல் நான் இரவு  எனும் அர்த்தம் தான்  சட்டென நினைவுக்கு வரும். ஆனால் அதையே நீங்கள் ஒவ்வொரு செயலுக்கும்  நாம்செய்யும் போது அந்த நாளின் இரவு முதல் இரவாய் வரும்  என  புரிந்திடும் படி இருந்தது. 

முதல் சந்திப்பு... அதனோடான அந்த இரவு முதலிரவு... நிச்சயம்  நினைவிலினிகும். 
முதல் அறிமுகம்.. அறிமுகத்தின் பின்னராக முதல் இரவு.. இப்படியும் புரிய வைத்ததே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Wed 3 Sep 2014 - 16:32

முதலிரவை முடித்தவர்களின் அவ்விரவின் 
நினைவுகளை மீட்டிப்பார்க்க வைக்க என்னால் முடிந்த சிறு முயற்சியை எண்ணியே அவ்வாறு சொன்னன்
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Wed 3 Sep 2014 - 16:36

Farsan S Muhammad wrote:முதலிரவை முடித்தவர்களின் அவ்விரவின் 
நினைவுகளை மீட்டிப்பார்க்க வைக்க என்னால் முடிந்த சிறு முயற்சியை எண்ணியே அவ்வாறு சொன்னன்
இன்னும் உங்கள் எண்ணம் சிறக்க வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Wed 3 Sep 2014 - 17:47

அழகான கவிதை பர்சான் பந்து விளையாடி விட்டு ஓடி வந்து அந்தக் கிணற்றில் ஓட் வாளியில் தண்ணீர் அள்ளி குடிக்கும் போது ருஷியோடு வயிறு நிறையும்

மிகவும் அருமையான நினைவுகள் சிறப்பாக உள்ளது பர்சான் இன்னும் எங்கள் தாகம் தீருங்கள் அருமையான வரிகளுடன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Wed 3 Sep 2014 - 17:51

என் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளில் இதுவும் ஒன்று நன்றி அன்பருக்கு
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Wed 3 Sep 2014 - 19:38

ஒட்டை வாளியும்  ஊரணிக்கிணறும்  தரும் நினைவுகள் இனிய நினைவுகள் தான் ! 

குளத்துடனான  கிணறும்  குளத்தில் நீர் உப்பு கரித்தாலும்  கிணற்று நீர் நன்னீராயிருப்பதும்  எப்படி என்பது என் வெகு நாளைய ஆராய்ச்சிக்கேள்வி! 

எங்கூரில் எல்லாம் கிண்ற்றில் அள்ளும் வாளியில் வாய் வைத்து குடிக்க விடமாட்டார்கள், கைகளை குவித்து  கைகளில் நீரை ஏந்தி குடிப்போம். அப்படியே  நீழ் வடிந்து போட்டிருக்கும் உடுப்பின் மேல் பகுதியும் நனையும். ஆனாலும் அந்த வெயிலில் சீக்கிரம் காய்ந்தும் போய் விடும். 

கிணறும் கிணற்றோடு சேர்ந்த நினைவுகளும், அதனுடன் கட்டும் தொட்டியும்,, தொட்டியில்  ஆளுக்கு இத்தனைவாளி என நீர் நிரப்பி  அக்கால ஸ்விம்மிங்க் பூலாய் நினைத்து குளித்து மகிழ்ந்ததும்  இனி எக்காலத்தில் கிடைக்கும்!

பர்சான் வந்தார்..மரமேறி இளனீர்  பிடுங்கித்தந்தார்.. இப்ப கிணற்று நீரில்  தாகம் தீர்க்கவும் செய்கின்றாரே.~/~/
 
தொடரட்டும் கனாக்கால இனிய நினைவுகள்.

நாங்களும் தொடர்கின்றோம்.. !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Wed 3 Sep 2014 - 23:33

பள்ளிக்கட்டடிப்பு 
வயல்வெளி சாப்பாடு 
மட்டைப்பந்து விளையாட்டு 
ஆற்றுக்குளியல்
மரதடி கிணறு 
வயல் வெளிதேநீர்க்கடை 
தென்னங்காலை 
தூறல் மழை 
சுடச்சுட 
தேங்காய் ரொட்டி 
சுரட்டை தேநீர் 
என்றும் மறவா 
நினைவுகளில் 
இதுவும் ஒன்று 
அவ்வளவுதான் 
)( )( )(
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Thu 4 Sep 2014 - 0:04

Farsan S Muhammad wrote:பள்ளிக்கட்டடிப்பு  .. முக்கியமான பரிட்சை நேரம்  இருக்கும் அல்லவா
வயல்வெளி சாப்பாடு .. கட்டுசோறின் சுவை இந்த நேரம் தான் புரியும்
மட்டைப்பந்து விளையாட்டு .. தென்னம் மட்டைதானே
ஆற்றுக்குளியல்... எங்கூரிலும் மட்டக்களப்பு வாவி ஆறு ஓடும் 
மரதடி கிணறு ...  கூடவே  மோட்டார் இருந்தால் மோட்டார் போட்டு புஷ்ஷென பாயும் குளிர் நீர் குளியல்
வயல் வெளிதேநீர்க்கடை .. பெண்களுக்கு அனுமதி இல்லை. 
தென்னங்காலை .. புரியல்ல.-
தூறல் மழை .. இந்த மழையுடன் கீழே விழுந்து கிடக்கும் பவளமல்லி பூப்பொறுக்கலும் , நெல்லிக்காய்களில் பொறுக்கலும் மறக்க முடியாது. 
சுடச்சுட தேங்காய் ரொட்டி .. மாவை பிசைந்து வாழை இலையில் தேங்காய் எண்ணென்ய் தடவி அப்படியே  தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுப்பார்கள். 
சுரட்டை தேநீர் .. இது தெரியல்லை. 
என்றும் மறவா 
நினைவுகளில் 
இதுவும் ஒன்று 
அவ்வளவுதான் 
)( )( )(

இனிவரும் சந்ததி இவையெல்லாம் இப்படி எழுத்தில் தான் காணும்! இத்துடன் கடற்கரை உலாவும், திருவிழா கால தோரணங்கள்,  கடைகள், மின்விளக்கும் அலங்காரங்கள் அனைத்த்தும் சேரும் தானே!

இன்றைக்கு என்ன தான் இருந்தாலும் எத்தனை விஞ்ஞானம் வளர்ந்தாலும் பேனா நண்பர்கள் நட்பென தபாலில்  மட்டும் தொடர்ந்திருந்த நட்புக்களும் ஒரு காலத்தில் இருந்தது! அது தந்த இனிய அனுபவத்தினை இன்றைய   நட்புக்கள் தருவதில்லை. 

கடிதம் வருமா என தபால் காரருக்காக காத்திருப்பதும் கடிதம் கண்டவுடன் பதில் எழுதி போட்டு விட்டு பதிலுக்காய் அடுத்த நாளிலிருந்து எதிர்பாப்புடனிருப்பதும் இனிய நினைவுகள் தான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Thu 4 Sep 2014 - 7:27

இன்று பிள்ளைகளுக்கு 
கிணற்றடி குளியல் தெரியாது 
கின்னம்சொட்டு தெரியாது 
திண்ணைக்கட்டு தெரியாது 
தென்னம் மட்டை தெரியாது 
சிலுக்கு மிட்டாய் தெரியாது 
தென்னோலை கிரிக்கில் தெரியாது  
களிமண் திட்டு தெரியாது 
மண்வெட்டி தெரியாது 
முந்திரி தோட்டம் தெரியாது 
மூங்கில் பிட்டு தெரியாது
அம்மி அரைத்து தெரியாது 
அடுப்பங்கரை தெரியாது 
அடுத்த வீடுதெரியாது 
இத்தனையும் அனுபவித்த கடைசி நூற்றாண்டு நாங்களாகத்தான் இருக்க முடியும் 
:#: :#: :#: :#:
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Thu 4 Sep 2014 - 7:39

Farsan S Muhammad wrote:இன்று பிள்ளைகளுக்கு 
கிணற்றடி குளியல் தெரியாது 
கின்னம்சொட்டு தெரியாது 
திண்ணைக்கட்டு தெரியாது 
தென்னம் மட்டை தெரியாது 
சிலுக்கு மிட்டாய் தெரியாது 
தென்னோலை கிரிக்கில் தெரியாது  
களிமண் திட்டு தெரியாது 
மண்வெட்டி தெரியாது 
முந்திரி தோட்டம் தெரியாது 
மூங்கில் பிட்டு தெரியாது
அம்மி அரைத்து தெரியாது 
அடுப்பங்கரை தெரியாது 
அடுத்த வீடுதெரியாது 
இத்தனையும் அனுபவித்த கடைசி நூற்றாண்டு நாங்களாகத்தான் இருக்க முடியும் 
:#: :#: :#: :#:

உண்மைதான் ஒரு சிலதைத் தவிர மற்றவைகள் மறந்தே போச்சி பறந்தே போச்சி
இன்னும் தொடருங்கள் பர்சான் *_ *_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Thu 4 Sep 2014 - 8:07

அவர்களுக்கு தெரிவதெல்லாம்  சில நேரம் நமக்கும் புரிவதில்லைத்தான்!

அம்மி, உரல், ஆட்டுரல்,  போன்றவை   இப்போதும் பாவனையில் உண்டுதானே.. அரிசி  சுத்தம் செய்யும் சுளகு கடகம் எனும் பனையோலை பெட்டி, மண்பானைச்சோறு, விறகு அடுப்பு மட்டுமா இழந்திருக்கின்றார்கள், 

மாலை நேரம் கூடி விளையாடும்  நொண்டியிலிருந்து  வீட்டு முற்றத்தில் பெண்களாய் சேர்ந்து அமர்ந்து விளையாடும் தாயம், பல்லாங்குழி போன்றவையும்  இழந்து தான் போனோம்! 

அனைத்தினையும் தொலைக்காட்சியும் கணனியும்  எடுத்தாழ்கின்றதே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Thu 4 Sep 2014 - 8:58

Nisha wrote:அவர்களுக்கு தெரிவதெல்லாம்  சில நேரம் நமக்கும் புரிவதில்லைத்தான்!

அம்மி, உரல், ஆட்டுரல்,  போன்றவை   இப்போதும் பாவனையில் உண்டுதானே.. அரிசி  சுத்தம் செய்யும் சுளகு கடகம் எனும் பனையோலை பெட்டி, மண்பானைச்சோறு, விறகு அடுப்பு மட்டுமா இழந்திருக்கின்றார்கள், 

மாலை நேரம் கூடி விளையாடும்  நொண்டியிலிருந்து  வீட்டு முற்றத்தில் பெண்களாய் சேர்ந்து அமர்ந்து விளையாடும் தாயம், பல்லாங்குழி போன்றவையும்  இழந்து தான் போனோம்! 

அனைத்தினையும் தொலைக்காட்சியும் கணனியும்  எடுத்தாழ்கின்றதே!
நிஜம்தான் அக்கா இருந்தாலும் இவைகள் மாற்றத்தின் காரணம் அவசர உலகம் யாரிடமும் எதற்கும் நேரம் இல்லை எல்லாம் அவசர அவசரமாக செய்து விட்டு அவசர அவசரமாக போய் சேர வேண்டியதுதான். _*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Empty பசியின் வலி.

Post by Farsan S Muhammad Thu 4 Sep 2014 - 16:38

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 351v88o
நீங்கள் வாழ்வதற்காக பிறந்தவர்கள் 
நாங்கள் பிறந்ததற்காக வாழ்கிறோம் 
நீங்கள் சாப்பிடுவதற்காக பசிக்க வைக்கிறீர்கள் 
நாங்கள் பசிப்பதற்க்கும் சாப்பிடுவதில்லை 
நீங்கள் உடல் தெரிய உடை தேடுகிறீர்கள் 
எங்கள் உடல் மறைக்க உடை தேடுகிறோம் 
நீங்கள் உடல் பசிக்க ஓடுகிறீர்கள் 
நாங்கள் உடல் பசிக்கு ஓடுகிறோம்
04.09.2014
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Sep 2014 - 16:42

கொடுமை பசியின் கொடுமை 

மானிடனாய்ப் பிறந்து 
உயிர்வாழ்வதற்கும் உணவின்றி 
உக்கிப்போன உடலுடன் உருமாறி
இவ்வுலகில் மனிதர்கள் வாழ்கிறார்கள் 
கனக்கிறது மனம்  


சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Thu 4 Sep 2014 - 16:48

இது போன்ற படங்களைப் பார்க்கும் போது என்னை அறியாமலே அழுது விடுகிறேன் இறைவனின் சோதனைகள் இவைகள் நமக்கு படிப்பினைகள் இவைகள் ருஷி இல்லை ரஷம் இல்லை புளி இல்லை என்று சொல்லும் பலரும் இவைகளைப் பார்க்க வேண்டும் சிந்திக்க வேண்டும்

நமக்கு மேல் உள்ளவர்களைப் பார்த்து பொறாமைப் படுவோரும் இவைகளைப் பார்க்க வேண்டும் நமக்கு கீழோ கோடிப்பேர் உள்ளனர்
நாம் என்றும் இறைவனுக்கு நன்றி உள்ளவராய் இருப்புாம்
கண் கலங்க காட்சியும் வரிகளும் நன்றி பர்சான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Thu 4 Sep 2014 - 17:28

செல்வம் கொழித்த நாடுகள் 
இன்று சீரழிந்து கிடக்கிறது 
இன்று அவர்களுக்கு 
நாளை நமக்கு 
காலம் தூரம் இல்லை 
மனிதன் மாறாத வரை 
மனிதம் தேறாது
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by கவிப்புயல் இனியவன் Thu 4 Sep 2014 - 17:48

பசியின் கொடூரத்தை நானும் அனுபவித்தவன் சிறு வயதில் அந்த கொடூரமே என்னை நிமிர வைத்தது 
இதை பற்றி சொல்லவது என்றால் ஒரு தொடர் கதை எழுதலாம் விடுவோம் அதன் வலியை
இறைவன் இருக்கும் ஒரு இடம் வறியவர் உள்ளத்தில் என்பது என் கருத்து ஆனால் இறைவன் ஏன் 
வறுமையில் வைத்திருக்கிறான் என்பது தான் கொடுமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Thu 4 Sep 2014 - 17:54

கே.இனியவன் wrote:பசியின் கொடூரத்தை நானும் அனுபவித்தவன் சிறு வயதில் அந்த கொடூரமே என்னை நிமிர வைத்தது 
இதை பற்றி சொல்லவது என்றால் ஒரு தொடர் கதை எழுதலாம் விடுவோம் அதன் வலியை
இறைவன் இருக்கும் ஒரு இடம் வறியவர் உள்ளத்தில் என்பது என் கருத்து ஆனால் இறைவன் ஏன் 
வறுமையில் வைத்திருக்கிறான் என்பது தான் கொடுமை
!_ !_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Thu 4 Sep 2014 - 17:57

கே.இனியவன் wrote:பசியின் கொடூரத்தை நானும் அனுபவித்தவன் சிறு வயதில் அந்த கொடூரமே என்னை நிமிர வைத்தது 
இதை பற்றி சொல்லவது என்றால் ஒரு தொடர் கதை எழுதலாம் விடுவோம் அதன் வலியை
இறைவன் இருக்கும் ஒரு இடம் வறியவர் உள்ளத்தில் என்பது என் கருத்து ஆனால் இறைவன் ஏன் 
வறுமையில் வைத்திருக்கிறான் என்பது தான் கொடுமை
இறைவன் தான் விருபுபவர்களை அதிகம் சோதிப்பான் நண்பா
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by கவிப்புயல் இனியவன் Thu 4 Sep 2014 - 18:00

Farsan S Muhammad wrote:
கே.இனியவன் wrote:பசியின் கொடூரத்தை நானும் அனுபவித்தவன் சிறு வயதில் அந்த கொடூரமே என்னை நிமிர வைத்தது 
இதை பற்றி சொல்லவது என்றால் ஒரு தொடர் கதை எழுதலாம் விடுவோம் அதன் வலியை
இறைவன் இருக்கும் ஒரு இடம் வறியவர் உள்ளத்தில் என்பது என் கருத்து ஆனால் இறைவன் ஏன் 
வறுமையில் வைத்திருக்கிறான் என்பது தான் கொடுமை
இறைவன் தான் விருபுபவர்களை அதிகம் சோதிப்பான் நண்பா
உண்மை உண்மை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Empty உன் அன்பொன்றாலேயே.....

Post by Farsan S Muhammad Sat 6 Sep 2014 - 10:58

துயரங்களுக்கு
மட்டுமே 
கண்ணீர் 
சிந்திய - என் 
கண்கள் 
ஆனந்த கண்ணீரால் 
நிறைந்ததும் - உன் 
அன்பொன்றாலேயே   
///     
வலிகளை 
மட்டுமே அனுபவித்த 
என் இதயம் 
ஒரு துளியேனும் 
இன்பத்தை 
நுகர்ந்ததும் - உன் 
அன்பொன்றாலேயே
///
மொத்தத்தில் 
பிடிப்பில்லாத - என்   
வாழ்கையை 
பிடிப்பாக்கியது - உன் 
அன்பொன்றே
06.09.2014
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by பானுஷபானா Sat 6 Sep 2014 - 11:35

அருமை

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நேசமுடன் ஹாசிம் Sat 6 Sep 2014 - 12:46

அன்பொன்றாலேயே அகிலம் உயிர்வாழ்கிறது உங்களுக்கும் உணர்வு கிடைத்திருக்கிறது தொடருங்கள்


சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Sat 6 Sep 2014 - 14:56

நன்றி என்னில் அன்பு வைத்துள்ள சேனையின் உறவுகளுக்கு  )(( )(( )(( )(( )(( )(( )(( )((
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 15:55

அன்பிற்கு அடிமையாகி அன்பிலே கண் கலங்கிய கவிஞர் பர்சான் அவர்களே வாழ்க உங்கள் கவிதை வயல் நன்றாக விழையட்டும்
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 2 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 25 Previous  1, 2, 3 ... 13 ... 25  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum