Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
+7
கவிப்புயல் இனியவன்
நண்பன்
பானுஷபானா
Nisha
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
சுறா
11 posters
Page 5 of 7
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
First topic message reminder :
அன்பள்ள நண்பர்களே! கவிஞர்களே!
உங்கள் சுறாவின் முதல் முயற்சியாக ஒரு சிறிய கவிதைப்போட்டியை நடத்த ஆசைப்படுகிறேன். கவிதைப்போட்டியின் தலைப்பு "ஏழ்மை" குறைந்தது 5 வரிகள் அதிகம் 10 வரிகள் மிகாமல் சிறப்பான கவிதையை தரவேன்டும். சொந்தமாக உங்கள் கற்பனையில் உதித்த கவிதையை தான் இங்கு பதியவேன்டும்.
படம் இணைப்பது கட்டாயம் இல்லையென்றாலும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் இணைக்கலாம்.
போட்டி விதிமுறைகள் :
1. ஜாதி மதம் கலக்காமல் கவிதை இருக்க வேன்டும்.
2. வரிகள் குறைவாகவோ அதிகமாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேன்டும்.
3. கவிதை பாசிட்டீவாக இருக்கவேன்டும். (உதாரணம் : ஏழ்மையை நினைத்து புலம்பும் கவிதைகள் தரக்கூடாது)
4. போட்டி நடத்துனரின் முடிவே இறுதியான முடிவு.
5. இந்த திரியிலேயே கவிதைகளை பதியவேன்டும். (நிர்வாக நண்பர்கள் என்ன சொல்கிறீர்கள?)
6. விதிமுறைகள் மாற்றத்திற்கு உட்பட்டது. இதுவே இறுதியல்ல
இது ஒரு பெரிய போட்டியின் முன் நடக்கும் சின்ன டிரையலர் போட்டி என எடுத்துக்கொள்ளுங்கள். பரிசுகள் எப்படி கொடுப்பது என்ன கொடுப்பது. பட்டம் கொடுத்துவிடலாம். (நிர்வாக நண்பர்கள் முடிவெடுக்கட்டும்)
இந்த போட்டியை நடத்த நிர்வாக நண்பர்கள் எனக்கு அனுமதி தர வேன்டுகிறேன்.
அன்புடன்
சுறா
இக் போட்டிக்காக பதியப்பட்ட கவிதைகள்
01. கே.இனியவன்
02. கே.இனியவன்
03. நேசமுடன் ஹாசிம்
04. Farsan S Muhammad
05. *சம்ஸ் o
06. நேசமுடன் ஹாசிம்
07. ansar
08. கே.இனியவன்
09. பாயிஸ்
10. கலை நிலா
11.கலை நிலா
அன்பள்ள நண்பர்களே! கவிஞர்களே!
உங்கள் சுறாவின் முதல் முயற்சியாக ஒரு சிறிய கவிதைப்போட்டியை நடத்த ஆசைப்படுகிறேன். கவிதைப்போட்டியின் தலைப்பு "ஏழ்மை" குறைந்தது 5 வரிகள் அதிகம் 10 வரிகள் மிகாமல் சிறப்பான கவிதையை தரவேன்டும். சொந்தமாக உங்கள் கற்பனையில் உதித்த கவிதையை தான் இங்கு பதியவேன்டும்.
படம் இணைப்பது கட்டாயம் இல்லையென்றாலும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் இணைக்கலாம்.
போட்டி விதிமுறைகள் :
1. ஜாதி மதம் கலக்காமல் கவிதை இருக்க வேன்டும்.
2. வரிகள் குறைவாகவோ அதிகமாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேன்டும்.
3. கவிதை பாசிட்டீவாக இருக்கவேன்டும். (உதாரணம் : ஏழ்மையை நினைத்து புலம்பும் கவிதைகள் தரக்கூடாது)
4. போட்டி நடத்துனரின் முடிவே இறுதியான முடிவு.
5. இந்த திரியிலேயே கவிதைகளை பதியவேன்டும். (நிர்வாக நண்பர்கள் என்ன சொல்கிறீர்கள?)
6. விதிமுறைகள் மாற்றத்திற்கு உட்பட்டது. இதுவே இறுதியல்ல
இது ஒரு பெரிய போட்டியின் முன் நடக்கும் சின்ன டிரையலர் போட்டி என எடுத்துக்கொள்ளுங்கள். பரிசுகள் எப்படி கொடுப்பது என்ன கொடுப்பது. பட்டம் கொடுத்துவிடலாம். (நிர்வாக நண்பர்கள் முடிவெடுக்கட்டும்)
இந்த போட்டியை நடத்த நிர்வாக நண்பர்கள் எனக்கு அனுமதி தர வேன்டுகிறேன்.
அன்புடன்
சுறா
இக் போட்டிக்காக பதியப்பட்ட கவிதைகள்
01. கே.இனியவன்
02. கே.இனியவன்
03. நேசமுடன் ஹாசிம்
04. Farsan S Muhammad
05. *சம்ஸ் o
06. நேசமுடன் ஹாசிம்
07. ansar
08. கே.இனியவன்
09. பாயிஸ்
10. கலை நிலா
11.கலை நிலா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
ஏழு கவிதைகளை முதல் பக்கத்தில் ஏற்றிய நிர்வாக நண்பர்களுக்கு நன்றி நன்றி. நவ. 30 வரை கவிதைகள் பதிக்கலாம். பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
அப்படியே ஆகட்டும் நடுவர் அவர்களே )(சுறா wrote:ஏழு கவிதைகளை முதல் பக்கத்தில் ஏற்றிய நிர்வாக நண்பர்களுக்கு நன்றி நன்றி. நவ. 30 வரை கவிதைகள் பதிக்கலாம். பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
நண்பன் wrote:அப்படியே ஆகட்டும் நடுவர் அவர்களே )(சுறா wrote:ஏழு கவிதைகளை முதல் பக்கத்தில் ஏற்றிய நிர்வாக நண்பர்களுக்கு நன்றி நன்றி. நவ. 30 வரை கவிதைகள் பதிக்கலாம். பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும்.
நன்றி அண்ணே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
எல்லோரும் கவிதைகளை பதியுங்கள்!
பரிசில்களை வெல்ல்லுங்கள்.
நிஷா சார்பில் பரிசு வெல்பவர்களுக்கு அடுத்த கவிதை எழுதி எழுதி அழிக்க பெஞ்சிலும் தீட்டியும் பரிசாக வழங்கப்படும் என பெரிய மனதுடன் அறிவிக்கின்றேன்.
பரிசில்களை வெல்ல்லுங்கள்.
நிஷா சார்பில் பரிசு வெல்பவர்களுக்கு அடுத்த கவிதை எழுதி எழுதி அழிக்க பெஞ்சிலும் தீட்டியும் பரிசாக வழங்கப்படும் என பெரிய மனதுடன் அறிவிக்கின்றேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
பரிசை நான் தானே அறிவிக்கனும். )*Nisha wrote:எல்லோரும் கவிதைகளை பதியுங்கள்!
பரிசில்களை வெல்ல்லுங்கள்.
நிஷா சார்பில் பரிசு வெல்பவர்களுக்கு அடுத்த கவிதை எழுதி எழுதி அழிக்க பெஞ்சிலும் தீட்டியும் பரிசாக வழங்கப்படும் என பெரிய மனதுடன் அறிவிக்கின்றேன்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
சுறா wrote:பரிசை நான் தானே அறிவிக்கனும். )*Nisha wrote:எல்லோரும் கவிதைகளை பதியுங்கள்!
பரிசில்களை வெல்ல்லுங்கள்.
நிஷா சார்பில் பரிசு வெல்பவர்களுக்கு அடுத்த கவிதை எழுதி எழுதி அழிக்க பெஞ்சிலும் தீட்டியும் பரிசாக வழங்கப்படும் என பெரிய மனதுடன் அறிவிக்கின்றேன்.
ஆமாம்! உங்களுக்கு கன்ணீரை துடைக்க கர்ச்சிப் தருவதாக அறிவிக்கணும். கவிதைப்போட்டி கவிதைப்போட்டி என சொல்லிட்டு பரிசை பற்றி இது வரை மூச்சையும் காணோம்! பேச்சையும் காணோம்!
என்னா தருவிங்க என முதல்ல சொல்லணும் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
Nisha wrote:சுறா wrote:பரிசை நான் தானே அறிவிக்கனும். )*Nisha wrote:எல்லோரும் கவிதைகளை பதியுங்கள்!
பரிசில்களை வெல்ல்லுங்கள்.
நிஷா சார்பில் பரிசு வெல்பவர்களுக்கு அடுத்த கவிதை எழுதி எழுதி அழிக்க பெஞ்சிலும் தீட்டியும் பரிசாக வழங்கப்படும் என பெரிய மனதுடன் அறிவிக்கின்றேன்.
ஆமாம்! உங்களுக்கு கன்ணீரை துடைக்க கர்ச்சிப் தருவதாக அறிவிக்கணும். கவிதைப்போட்டி கவிதைப்போட்டி என சொல்லிட்டு பரிசை பற்றி இது வரை மூச்சையும் காணோம்! பேச்சையும் காணோம்!
என்னா தருவிங்க என முதல்ல சொல்லணும் சார்!
மாதாமாதம் அல்லது வருடத்திற்கு ஒருமுறை இதுபோன்ற போட்டிகள் வைத்து இந்த மாத / வருட கவிஞர் பட்டம் தரலாமா? அல்லது பயனர் அவதார் கீழ் பதக்கம் வைக்கலாமா? நண்பன் அண்ணாவை தான் கேட்கனும்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
நல்ல யோசனை அப்படியே ஆகட்டும் அமைச்சரேசுறா wrote:Nisha wrote:சுறா wrote:பரிசை நான் தானே அறிவிக்கனும். )*Nisha wrote:எல்லோரும் கவிதைகளை பதியுங்கள்!
பரிசில்களை வெல்ல்லுங்கள்.
நிஷா சார்பில் பரிசு வெல்பவர்களுக்கு அடுத்த கவிதை எழுதி எழுதி அழிக்க பெஞ்சிலும் தீட்டியும் பரிசாக வழங்கப்படும் என பெரிய மனதுடன் அறிவிக்கின்றேன்.
ஆமாம்! உங்களுக்கு கன்ணீரை துடைக்க கர்ச்சிப் தருவதாக அறிவிக்கணும். கவிதைப்போட்டி கவிதைப்போட்டி என சொல்லிட்டு பரிசை பற்றி இது வரை மூச்சையும் காணோம்! பேச்சையும் காணோம்!
என்னா தருவிங்க என முதல்ல சொல்லணும் சார்!
மாதாமாதம் அல்லது வருடத்திற்கு ஒருமுறை இதுபோன்ற போட்டிகள் வைத்து இந்த மாத / வருட கவிஞர் பட்டம் தரலாமா? அல்லது பயனர் அவதார் கீழ் பதக்கம் வைக்கலாமா? நண்பன் அண்ணாவை தான் கேட்கனும்
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
நேசமுடன் ஹாசிம் சொன்னால் அது நண்பன் சொன்னது மாதிரித்தான் நண்பேன்டா ^*நேசமுடன் ஹாசிம் wrote:நல்ல யோசனை அப்படியே ஆகட்டும் அமைச்சரேசுறா wrote:Nisha wrote:சுறா wrote:பரிசை நான் தானே அறிவிக்கனும். )*Nisha wrote:எல்லோரும் கவிதைகளை பதியுங்கள்!
பரிசில்களை வெல்ல்லுங்கள்.
நிஷா சார்பில் பரிசு வெல்பவர்களுக்கு அடுத்த கவிதை எழுதி எழுதி அழிக்க பெஞ்சிலும் தீட்டியும் பரிசாக வழங்கப்படும் என பெரிய மனதுடன் அறிவிக்கின்றேன்.
ஆமாம்! உங்களுக்கு கன்ணீரை துடைக்க கர்ச்சிப் தருவதாக அறிவிக்கணும். கவிதைப்போட்டி கவிதைப்போட்டி என சொல்லிட்டு பரிசை பற்றி இது வரை மூச்சையும் காணோம்! பேச்சையும் காணோம்!
என்னா தருவிங்க என முதல்ல சொல்லணும் சார்!
மாதாமாதம் அல்லது வருடத்திற்கு ஒருமுறை இதுபோன்ற போட்டிகள் வைத்து இந்த மாத / வருட கவிஞர் பட்டம் தரலாமா? அல்லது பயனர் அவதார் கீழ் பதக்கம் வைக்கலாமா? நண்பன் அண்ணாவை தான் கேட்கனும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
ரெண்டு பெரிய தலைகள் ஓகே பண்ணிடுச்சி இனி போட்டி அடிக்கடி நடத்தலாம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
சுறா wrote:Nisha wrote:சுறா wrote:பரிசை நான் தானே அறிவிக்கனும். )*Nisha wrote:எல்லோரும் கவிதைகளை பதியுங்கள்!
பரிசில்களை வெல்ல்லுங்கள்.
நிஷா சார்பில் பரிசு வெல்பவர்களுக்கு அடுத்த கவிதை எழுதி எழுதி அழிக்க பெஞ்சிலும் தீட்டியும் பரிசாக வழங்கப்படும் என பெரிய மனதுடன் அறிவிக்கின்றேன்.
ஆமாம்! உங்களுக்கு கன்ணீரை துடைக்க கர்ச்சிப் தருவதாக அறிவிக்கணும். கவிதைப்போட்டி கவிதைப்போட்டி என சொல்லிட்டு பரிசை பற்றி இது வரை மூச்சையும் காணோம்! பேச்சையும் காணோம்!
என்னா தருவிங்க என முதல்ல சொல்லணும் சார்!
மாதாமாதம் அல்லது வருடத்திற்கு ஒருமுறை இதுபோன்ற போட்டிகள் வைத்து இந்த மாத / வருட கவிஞர் பட்டம் தரலாமா? அல்லது பயனர் அவதார் கீழ் பதக்கம் வைக்கலாமா? நண்பன் அண்ணாவை தான் கேட்கனும்
பதக்கம் வைப்பதை குறித்து முந்த நாளே நண்பனிடம் பேசிட்டேன்! வெயிட் செய்யுங்க. நீங்க சொல்ல முன்னரே நாங்க யோசிச்சிட்டோம் சாரே!
இம்முறை பரிசாய் பாராட்டுகளோடு அவர்கள் ப்ரோபைலின் கீழ் பதக்கம் வரும்.
கவிதையோடு கட்டுரைபோட்டி, கதை கூட நடத்தலாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
நீங்கள் பேசியது எனக்கு தெரியாது. ஆனால் பதக்கம் பற்றி நான் தான் சொன்னேன். அதற்கு ராயல்டி நான் தான் ஹாஹாஹ ((( (((
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
கண்டிப்பா நடத்துவோம் அப்போதுதான் திறமையானவர்களை அடையாளங்கண்டு கொள்ளலாம்Nisha wrote:சுறா wrote:Nisha wrote:சுறா wrote:பரிசை நான் தானே அறிவிக்கனும். )*Nisha wrote:எல்லோரும் கவிதைகளை பதியுங்கள்!
பரிசில்களை வெல்ல்லுங்கள்.
நிஷா சார்பில் பரிசு வெல்பவர்களுக்கு அடுத்த கவிதை எழுதி எழுதி அழிக்க பெஞ்சிலும் தீட்டியும் பரிசாக வழங்கப்படும் என பெரிய மனதுடன் அறிவிக்கின்றேன்.
ஆமாம்! உங்களுக்கு கன்ணீரை துடைக்க கர்ச்சிப் தருவதாக அறிவிக்கணும். கவிதைப்போட்டி கவிதைப்போட்டி என சொல்லிட்டு பரிசை பற்றி இது வரை மூச்சையும் காணோம்! பேச்சையும் காணோம்!
என்னா தருவிங்க என முதல்ல சொல்லணும் சார்!
மாதாமாதம் அல்லது வருடத்திற்கு ஒருமுறை இதுபோன்ற போட்டிகள் வைத்து இந்த மாத / வருட கவிஞர் பட்டம் தரலாமா? அல்லது பயனர் அவதார் கீழ் பதக்கம் வைக்கலாமா? நண்பன் அண்ணாவை தான் கேட்கனும்
பதக்கம் வைப்பதை குறித்து முந்த நாளே நண்பனிடம் பேசிட்டேன்! வெயிட் செய்யுங்க. நீங்க சொல்ல முன்னரே நாங்க யோசிச்சிட்டோம் சாரே!
இம்முறை பரிசாய் பாராட்டுகளோடு அவர்கள் ப்ரோபைலின் கீழ் பதக்கம் வரும்.
கவிதையோடு கட்டுரைபோட்டி, கதை கூட நடத்தலாம்.
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
சுறா wrote:நீங்கள் பேசியது எனக்கு தெரியாது. ஆனால் பதக்கம் பற்றி நான் தான் சொன்னேன். அதற்கு ராயல்டி நான் தான் ஹாஹாஹ ((( (((
அப்படியா? அப்படியே ஆகட்டும்?
நான் தான் யாருடனும் எதுக்கும் போட்டி போடுவது இல்லையே! நீங்களே வைச்சிக்கோங்கப்பூ!
ஆனால் இரு நாட்கள் முன் நண்பனிடம் கப் போல் பதக்கம் டிசைன் செய்து போட்டியின் தன்மைக்கேற்ப இடலாம் என சொன்னேன்.சம்ஸிடம் இன்னும் பேசல்லை. நேரம் கிடைக்கவில்லை.
பெரிய பதக்கம் சின்ன பதக்கம் என இரு வடிவ கப் டிசைனும் மாலை டிசைனுமாய் மூன்று பதக்கம் டிசிங்க் செய்யலாம்.
முதல் பரிசு பெரிய கப். இரண்டாவதுக்கு சின்ன கப், ஒருவர் தொடர்ந்து கலந்து போட்டியில் ஜெயித்தால் கப் வரிசையும் தொடர்ந்து வரும்.
பரிசு கொடுப்பது பற்றியும் யோசிக்கலாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
நேசமுடன் ஹாசிம் wrote:கண்டிப்பா நடத்துவோம் அப்போதுதான் திறமையானவர்களை அடையாளங்கண்டு கொள்ளலாம்Nisha wrote:சுறா wrote:Nisha wrote:சுறா wrote:பரிசை நான் தானே அறிவிக்கனும். )*Nisha wrote:எல்லோரும் கவிதைகளை பதியுங்கள்!
பரிசில்களை வெல்ல்லுங்கள்.
நிஷா சார்பில் பரிசு வெல்பவர்களுக்கு அடுத்த கவிதை எழுதி எழுதி அழிக்க பெஞ்சிலும் தீட்டியும் பரிசாக வழங்கப்படும் என பெரிய மனதுடன் அறிவிக்கின்றேன்.
ஆமாம்! உங்களுக்கு கன்ணீரை துடைக்க கர்ச்சிப் தருவதாக அறிவிக்கணும். கவிதைப்போட்டி கவிதைப்போட்டி என சொல்லிட்டு பரிசை பற்றி இது வரை மூச்சையும் காணோம்! பேச்சையும் காணோம்!
என்னா தருவிங்க என முதல்ல சொல்லணும் சார்!
மாதாமாதம் அல்லது வருடத்திற்கு ஒருமுறை இதுபோன்ற போட்டிகள் வைத்து இந்த மாத / வருட கவிஞர் பட்டம் தரலாமா? அல்லது பயனர் அவதார் கீழ் பதக்கம் வைக்கலாமா? நண்பன் அண்ணாவை தான் கேட்கனும்
பதக்கம் வைப்பதை குறித்து முந்த நாளே நண்பனிடம் பேசிட்டேன்! வெயிட் செய்யுங்க. நீங்க சொல்ல முன்னரே நாங்க யோசிச்சிட்டோம் சாரே!
இம்முறை பரிசாய் பாராட்டுகளோடு அவர்கள் ப்ரோபைலின் கீழ் பதக்கம் வரும்.
கவிதையோடு கட்டுரைபோட்டி, கதை கூட நடத்தலாம்.
அப்போ இந்த ஏரியாவில் நண்பனுக்கு வேலை இருக்காது
ஜாலி ஜாலி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
சும்மா கதவிடாதிங்கப்பு எல்லா ஏரியாவிலும் நீங்க இருப்பிங்க கலக்குவிங்க கலக்கணும்நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:கண்டிப்பா நடத்துவோம் அப்போதுதான் திறமையானவர்களை அடையாளங்கண்டு கொள்ளலாம்Nisha wrote:சுறா wrote:Nisha wrote:சுறா wrote:பரிசை நான் தானே அறிவிக்கனும். )*Nisha wrote:எல்லோரும் கவிதைகளை பதியுங்கள்!
பரிசில்களை வெல்ல்லுங்கள்.
நிஷா சார்பில் பரிசு வெல்பவர்களுக்கு அடுத்த கவிதை எழுதி எழுதி அழிக்க பெஞ்சிலும் தீட்டியும் பரிசாக வழங்கப்படும் என பெரிய மனதுடன் அறிவிக்கின்றேன்.
ஆமாம்! உங்களுக்கு கன்ணீரை துடைக்க கர்ச்சிப் தருவதாக அறிவிக்கணும். கவிதைப்போட்டி கவிதைப்போட்டி என சொல்லிட்டு பரிசை பற்றி இது வரை மூச்சையும் காணோம்! பேச்சையும் காணோம்!
என்னா தருவிங்க என முதல்ல சொல்லணும் சார்!
மாதாமாதம் அல்லது வருடத்திற்கு ஒருமுறை இதுபோன்ற போட்டிகள் வைத்து இந்த மாத / வருட கவிஞர் பட்டம் தரலாமா? அல்லது பயனர் அவதார் கீழ் பதக்கம் வைக்கலாமா? நண்பன் அண்ணாவை தான் கேட்கனும்
பதக்கம் வைப்பதை குறித்து முந்த நாளே நண்பனிடம் பேசிட்டேன்! வெயிட் செய்யுங்க. நீங்க சொல்ல முன்னரே நாங்க யோசிச்சிட்டோம் சாரே!
இம்முறை பரிசாய் பாராட்டுகளோடு அவர்கள் ப்ரோபைலின் கீழ் பதக்கம் வரும்.
கவிதையோடு கட்டுரைபோட்டி, கதை கூட நடத்தலாம்.
அப்போ இந்த ஏரியாவில் நண்பனுக்கு வேலை இருக்காது
ஜாலி ஜாலி
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
Nisha wrote:சுறா wrote:நீங்கள் பேசியது எனக்கு தெரியாது. ஆனால் பதக்கம் பற்றி நான் தான் சொன்னேன். அதற்கு ராயல்டி நான் தான் ஹாஹாஹ ((( (((
அப்படியா? அப்படியே ஆகட்டும்?
நான் தான் யாருடனும் எதுக்கும் போட்டி போடுவது இல்லையே! நீங்களே வைச்சிக்கோங்கப்பூ!
ஆனால் இரு நாட்கள் முன் நண்பனிடம் கப் போல் பதக்கம் டிசைன் செய்து போட்டியின் தன்மைக்கேற்ப இடலாம் என சொன்னேன்.சம்ஸிடம் இன்னும் பேசல்லை. நேரம் கிடைக்கவில்லை.
பெரிய பதக்கம் சின்ன பதக்கம் என இரு வடிவ கப் டிசைனும் மாலை டிசைனுமாய் மூன்று பதக்கம் டிசிங்க் செய்யலாம்.
முதல் பரிசு பெரிய கப். இரண்டாவதுக்கு சின்ன கப், ஒருவர் தொடர்ந்து கலந்து போட்டியில் ஜெயித்தால் கப் வரிசையும் தொடர்ந்து வரும்.
பரிசு கொடுப்பது பற்றியும் யோசிக்கலாம்.
அருமையான யோசனை. செயல்படுத்துங்கள். வரவேற்புகள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
ஆமா நல்ல யோசனைசுறா wrote:Nisha wrote:சுறா wrote:நீங்கள் பேசியது எனக்கு தெரியாது. ஆனால் பதக்கம் பற்றி நான் தான் சொன்னேன். அதற்கு ராயல்டி நான் தான் ஹாஹாஹ ((( (((
அப்படியா? அப்படியே ஆகட்டும்?
நான் தான் யாருடனும் எதுக்கும் போட்டி போடுவது இல்லையே! நீங்களே வைச்சிக்கோங்கப்பூ!
ஆனால் இரு நாட்கள் முன் நண்பனிடம் கப் போல் பதக்கம் டிசைன் செய்து போட்டியின் தன்மைக்கேற்ப இடலாம் என சொன்னேன்.சம்ஸிடம் இன்னும் பேசல்லை. நேரம் கிடைக்கவில்லை.
பெரிய பதக்கம் சின்ன பதக்கம் என இரு வடிவ கப் டிசைனும் மாலை டிசைனுமாய் மூன்று பதக்கம் டிசிங்க் செய்யலாம்.
முதல் பரிசு பெரிய கப். இரண்டாவதுக்கு சின்ன கப், ஒருவர் தொடர்ந்து கலந்து போட்டியில் ஜெயித்தால் கப் வரிசையும் தொடர்ந்து வரும்.
பரிசு கொடுப்பது பற்றியும் யோசிக்கலாம்.
அருமையான யோசனை. செயல்படுத்துங்கள். வரவேற்புகள்
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
இந்த ஆலோசனைகளால் பயனர் பகுதியே மாறப்போவது நினைத்தால் பெருமையாக உள்ளது. பதக்கங்கள் தயாரான உடன் வெற்றியாளர்களுக்கு வழங்கலாம். அடுத்தது கதைப்போட்டி வைக்கப்போகிறேன். )(
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
ம்ம் எனக்கும் தான்!
என்னால் அதிக நேரம் இருக்க முடியல்லப்பா! நான் வராமல் விட்டாலும் நீங்க இங்கே சம்ஸ், நண்பன், ஹாசிமோடு பேசி செய்யுங்கள்.
என்னால் அதிக நேரம் இருக்க முடியல்லப்பா! நான் வராமல் விட்டாலும் நீங்க இங்கே சம்ஸ், நண்பன், ஹாசிமோடு பேசி செய்யுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
கவிதை போட்டி குறித்த அறிவிப்பு சேனையின் மேல் பகுதியில் Marquee செய்யபட்டிருப்பது அருமை!
முயற்சிக்கு நன்றி சம்ஸ்/ நண்பன்!
மன்ற உறவுகளின் திருமண நாள், பிறந்த நாள், மற்றும் வாழ்த்து செய்திகளை கூட நாம் இம்முறையில் மேலே ஓட விடலாம்.அழகாகவும் மனதுக்கு நிறைவாகவும் இருக்கும்.
முயற்சிக்கு நன்றி சம்ஸ்/ நண்பன்!
முயற்சிக்கு நன்றி சம்ஸ்/ நண்பன்!
மன்ற உறவுகளின் திருமண நாள், பிறந்த நாள், மற்றும் வாழ்த்து செய்திகளை கூட நாம் இம்முறையில் மேலே ஓட விடலாம்.அழகாகவும் மனதுக்கு நிறைவாகவும் இருக்கும்.
முயற்சிக்கு நன்றி சம்ஸ்/ நண்பன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
Nisha wrote:ம்ம் எனக்கும் தான்!
என்னால் அதிக நேரம் இருக்க முடியல்லப்பா! நான் வராமல் விட்டாலும் நீங்க இங்கே சம்ஸ், நண்பன், ஹாசிமோடு பேசி செய்யுங்கள்.
நீங்கள் இல்லையென்றால் இங்கு நான் ஏது தோழி {_
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
Nisha wrote:கவிதை போட்டி குறித்த அறிவிப்பு சேனையின் மேல் பகுதியில் Marquee செய்யபட்டிருப்பது அருமை!
முயற்சிக்கு நன்றி சம்ஸ்/ நண்பன்!
மன்ற உறவுகளின் திருமண நாள், பிறந்த நாள், மற்றும் வாழ்த்து செய்திகளை கூட நாம் இம்முறையில் மேலே ஓட விடலாம்.அழகாகவும் மனதுக்கு நிறைவாகவும் இருக்கும்.
முயற்சிக்கு நன்றி சம்ஸ்/ நண்பன்!
நன்றி அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
சுறா wrote:Nisha wrote:ம்ம் எனக்கும் தான்!
என்னால் அதிக நேரம் இருக்க முடியல்லப்பா! நான் வராமல் விட்டாலும் நீங்க இங்கே சம்ஸ், நண்பன், ஹாசிமோடு பேசி செய்யுங்கள்.
நீங்கள் இல்லையென்றால் இங்கு நான் ஏது தோழி {_
நானும் ஏது தோழி )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
சுறா wrote:Nisha wrote:ம்ம் எனக்கும் தான்!
என்னால் அதிக நேரம் இருக்க முடியல்லப்பா! நான் வராமல் விட்டாலும் நீங்க இங்கே சம்ஸ், நண்பன், ஹாசிமோடு பேசி செய்யுங்கள்.
நீங்கள் இல்லையென்றால் இங்கு நான் ஏது தோழி {_
ரெம்ப ஸாரி ஜானி. முடிந்தால் இன்று ஜிமெயில் சாட்டில் வாருங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» ஏழ்மை இருந்த போது
» தலைப்பு – கண்டுபிடித்தவர்கள்:
» நோ தலைப்பு!
» இயக்குனர் மகேந்திரன் வைத்த தலைப்பு!
» பயான் தலைப்பு: சீதனம் - சொத்துப் பங்கீடு
» தலைப்பு – கண்டுபிடித்தவர்கள்:
» நோ தலைப்பு!
» இயக்குனர் மகேந்திரன் வைத்த தலைப்பு!
» பயான் தலைப்பு: சீதனம் - சொத்துப் பங்கீடு
Page 5 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|