சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Today at 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Today at 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Today at 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Khan11

என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

+16
கவிப்புயல் இனியவன்
Farsan S Muhammad
சுறா
பானுஷபானா
ansar hayath
Nisha
யாதுமானவள்
விஜய்
ஹனி
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
Atchaya
ஹம்னா
முனாஸ் சுலைமான்
நண்பன்
*சம்ஸ்
20 posters

Page 14 of 15 Previous  1 ... 8 ... 13, 14, 15  Next

Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Empty என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 8 Sep 2011 - 20:52

First topic message reminder :

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 P1012b
ஜாதியென்று ஒதுக்கப்பட்டு சாலையோரம்
சங்கதியற்று கருணையற்ற சமூகத்தின் முன்
வாரிசுடன் வாழவழியின்றி
தத்தளிக்கிறேன் தாயானதால்

வங்கியில் கணக்கு வாடகைக்கு தாய்
படிப்பதற்குப் பட்டணம்
பயணத்திக்கு வானூர்தியென்று
தினமும் ஜொலிக்கும் மக்களின்
மனசாட்சி எங்கே? - தானம் செய்யுங்கள்.

எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமங்களின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.

கருப்புப்பணத்தைவெள்ளையாக்க
கண்திறவுங்கள்
கருணையில்லம் சென்று
ஊனமுற்றோர் நிலைகண்டு
ஊக்கங் கொடுங்கள் உதவிசெய்யுங்கள்.

வசதிபடைத்தோர் எத்தனைபேர்
வாழவழியின்றி தவிப்பவர்கள் எத்தனைபேர்
வாழ்க்கை இழந்தோர் எத்தனை பேர்
வந்து பார்க்க நேரம் உண்டோ உமக்கு?.




நட்புடன் சம்ஸ்.


Last edited by *சம்ஸ் on Mon 20 Apr 2015 - 11:24; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Mon 2 Nov 2015 - 16:03

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Gm-10


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Mon 2 Nov 2015 - 16:33

இது யாருக்கு யார் எழுதியதாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Mon 2 Nov 2015 - 16:38

எங்கள் கம்பனி manager க்கு நான் எழுதியது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Mon 2 Nov 2015 - 16:39

ஓஹோ! நல்லாருக்கு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Mon 2 Nov 2015 - 16:44

Nisha wrote:ஓஹோ! நல்லாருக்கு!

நீங்க சொன்னால் சரியாதான் இருக்கும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 5 Nov 2015 - 7:58

அம்மா உன் அன்பில் 
அணிதிரளும் அலையானேன்
உன் அரவணைப்பில் 
ஊர் போற்றும் மகனானேன்!
நான் தூங்க நீ விழித்து!
ஊர் தூற்ற நீ பொறுத்து.
காலத்தை நேசித்தாய்
களங்கத்தை நீ உடைத்தாய்
கரை சேர படகானாய்
கண்ணீர்க் கதை பல சொன்னாய்.


வீரத்தாயாய் விறகு சுமந்து
வித்தைகளை கற்றுத்தந்தாய்
என் கால் வயிறு நிறைய 
கலங்காது கல் உடைத்தாய்
விரோதிகளை இனம் கண்டு
விரட்டியடிக்க தைரியம் கொடுத்தாய்.


எழுத்தறியா அம்மா
அன்பு தாய் நீ அம்மா.
அ என்று எழுதச்சொல்லி
ஆசானாய் கரம்பிடித்தாய் 
உலகத்தை உணர்த்தி! 
உண்மையாய் வாழ
கற்றுத்தந்து
என்னுயர்வுக்காகவே நீ
என் படிக்கட்டானாய்....அம்மா.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by கமாலுதீன் Thu 5 Nov 2015 - 10:05

அன்னையின் அன்புக்கும், பாசத்திற்கும், தியாகத்திற்கும் அகிலத்தில் நிகரில்லை. 
அன்னையின் புகழ் கூறும் கவிதை அருமை. வாழ்த்துக்கள் சம்ஸ்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sun 8 Nov 2015 - 11:16

கமாலுதீன் wrote:அன்னையின் அன்புக்கும், பாசத்திற்கும், தியாகத்திற்கும் அகிலத்தில் நிகரில்லை. 
அன்னையின் புகழ் கூறும் கவிதை அருமை. வாழ்த்துக்கள் சம்ஸ்.
நன்றி சார்  தங்களின் அருமையான கருத்திற்கு... ரோஜா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 Jan 2016 - 12:43

காதல் சிதறல் கவிதை அதறல் 
அருமை அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Wed 2 Mar 2016 - 21:18

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Father10

அலை அலையாய் அணிதிரண்ட
ஆள்மன அன்பின் அலையடிப்புக்களை
தாழிட்டு தடுத்தே வேளை வரக்காத்திருந்தேன்!
கண்முன்னே கண்டதும் கண்கலங்கி அள்ளியணைத்து
கன்னத்தில் இதமாக இதழ் பதித்தேன்
அன்பை அழுது காட்டியது என் குழந்தை!

இமைகள் மூடாது திசைகள் மாறாது
எண்ணோட்டங்கள் சிதறாமல்
குழந்தை முகம் பார்த்திருந்தேன்!

அம்மாவின் மார்பில் அமைதியாய்
தூங்கியவளை குருதியின் வாசம்
ஈர்த்ததோ என்பக்கமாய்
மழலை பேச்சுடன் மனங்கவர்ந்த சிரிப்பையும்
பார்க்கும் போது ஆசுவாசமடைந்தேன்!!

அடுத்தவர் பேச்சை அரைநிமிடம் செவி சாய்க்க
மழலை மொழியில்ஆ என்ற சப்தம்
ஏன்டா என்னை தூக்கவில்லை என்று!
என் தோளில் சாய்ந்து கொள்ள
கால்கள் உதைத்து குதிக்கின்றாள் சின்னவள்!

தத்தித்தாவிய குழந்தையை மார்பில் சாய்ந்தபோதோ
தவித்திருந்த நாட்கள் தகர்ந்து போனது !!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 3 Mar 2016 - 9:07

இயற்கயாய் ஒரு கவிதை தொடருங்கள்


என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 3 Mar 2016 - 21:31

நேசமுடன் ஹாசிம் wrote:இயற்கயாய் ஒரு கவிதை தொடருங்கள்
நன்றி நண்பா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by பானுஷபானா Fri 4 Mar 2016 - 9:52

அருமை தம்பி வாழ்த்துகள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Fri 4 Mar 2016 - 10:25

பானுஷபானா wrote:அருமை தம்பி வாழ்த்துகள்
நன்றி அக்கா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Fri 4 Mar 2016 - 21:04

ஜடப் பொருளாய் சந்தையில் அறிமுகமாகி
உணர்வுள்ள உறவுகளையும்
உதாசீனம் செய்யவைத்து
ஆறாம் விரலாய் ஆக்ரமித்தாய்!

பாசமுள்ள மனைவியை தூரமாக்கி
அப்பா என்றழைத்தோடி வரும்
அன்பு குழந்தையை அடித்து விரட்டவைத்து
படுக்கையறை முதல் எங்கும் எதிலும் நீயானாய்!

நித்தமும் தடவல் நித்திரையிலும் அணைப்பு
உறவுகள் அருகில் இருக்க உள்ளங்கை பார்த்து சிரிப்பு
மதிகெட்டு மயக்கத்தில் வாட்சப்பில் உரையாடி
சொந்தங்களை தொலைத்தோம்!

அப்பா அம்மா உறவு அருகில் இருக்க
முகம் தெரியாக முகவரிகளுடன்
மணிக்கணக்காய் உரையாடல்
தொலைந்தது உறவுகள் துரமானது பாசம்!

விழித்ததும் பார்ப்பது தொலைபேசி
விழுந்து விழுந்து சிரிப்பது அலைபேசியோடு.
நெருக்கமான அலைபேசி அறிவை தடுக்கிறது
மூளையை முடக்குகிறது!

தொலைபேசியை தொலைவாய்ப்போடுவோம் 
குழந்தைகளை அள்ளி கொஞ்சுவோம் 
உறவுகளுடன் முககெடுத்து பேசுவோம்,
குடும்பத்துடன் வாய் விட்டு சிரிப்போம்! 


உணர்வோடு உரையாடுவோம்
உறவுகளுடன் உறவாடுவோம்
ஜடப் பொருளை தூரமாக்குவோம்
பாசத்தை பரிமாறுவோம்


அடிமையாகாமல் தவிர்த்து
அவசியத்திற்கு அழைப்போம்!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Sat 5 Mar 2016 - 12:02

நிதர்சனம் பாஸ் உண்மை
இன்று கண்டது கேட்டது  எல்லாம் இந்த போன்தான் 
நித்தமும் தடவல் நித்திரையிலும் அணைப்பு
உறவுகள் அருகில் இருக்க உள்ளங்கை பார்த்து சிரிப்பு
மதிகெட்டு மயக்கத்தில் வாட்சப்பில் உரையாடி
சொந்தங்களை தொலைத்தோம்! 
உண்மை உண்மை உண்மை உண்மை 
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sat 5 Mar 2016 - 13:38

நண்பன் wrote:நிதர்சனம் பாஸ் உண்மை
இன்று கண்டது கேட்டது  எல்லாம் இந்த போன்தான் 
நித்தமும் தடவல் நித்திரையிலும் அணைப்பு
உறவுகள் அருகில் இருக்க உள்ளங்கை பார்த்து சிரிப்பு
மதிகெட்டு மயக்கத்தில் வாட்சப்பில் உரையாடி
சொந்தங்களை தொலைத்தோம்! 
உண்மை உண்மை உண்மை உண்மை 
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
அன்று ஒருவரை தொடர்பு கொள்ள அவசியமானது தொலைபேசி! இன்று அனைத்தையும் தொலைத்து விட செய்தது தொலைபேசி.மாற்றங்கள் புரிந்தால் மனிதராகலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Fri 11 Mar 2016 - 17:05

காவியமே உயிர்ஓவியமே
உள்ளாடும் உறவே
என்றெல்லாம் ஆயிரம் ஆயிரம்
சாகாச மொழிகள் அள்ளித் தெளித்த
உன் அழகு திருவாய்
இன்று அனல் கக்குகிறது!

என் செந்தேனே சித்திரமே
வசந்த காலமாய் வந்து என் உள்ளத்தில்
தென்றலாய் தடவிச் சென்றாய்-
திடிரென சுனாமியாய் மாறிச்சிதைக்கிறாய்.
ஆசையாய் கட்டிய அழகிய கண்ணாடி மாளிகையை
அழகு பார்க்கும் முன் அழித்து விட்டாய்
துடிக்கிறேன் தவிக்கிறேன்
துயர் சொல்லபினீக்ஸ் பறவையாய்
மீண்டும் நாடுகிறேன் உன் பக்கம்.

நெருப்பு சூளையில் உறங்க செய்கிறாய்
உன் மேல் வைத்த காதலால் அதுவும்
மலர்கள் குவித்த கட்டிலாய் உணர்கிறேன்!
மாற்றங்கள் உனக்கு மார்கழியாகலாம்
நீ மாறும் போதெல்லாம் நெறுங்குகிறது
ஏழையான என் இதயம்!!

வலிகளை வதைப்படுத்தி
முழுமையாய் ஒத்திகை பார்க்கிறாய்
நானோ கனவுகளை நிஜமாக்கி
நினைவுகளை தொடராக்கி
நிலாவை அழைத்து வந்து
உன் கண் முன்னே நிறுத்த நினைக்கிறேன்
நட்சத்திரங்களை மின் விளக்காக்கி
நாயகி நீ தூங்கும் அறையில் ஒட்ட நினைக்கிறேன்

காதலி என்னை நீ காதலி
பிடிவாதத்தை தகர்தெறி
பெண்ணாய் பிறவியெடு
கண்ணுக்குள் வைத்து பார்க்கிறேன்
உன் மேல் நான் வைத்த
காதலை உணர்ந்துகொள்
ஏதார்த்தை புரிந்துகொள்
உணர்விற்கு மதிப்பளி !!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by கவிப்புயல் இனியவன் Fri 11 Mar 2016 - 19:37

வலிகளை வதைப்படுத்தி
முழுமையாய் ஒத்திகை பார்க்கிறாய் 
நானோ கனவுகளை நிஜமாக்கி 
நினைவுகளை தொடராக்கி
நிலாவை அழைத்து வந்து 
உன் கண் முன்னே நிறுத்த நினைக்கிறேன்
நட்சத்திரங்களை மின் விளக்காக்கி
நாயகி நீ தூங்கும் அறையில் ஒட்ட நினைக்கிறேன்


ரொம்ப பிடித்த வரிகள் 

வாழ்த்துகள் வாழ்த்துகள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Fri 11 Mar 2016 - 19:52

கவிப்புயல் இனியவன் wrote:வலிகளை வதைப்படுத்தி
முழுமையாய் ஒத்திகை பார்க்கிறாய் 
நானோ கனவுகளை நிஜமாக்கி 
நினைவுகளை தொடராக்கி
நிலாவை அழைத்து வந்து 
உன் கண் முன்னே நிறுத்த நினைக்கிறேன்
நட்சத்திரங்களை மின் விளக்காக்கி
நாயகி நீ தூங்கும் அறையில் ஒட்ட நினைக்கிறேன்


ரொம்ப பிடித்த வரிகள் 

வாழ்த்துகள் வாழ்த்துகள் 

நன்றி ஐய்யா உங்கள் வாழ்திற்கு.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Wed 16 Mar 2016 - 20:03

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Images10
தாய் போல பாசங்காட்ட 
இப்பூமியில யாருண்டு?
புன்னகை மலர் குவிக்க
என் தாயைப் போல வேறுயாருண்டு.

தாய்மடியில் தலைசாய்த்தால்
பசிகூட மறந்திடுமே
அம்மா குரல் கேட்டால்
அகிலமே மறந்திடுமே

தவறு செய்து நான் வருவேன்
தாயாக கண்டிப்பாள்
அழுது துடிகிறப்போ அரவணைத்து
அறிவுதனை சொல்லிடுவாள்.

வறுமையிலும் இனிமையுமவள்
உள்ளதையே பகிர்ந்தளித்தாள்
தடைக்கல்லில் இடறுகையில்
படிக்கல்லாய் அவளிருந்தாள்

எஞ்சியதை உண்டுவிட்டு
உள்ளம் மலர்ந்து சிரித்திடுவாள்
அறிவுக் கதை சொல்லி
உலகை ஜெயிக்க உரமானாள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 17 Mar 2016 - 10:02

*சம்ஸ் wrote:என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Images10
தாய் போல பாசங்காட்ட 
இப்பூமியில யாருண்டு?
புன்னகை மலர் குவிக்க
என் தாயைப் போல வேறுயாருண்டு.

தாய்மடியில் தலைசாய்த்தால்
பசிகூட மறந்திடுமே
அம்மா குரல் கேட்டால்
அகிலமே மறந்திடுமே

தவறு செய்து நான் வருவேன்
தாயாக கண்டிப்பாள்
அழுது துடிகிறப்போ அரவணைத்து
அறிவுதனை சொல்லிடுவாள்.

வறுமையிலும் இனிமையுமவள்
உள்ளதையே பகிர்ந்தளித்தாள்
தடைக்கல்லில் இடறுகையில்
படிக்கல்லாய் அவளிருந்தாள்

எஞ்சியதை உண்டுவிட்டு
உள்ளம் மலர்ந்து சிரித்திடுவாள்
அறிவுக் கதை சொல்லி
உலகை ஜெயிக்க உரமானாள்
தாய்பாசம் கவிதையாக அருமை பாராட்டுகள் தொடருங்கள்


என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by rammalar Thu 17 Mar 2016 - 10:54

படமும் கவிதைகளும்...என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 3838410834
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24695
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 17 Mar 2016 - 19:45

நேசமுடன் ஹாசிம் wrote:
*சம்ஸ் wrote:என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Images10
தாய் போல பாசங்காட்ட 
இப்பூமியில யாருண்டு?
புன்னகை மலர் குவிக்க
என் தாயைப் போல வேறுயாருண்டு.

தாய்மடியில் தலைசாய்த்தால்
பசிகூட மறந்திடுமே
அம்மா குரல் கேட்டால்
அகிலமே மறந்திடுமே

தவறு செய்து நான் வருவேன்
தாயாக கண்டிப்பாள்
அழுது துடிகிறப்போ அரவணைத்து
அறிவுதனை சொல்லிடுவாள்.

வறுமையிலும் இனிமையுமவள்
உள்ளதையே பகிர்ந்தளித்தாள்
தடைக்கல்லில் இடறுகையில்
படிக்கல்லாய் அவளிருந்தாள்

எஞ்சியதை உண்டுவிட்டு
உள்ளம் மலர்ந்து சிரித்திடுவாள்
அறிவுக் கதை சொல்லி
உலகை ஜெயிக்க உரமானாள்
தாய்பாசம் கவிதையாக அருமை பாராட்டுகள் தொடருங்கள்
நன்றி நண்பா பராட்டுக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 17 Mar 2016 - 19:48

rammalar wrote:படமும் கவிதைகளும்...என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 3838410834
நன்றி ஐயா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 14 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 15 Previous  1 ... 8 ... 13, 14, 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum