Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
+8
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
சுறா
kalainilaa
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
Nisha
பாயிஸ்
12 posters
Page 2 of 7
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
First topic message reminder :
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ தம்பி சார்! நான் தப்புன்னு எப்போப்பா சொன்னேன்.
நீங்கள் என் வரிகளை பிடித்திட்டிருக்காதிங்க.. நிஷா அக்கா அப்பப்ப இப்படித்தான். கண்டுக்காமல் போயிட்டே இருங்க..!
உங்கள் பார்வை தப்பே இல்லை. நான் கவிதைக்காக அப்படி எழுதிட்டேன் மன்னிச்சி மறந்திருங்கோ சாரே!
நீங்கள் என் வரிகளை பிடித்திட்டிருக்காதிங்க.. நிஷா அக்கா அப்பப்ப இப்படித்தான். கண்டுக்காமல் போயிட்டே இருங்க..!
உங்கள் பார்வை தப்பே இல்லை. நான் கவிதைக்காக அப்படி எழுதிட்டேன் மன்னிச்சி மறந்திருங்கோ சாரே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
அப்படியெல்லாம் விடமுடியாது தப்ப தப்பென்றும் சரிய சரியென்றும் சொல்றதுதான் நிஷா அக்கா அதில் தப்பிருந்தா தப்பா எடுத்துக்கிறதும் இல்லைன்னா விவாதிக்கிறதும் பழகிடுச்சி கடைசியில் ஒரு முடிவுக்கு வருவோமில்ல அப்ப முடிந்திடும்Nisha wrote:ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ தம்பி சார்! நான் தப்புன்னு எப்போப்பா சொன்னேன்.
நீங்கள் என் வரிகளை பிடித்திட்டிருக்காதிங்க.. நிஷா அக்கா அப்பப்ப இப்படித்தான். கண்டுக்காமல் போயிட்டே இருங்க..!
உங்கள் பார்வை தப்பே இல்லை. நான் கவிதைக்காக அப்படி எழுதிட்டேன் மன்னிச்சி மறந்திருங்கோ சாரே!
இப்ப அடுத்த படத்துக்கு கவிதை எழுதலாம்
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
பாயிஸ் wrote:
மழலையின் உருவில்
மனங்களை குளிர்விக்கும்
நீர்தந்து மறுமைக்கு வழிகாட்டும்
இறைவன்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
அருமை அண்ணா!சுறா wrote:பாயிஸ் wrote:
மழலையின் உருவில்
மனங்களை குளிர்விக்கும்
நீர்தந்து மறுமைக்கு வழிகாட்டும்
இறைவன்
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
நன்றி தம்பி.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
முதுமையில் வாடிநிற்கும்பாயிஸ் wrote:
காய்த்த மரங்கள் நீங்கள்
உங்கள் தாகம் தீர்த்து
என்தாகம் தணிக்கிறேன்
வீதியில் விட்ட
விழுதுகளின் தவறில்
சாதுகள் நீங்கள்.
சலனமும் அவர்களுக்கே.....
வருவீர்களா என்னோடு
வாழ்வளிக்கிறேன் வறுமை தீர்க்க
பிஞ்சு உள்ளம் என் நெஞ்சில்
தாங்குவேன் குழந்தைகளாய்..
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
ஒரு படி மேலே சென்று தண்ணீரோடு நிறுத்தாமல் வாழ்வளிப்பது வரை உங்கள் கருணையை காட்டியுள்ளீர்கள் அருமை ஹாசீம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
எதிர்பார்ப்புகளை இறக்கவைத்து
எத்தனையோ இன்பஙகளை
அள்ளியிறைக்கிறதே
இந்தப்பிஞ்சு விரல்கள்..!
இதன் முதுகில்
தட்டிக்கொடுத்தது யார்..?
அப்படி எதைத்தான் எதிர்பார்த்தது
இந்தப் பிஞ்சுமனசு...?
ஏன் நமக்குப் புரியவில்லை
இறக்கத்தான் பிறந்தோமென்று..!
எத்தனையோ இன்பஙகளை
அள்ளியிறைக்கிறதே
இந்தப்பிஞ்சு விரல்கள்..!
இதன் முதுகில்
தட்டிக்கொடுத்தது யார்..?
அப்படி எதைத்தான் எதிர்பார்த்தது
இந்தப் பிஞ்சுமனசு...?
ஏன் நமக்குப் புரியவில்லை
இறக்கத்தான் பிறந்தோமென்று..!
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
முட்களில் மட்டும் - என்னைkalainilaa wrote:உனக்குள் முள்ளாய்பாயிஸ் wrote:
காவலுக்கு நான் இருக்க
கண்ணீர் எதற்கு?
கவலை விடு
கட்டளை இடு ...!
படுக்க வைத்துவிடாதே
மலர்கள் அழுதுவிடும்
காதலுக்கு காவலிட்ட நிலாவின் கலைக்கவிதை அருமை
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
உங்கள் தங்கையின் எதிர்ப்பார்ப்பை கண்டுகொண்டீர்கள் போல் நிறைவேற்றி விடுங்கள் வசதிவந்தவுடன்*சம்ஸ் wrote:
அண்ணனுக்கும் ஆசைதான்
தங்கை உனக்கு விலை
மதிப்புள்ள பரிசாய் கொடுத்திட!
என் வசதிற்கேற்ப
உன் பிறந்தினப்பரிசாய்
மலர்களை பரிசளித்தேன்
உன் விழிகளின் வழிகிற நீர்துளி
உள்ளத்தின் எதிர்பார்ப்பை
பிரதிபலிக்கச் செய்கிறதே!
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
உதவும் கரங்களைkalainilaa wrote:பாதை ஓரம்பாயிஸ் wrote:
பார்த்து
தளிர் தந்த
ஈகை கரம்..
பார்த்தவுடனேயே
உயிர் துடிக்கிறதே!
அருமையான் கவிதை தோழரே.!
தொடருங்கள் இன்னும் தருகிறேன் படங்கள்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
யார் என்ன சொன்னாலும் நானிருக்கேன் அண்ணண் உனக்குNisha wrote:அண்ணன் தங்கை அன்பின் மேன்மையை
கருணை மிகு கண்களினால் சித்தரிக்கும்
சித்திரத்தை பகிர்ந்த பின்னும் கள்ளமில்லா
முகமதனை காதல் கொண்ட மனதுடனே
ஒப்பிடத்தான் மனம வருமோ சொல்லுங்களேன்!
அரணாய் நானிருப்பேனெனும் அண்ணனின்
கண்ணில் காண்பதெல்லாம் அன்னை அன்பல்லவோ!
அன்னையான தங்கையவள் கண்ணீர் தனை
துடைத்திடும் தாயுமானவனின் கருணை முகம்
கண்ட பின்னும் கலங்கி நிற்கும் காரணம் ஏன்?
மாற்றான் வீட்டுத்தோட்டத்து மலர் வேண்டும்
மனம் மயக்கும் வர்ண மலர் உடன் வேண்டும்
மங்கையவள் கேட்டு விட்டாள். தங்கையான
நங்கையவள் மனம் குளிர அழகான மலர்ச்செண்டை
மௌனமாய் பறித்து கொடுத்த பின்னும் கலக்கம் ஏன்?
கண்ணீருக்கு காரணம் சொல் என நாம் நுழைந்தால்
யார் நீ எனக்கேட்பார் என்பதை நன்குணர்ந்தே
நான்கடி எட்டி நின்றே வேடிக்கை தான் பார்த்தோம்!
கலங்கி நிற்கும் தங்கைக்கு தாங்கிடும் தமையன் போல்
எவரேனும் எங்கேனும் உண்டோ சொல்லுங்களேன்!
கலங்காதே மலரிலும் மென்மையான தங்கையே நீ கலங்காதே
நல்ல பார்வை, அருமையான சிந்தனை, பாசமான கவிதை வாழ்த்துக்கள் தோழி!
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
அதிக வேலையின் காரணத்தால் லேட்டா வந்தாலும்........................... வருவோமல்லNisha wrote:பாயிஸ் wrote:
படம் அருமை!
படம் இடுவதோடு நீங்களும் கவிதை எழுதுங்கள் அடுத்தவர் எழுதும் கவிதைகளையும் படித்து பின்னூட்டம் இடுங்கள். அது தான் திரியின் வெற்றிக்கு அவசியம்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
குழந்தை வடிவில் கடவுளைக்காண்கிறேன்சுறா wrote:பாயிஸ் wrote:
மழலையின் உருவில்
மனங்களை குளிர்விக்கும்
நீர்தந்து மறுமைக்கு வழிகாட்டும்
இறைவன்
அருமையான கவிதை தோழரே..!
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
முதிர்ந்து காய்த்துப்போனநேசமுடன் ஹாசிம் wrote:முதுமையில் வாடிநிற்கும்பாயிஸ் wrote:
காய்த்த மரங்கள் நீங்கள்
உங்கள் தாகம் தீர்த்து
என்தாகம் தணிக்கிறேன்
வீதியில் விட்ட
விழுதுகளின் தவறில்
சாதுகள் நீங்கள்.
சலனமும் அவர்களுக்கே.....
வருவீர்களா என்னோடு
வாழ்வளிக்கிறேன் வறுமை தீர்க்க
பிஞ்சு உள்ளம் என் நெஞ்சில்
தாங்குவேன் குழந்தைகளாய்..
மனித மரங்களுக்கு
வாடா மலரொன்று நீரூட்டி
மனங்களை ஈரமாக்கிறதே..!
அருமையான கிவிதை தோழரே.! சூப்பர்!
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
நன்றி நன்றிபாயிஸ் wrote:முதிர்ந்து காய்த்துப்போனநேசமுடன் ஹாசிம் wrote:முதுமையில் வாடிநிற்கும்பாயிஸ் wrote:
காய்த்த மரங்கள் நீங்கள்
உங்கள் தாகம் தீர்த்து
என்தாகம் தணிக்கிறேன்
வீதியில் விட்ட
விழுதுகளின் தவறில்
சாதுகள் நீங்கள்.
சலனமும் அவர்களுக்கே.....
வருவீர்களா என்னோடு
வாழ்வளிக்கிறேன் வறுமை தீர்க்க
பிஞ்சு உள்ளம் என் நெஞ்சில்
தாங்குவேன் குழந்தைகளாய்..
மனித மரங்களுக்கு
வாடா மலரொன்று நீரூட்டி
மனங்களை ஈரமாக்கிறதே..!
அருமையான கிவிதை தோழரே.! சூப்பர்!
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
ஆத்தாடி ...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
பானுஷபானா wrote:ஆத்தாடி ...
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
பாயிஸ் wrote:பானுஷபானா wrote:ஆத்தாடி ...
ஏன் சுடுறிங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
சுடத்தான்பானுஷபானா wrote:பாயிஸ் wrote:பானுஷபானா wrote:ஆத்தாடி ...
ஏன் சுடுறிங்க
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
பாயிஸ் wrote:சுடத்தான்பானுஷபானா wrote:பாயிஸ் wrote:பானுஷபானா wrote:ஆத்தாடி ...
ஏன் சுடுறிங்க
நாங்களும் சுடுவோம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
அப்படின்னா நாங்கபானுஷபானா wrote:பாயிஸ் wrote:சுடத்தான்பானுஷபானா wrote:பாயிஸ் wrote:பானுஷபானா wrote:ஆத்தாடி ...
ஏன் சுடுறிங்க
நாங்களும் சுடுவோம்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
மராத்தான் ஓட்டமா ?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
என்ன பானும்மா?? கவிதை எழுதாமல் ஓட்டப்போட்டி நடத்ததுகின்றீர்கள்.பானுஷபானா wrote: மராத்தான் ஓட்டமா ?
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
கவிதை த்திரி களை கட்ட ஆரம்பித்து விட்டதோ?
பாயிஸ் பின்னூட்டம் சூப்பர். நன்றிங்கோ சாரே!
சேனையில் மாரத்தான் ஓட்டம் எப்போ ஆரம்பித்தீர்கள்?
பாயிஸ் பின்னூட்டம் சூப்பர். நன்றிங்கோ சாரே!
சேனையில் மாரத்தான் ஓட்டம் எப்போ ஆரம்பித்தீர்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» படம்' பார்த்தால் சரியாக 'கதை' சொல்ல முடியாது...!
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்,,
» பார்த்து பயப்புட தேவ இல்லை (படம்)
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்,,
» பார்த்து பயப்புட தேவ இல்லை (படம்)
Page 2 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|