சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 7 Khan11

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

+8
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
சுறா
kalainilaa
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
Nisha
பாயிஸ்
12 posters

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 7 Empty படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by பாயிஸ் Thu 18 Dec 2014 - 19:52

First topic message reminder :

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 7 Ib_&_garry_%3C3-746104
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down


படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 7 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by சுறா Sun 1 Feb 2015 - 20:13

Nisha wrote:அடடடடா! ரெம்ப நன்றி. சும்மா  ஒரு நிமிடத்தில் எழுதினேன்! யோசிக்கல்லை. யோசித்து   அப்புறம் எழுதுவோம்.

ஒருநிமிட கவிதையா? அடேய்கப்பா  விளையாட்டுப் பிள்ளை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 7 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by சே.குமார் Sun 1 Feb 2015 - 21:16

அம்மா....
பாதத்தில் என்ன
ஆராய்ச்சி...
உன் பாதங்கள்
நடந்து தேய்ந்ததால்தானே.
இந்தப் பாதங்கள்
பாதாதைகளோடு
உலா வருகிறது....
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 7 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by சுறா Mon 2 Feb 2015 - 20:02

சிம்பிள் ஆனா சூப்பர்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 7 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by Nisha Mon 2 Feb 2015 - 20:07

சே.குமார் wrote:அம்மா....
பாதத்தில் என்ன
ஆராய்ச்சி...
உன் பாதங்கள்
நடந்து தேய்ந்ததால்தானே.
இந்தப் பாதங்கள்
பாதாதைகளோடு
உலா வருகிறது....

அதாதே! அருமையாய் இருந்தது குமார். 

அம்மா பாதம் நடந்து  தேய்ந்தாலும்  மகள் பாதம் தேயகூடாது என நினைக்கும் அன்பல்லவா அது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 7 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by Nisha Mon 2 Feb 2015 - 20:10

பாவையில் மடிமேல் கால் வைத்திருக்கும் 
பாவைப்பிள்ளையின் பாதங்களுக்கு 
பாதணி எதற்கம்மா... பாதி நேரம் 
உன் இடுப்பில்  தானிருக்கேனம்மா!

பாதுகாப்பாய் நீயிருக்க பத்திரமாய் நான் இருப்பேன்
கல்லும் முள்ளும் குத்திடாமல்  பாதம் தனை 
பாதணியாய் பாத்தி கட்டும் என் அம்மா
என்றுமே நானுந்தம் செல்லமம்மா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 7 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by சுறா Mon 2 Feb 2015 - 20:26

குழந்தையின் நம்பிக்கை வீண் போகாது. அருமை அருமை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 7 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by சே.குமார் Mon 2 Feb 2015 - 20:46

Nisha wrote:பாவையில் மடிமேல் கால் வைத்திருக்கும் 
பாவைப்பிள்ளையின் பாதங்களுக்கு 
பாதணி எதற்கம்மா... பாதி நேரம் 
உன் இடுப்பில்  தானிருக்கேனம்மா!

பாதுகாப்பாய் நீயிருக்க பத்திரமாய் நான் இருப்பேன்
கல்லும் முள்ளும் குத்திடாமல்  பாதம் தனை 
பாதணியாய் பாத்தி கட்டும் என் அம்மா
என்றுமே நானுந்தம் செல்லமம்மா!
அருமையான கவிதை அக்கா...
வாழ்த்துக்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 7 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by காயத்ரி வைத்தியநாதன் Tue 3 Feb 2015 - 9:48

படம் - 1


உனக்கான எண்ணங்களை 
எந்தன் ஓரப்பார்வையில் சுமந்து
ஒற்றைப்புன்னகையில் வெளிப்படுத்த...
என் மௌனத்தையேயறிந்த 
உனக்கு
புன்னகையை புரிந்துகொள்வதா கடினம்..??!

காதலின் அச்சாரமாய்
மலர்க்கூடையேந்தி மன்னவன்
உன் வரவுக்காய்
கதவருகே நானும் காத்திருக்க...

பளபளக்கும் பட்டுச்சேலையும்
அணிந்திருக்கும் வளையல்களும்
அகத்தாள்பவனை அருகாமையை 
நோக்கியிருக்க..

மனதாளும் மன்னவனே..
பேதையெனை பரிதவிக்கவிடாது
விரைந்திடுவாய்...
இல்லாளின் இன்முகம் கண்டிடவே..!  சிரிப்பு வருது
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 7 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by சுறா Tue 3 Feb 2015 - 9:53

தலைவியின் ஏக்கம் அழகாக கவிதையாக்கியுள்ளீர்கள் காயு3
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 7 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by காயத்ரி வைத்தியநாதன் Tue 3 Feb 2015 - 9:59

சுறா wrote:தலைவியின் ஏக்கம் அழகாக கவிதையாக்கியுள்ளீர்கள் காயு3
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
மிக்க நன்றி..
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 7 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by சே.குமார் Tue 3 Feb 2015 - 17:12

ஆஹா... தலைவியின் ஏக்கத்தை அழகாய் படம்பிடித்து இருக்கிறீர்கள் அக்கா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 7 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by சுறா Thu 5 Feb 2015 - 21:52

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 7 Ammavin


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 7 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by சுறா Thu 5 Feb 2015 - 21:54

படம் 2
படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 7 Panjavarnam1


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 7 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by காயத்ரி வைத்தியநாதன் Sat 7 Feb 2015 - 12:08

சே.குமார் wrote:ஆஹா... தலைவியின் ஏக்கத்தை அழகாய் படம்பிடித்து இருக்கிறீர்கள் அக்கா...
மகிழ்ச்சி தம்பி..:)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 7 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by Nisha Sat 7 Feb 2015 - 21:33

கவிதை தோணல்ல.  ரெம்ப களைப்புப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 7 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum