Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
+16
கவிப்புயல் இனியவன்
Farsan S Muhammad
சுறா
பானுஷபானா
ansar hayath
Nisha
யாதுமானவள்
விஜய்
ஹனி
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
Atchaya
ஹம்னா
முனாஸ் சுலைமான்
நண்பன்
*சம்ஸ்
20 posters
Page 6 of 15
Page 6 of 15 • 1 ... 5, 6, 7 ... 10 ... 15
என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
First topic message reminder :
ஜாதியென்று ஒதுக்கப்பட்டு சாலையோரம்
சங்கதியற்று கருணையற்ற சமூகத்தின் முன்
வாரிசுடன் வாழவழியின்றி
தத்தளிக்கிறேன் தாயானதால்
வங்கியில் கணக்கு வாடகைக்கு தாய்
படிப்பதற்குப் பட்டணம்
பயணத்திக்கு வானூர்தியென்று
தினமும் ஜொலிக்கும் மக்களின்
மனசாட்சி எங்கே? - தானம் செய்யுங்கள்.
எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமங்களின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.
கருப்புப்பணத்தைவெள்ளையாக்க
கண்திறவுங்கள்
கருணையில்லம் சென்று
ஊனமுற்றோர் நிலைகண்டு
ஊக்கங் கொடுங்கள் உதவிசெய்யுங்கள்.
வசதிபடைத்தோர் எத்தனைபேர்
வாழவழியின்றி தவிப்பவர்கள் எத்தனைபேர்
வாழ்க்கை இழந்தோர் எத்தனை பேர்
வந்து பார்க்க நேரம் உண்டோ உமக்கு?.
நட்புடன் சம்ஸ்.
ஜாதியென்று ஒதுக்கப்பட்டு சாலையோரம்
சங்கதியற்று கருணையற்ற சமூகத்தின் முன்
வாரிசுடன் வாழவழியின்றி
தத்தளிக்கிறேன் தாயானதால்
வங்கியில் கணக்கு வாடகைக்கு தாய்
படிப்பதற்குப் பட்டணம்
பயணத்திக்கு வானூர்தியென்று
தினமும் ஜொலிக்கும் மக்களின்
மனசாட்சி எங்கே? - தானம் செய்யுங்கள்.
எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமங்களின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.
கருப்புப்பணத்தைவெள்ளையாக்க
கண்திறவுங்கள்
கருணையில்லம் சென்று
ஊனமுற்றோர் நிலைகண்டு
ஊக்கங் கொடுங்கள் உதவிசெய்யுங்கள்.
வசதிபடைத்தோர் எத்தனைபேர்
வாழவழியின்றி தவிப்பவர்கள் எத்தனைபேர்
வாழ்க்கை இழந்தோர் எத்தனை பேர்
வந்து பார்க்க நேரம் உண்டோ உமக்கு?.
நட்புடன் சம்ஸ்.
Last edited by *சம்ஸ் on Mon 20 Apr 2015 - 11:24; edited 1 time in total
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
நான் அழைக்கவில்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
Nisha wrote:நான் அழைக்கவில்லை!
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
சுறா wrote:யாரு என்னை இந்த பக்கம் கூப்பிட்டது. சுறாப்புட்டா இல்லை புறாக்கறியா? ஒரு போட்டி நடத்திடலாமா? ஹிஹி
வாருங்கள் அண்ணா உங்களை அழைத்தது அடியேன்தான்
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
அவர் தூங்க போறேன்னு சொல்லிட்டு போயே போச்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
Nisha wrote:அவர் தூங்க போறேன்னு சொல்லிட்டு போயே போச்!
அப்படியா மீண்டும் நான் பாவம் நாளை பார்க்கலாம்.
அது வரைக்கும்
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
கவிதை அருமை...
வாழ்த்துக்கள் சகோதரா...
வாழ்த்துக்கள் சகோதரா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
இது எந்த சிநேகிதிக்கு எழுதினதாக்கும்
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
நேசமுடன் ஹாசிம் wrote:இது எந்த சிநேகிதிக்கு எழுதினதாக்கும்
அது தானே? நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா நச்சுன்னு கேளுங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
எனக்கும் தெரிஞ்சவங்களாத்தான் இருக்கும் அக்கா அதனாலதான் கேட்டேன்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இது எந்த சிநேகிதிக்கு எழுதினதாக்கும்
அது தானே? நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா நச்சுன்னு கேளுங்க!
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
இருக்கும் இருக்கும்!
எனக்கு என்ன தெரியும்.
எனக்கு என்ன தெரியும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
சே.குமார் wrote:கவிதை அருமை...
வாழ்த்துக்கள் சகோதரா...
நன்றி சார்
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
நேசமுடன் ஹாசிம் wrote:இது எந்த சிநேகிதிக்கு எழுதினதாக்கும்
உங்களுக்கு தெரிந்த என் தோழிக்கு எழுதியது.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
ஆண்-ஒத்தையிலே போறவளே
ஒய்யாரமா போறவளே
மந்தையோடு போறவளே
என் அத்தை மகள் ரத்தினமே!
எங்க போறே சொல்லிட்டுபோ!
பெண்-மச்சினிச்சி நான்தாங்கோ!
மந்தையோடு போறணுங்க!
மாமன் உன் நினைப்பிலதான்
மயங்கிட்டு போறணுங்க!
ஆண்-ஏ! அத்த மக ரத்தினமே!
மாடுகளே ஓட்டிக்கிட்டு
மயக்கத்தில போனி என்றா?
மத்தவங்க உன்னை பார்த்து
பித்து என்று சொல்லுவாங்க!
பெண்_ஒத்த வண்டி ஓடிக்கிட்டு
வக்காரமா போறவரே
உன் வண்டி சத்தமது கேட்கயில
எம்மனசு பித்தாகித்தான் போனதேயா!
ஆண்- என்ன புள்ளே செய்யட்டும் நான்!
வயிற்றுக்கு சோறுபோட
அடுத்தவன் கை ஏந்தாம
உத்தமனா நான் இருந்து
உழைப்பதெல்லாம் யாருக்காக !
பெண்-உன் ஆசை போல உன்னை கட்டிகிட்டு
மனசு நிறைஞ்சு வாழ்த்திடணும்
கொடுத்துவைச்ச பொண்ணு என
ஊரெல்லாம் சொல்லிக்கணும் !
ஆண்_ அத்தை பெண்ணே ரத்தினமே
சீக்கிரமா உன்னை கட்டிக்கிட்டுஆயுசு
முழுமைக்கும் உன் கூட வாழ்ந்திடனும்
ஊரெல்லாம் சொல்லி உன் கழுத்தில்
தாலி கட்ட உத்தரவை சொல்லிவிடேன்!
ஒய்யாரமா போறவளே
மந்தையோடு போறவளே
என் அத்தை மகள் ரத்தினமே!
எங்க போறே சொல்லிட்டுபோ!
பெண்-மச்சினிச்சி நான்தாங்கோ!
மந்தையோடு போறணுங்க!
மாமன் உன் நினைப்பிலதான்
மயங்கிட்டு போறணுங்க!
ஆண்-ஏ! அத்த மக ரத்தினமே!
மாடுகளே ஓட்டிக்கிட்டு
மயக்கத்தில போனி என்றா?
மத்தவங்க உன்னை பார்த்து
பித்து என்று சொல்லுவாங்க!
பெண்_ஒத்த வண்டி ஓடிக்கிட்டு
வக்காரமா போறவரே
உன் வண்டி சத்தமது கேட்கயில
எம்மனசு பித்தாகித்தான் போனதேயா!
ஆண்- என்ன புள்ளே செய்யட்டும் நான்!
வயிற்றுக்கு சோறுபோட
அடுத்தவன் கை ஏந்தாம
உத்தமனா நான் இருந்து
உழைப்பதெல்லாம் யாருக்காக !
பெண்-உன் ஆசை போல உன்னை கட்டிகிட்டு
மனசு நிறைஞ்சு வாழ்த்திடணும்
கொடுத்துவைச்ச பொண்ணு என
ஊரெல்லாம் சொல்லிக்கணும் !
ஆண்_ அத்தை பெண்ணே ரத்தினமே
சீக்கிரமா உன்னை கட்டிக்கிட்டுஆயுசு
முழுமைக்கும் உன் கூட வாழ்ந்திடனும்
ஊரெல்லாம் சொல்லி உன் கழுத்தில்
தாலி கட்ட உத்தரவை சொல்லிவிடேன்!
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
மச்சான் தன்மானமுள்ள ஆளுதான். அத்த மகளை கண்கலங்காம வச்சிக்க அழகா பாடுறாரு.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
அத்தமக ரத்தினமே...
அருமையிலும் அருமை...
அருமையிலும் அருமை...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
அத்தமக ரத்தினமே...
அருமையிலும் அருமை...
அருமையிலும் அருமை...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
அத்தை மக ரத்தினமே! நல்லா இருக்கு சம்ஸ்!
கிராமத்து மண்வாசனையோடு வீசும் கவிதை அசத்தல் தான்.
கிராமத்து மண்வாசனையோடு வீசும் கவிதை அசத்தல் தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
ஹாய் சுறா,
ஹாய் குமார்
ஹாய் தம்பீஸ்
ஹாய் தும்பீஸ்
உங்க எல்லாருக்கும் ஒரு ரகசியம் சொல்லட்டுமா? காதை கொஞ்சமா கிட்டக்க கொண்டு வாங்க..!
நம்ம அண்ணாத்தே சம்ஸ் சாரை அவங்க அத்தமக ரத்தினம் மச்சான் மச்சா என தான் அழைப்பாங்களாம்பா! அதான் காத்தில சேதி சொல்லி விட்டிருக்கார் போல!
ஹாய் குமார்
ஹாய் தம்பீஸ்
ஹாய் தும்பீஸ்
உங்க எல்லாருக்கும் ஒரு ரகசியம் சொல்லட்டுமா? காதை கொஞ்சமா கிட்டக்க கொண்டு வாங்க..!
நம்ம அண்ணாத்தே சம்ஸ் சாரை அவங்க அத்தமக ரத்தினம் மச்சான் மச்சா என தான் அழைப்பாங்களாம்பா! அதான் காத்தில சேதி சொல்லி விட்டிருக்கார் போல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
அத்தமக ரத்தினத்துக்கு
அவ மனசாளும் மன்னவன்
அழகா பாட்டமைச்சிருக்காக..
அவ மனசாளும் மன்னவன்
அழகா பாட்டமைச்சிருக்காக..
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
காயத்ரி வைத்தியநாதன் wrote:அத்தமக ரத்தினத்துக்கு
அவ மனசாளும் மன்னவன்
அழகா பாட்டமைச்சிருக்காக..
அப்போ இது கற்பனை இல்லையா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
சுறா wrote:மச்சான் தன்மானமுள்ள ஆளுதான். அத்த மகளை கண்கலங்காம வச்சிக்க அழகா பாடுறாரு.
வேறென்ன வேண்டும் அண்ணா? அத்த மகளை அப்படி பார்ப்பது எனது கடமை அல்லவா?
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
சே.குமார் wrote:அத்தமக ரத்தினமே...
அருமையிலும் அருமை...
நன்றி அண்ணா
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
Nisha wrote:அத்தை மக ரத்தினமே! நல்லா இருக்கு சம்ஸ்!
கிராமத்து மண்வாசனையோடு வீசும் கவிதை அசத்தல் தான்.
மணவாசனையோடு வரிகளை ரசித்த உங்களுக்கு நன்றி மேடம்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
Nisha wrote:ஹாய் சுறா,
ஹாய் குமார்
ஹாய் தம்பீஸ்
ஹாய் தும்பீஸ்
உங்க எல்லாருக்கும் ஒரு ரகசியம் சொல்லட்டுமா? காதை கொஞ்சமா கிட்டக்க கொண்டு வாங்க..!
நம்ம அண்ணாத்தே சம்ஸ் சாரை அவங்க அத்தமக ரத்தினம் மச்சான் மச்சா என தான் அழைப்பாங்களாம்பா! அதான் காத்தில சேதி சொல்லி விட்டிருக்கார் போல!
இதில் என்ன ரகசியம் இருக்கு மேடம் எங்கள் ஊரில் அப்படிதான் அழைப்பார்கள்.ஹிஹி
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
காயத்ரி வைத்தியநாதன் wrote:அத்தமக ரத்தினத்துக்கு
அவ மனசாளும் மன்னவன்
அழகா பாட்டமைச்சிருக்காக..
குறைகளுடன் எழுதிய வரிகளை ரசித்து அதற்கான பதில் எழுதப்பட்டு அதைப் படிக்கும் போது மனம் மகிழ்கிறது.உங்கள் வாழ்த்தில் மகிழ்கிறேன் நன்றி மேடம்.
Page 6 of 15 • 1 ... 5, 6, 7 ... 10 ... 15
Similar topics
» நட்பு சிதறல்கள்
» தத்துவ சிதறல்கள்
» சம்ஸின் சந்தேகம். கடிஜோக்
» ஆனந்த விகடன் இதழில் ரசித்த கவிதைகள்
» ***சிதறல்கள்***
» தத்துவ சிதறல்கள்
» சம்ஸின் சந்தேகம். கடிஜோக்
» ஆனந்த விகடன் இதழில் ரசித்த கவிதைகள்
» ***சிதறல்கள்***
Page 6 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|