Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Today at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
+8
சே.குமார்
நண்பன்
ahmad78
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
*சம்ஸ்
Nisha
சுறா
12 posters
Page 6 of 17
Page 6 of 17 • 1 ... 5, 6, 7 ... 11 ... 17
இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
First topic message reminder :
இந்த வார சிறந்த பங்களிப்பாளர்.16.02.2015
இந்த வார சிறந்த பங்களிப்பாளர்.09.02.2015
இந்த வார சிறந்த பங்களிப்பாளர் 02.02.2015
போன வார சிறந்த பங்களிப்பாளர் 26.01.2015
அன்புள்ள நண்பர்களே!
வணக்கம்.
வாரம் ஒருமுறை (வெள்ளிக்கிழமை) அந்த ஒரு வாரத்தில் சேனையில் சிறப்பாக பங்களித்தவர்களின் பெயர்களை இந்த திரியில் முன்மொழிந்தால் ஒவ்வொரு வாரத்தின் திங்கள் கிழமை அன்று யார் எத்தனை பேரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்களோ அதை கூட்டி யார் அதிக எண்ணிக்கையில் உள்ளார்களோ அவர்களுக்கு சேனையின் இந்தவார சிறந்த பங்களிப்பார் என்ற பட்டமும் 50 மதிப்பீடுகளும் பரிசாக வழங்கப்படும்.
ஒருவர் ஒருவரின் பெயரை தான் முன்மொழியவேண்டும்
இந்த சேனையின் இந்த வார சிறந்த பங்களிப்பாளர் விருது இன்று முதல் ஆரம்பமாகிறது.
அடுத்த வெள்ளியன்று பரிந்துரைகளை இந்த திரியில் நண்பர்கள் கொடுக்கவேண்டும்.
அதற்கு முன் சிறந்த பங்களிப்பாளர் என்பவர் வெறும் திரிகளை திறந்தால் மட்டும் போதாது மற்றவர்களின் திரிகளை (கவிதைகள், கதைகள் மற்றும் இதர தலைப்புகளுக்கும்) பார்த்து பின்னூட்டமிடுபவராக இருத்தல் வேண்டும். இது தான் பரிந்துரைக்கு முன் நாம் நினைவில் கொள்ளவேண்டிய மிக முக்கிய தகுதிகள் ஆகும்.
வெள்ளிக்கிழமை - பரிந்துரைகள்
திங்கட்கிழமை - வெற்றியாளர் அறிவிப்பு
காலம் : சனி முதல் வெள்ளி வரை
இந்த வார சிறந்த பங்களிப்பாளர்.16.02.2015
இந்த வார சிறந்த பங்களிப்பாளர்.09.02.2015
இந்த வார சிறந்த பங்களிப்பாளர் 02.02.2015
போன வார சிறந்த பங்களிப்பாளர் 26.01.2015
அன்புள்ள நண்பர்களே!
வணக்கம்.
வாரம் ஒருமுறை (வெள்ளிக்கிழமை) அந்த ஒரு வாரத்தில் சேனையில் சிறப்பாக பங்களித்தவர்களின் பெயர்களை இந்த திரியில் முன்மொழிந்தால் ஒவ்வொரு வாரத்தின் திங்கள் கிழமை அன்று யார் எத்தனை பேரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்களோ அதை கூட்டி யார் அதிக எண்ணிக்கையில் உள்ளார்களோ அவர்களுக்கு சேனையின் இந்தவார சிறந்த பங்களிப்பார் என்ற பட்டமும் 50 மதிப்பீடுகளும் பரிசாக வழங்கப்படும்.
ஒருவர் ஒருவரின் பெயரை தான் முன்மொழியவேண்டும்
இந்த சேனையின் இந்த வார சிறந்த பங்களிப்பாளர் விருது இன்று முதல் ஆரம்பமாகிறது.
அடுத்த வெள்ளியன்று பரிந்துரைகளை இந்த திரியில் நண்பர்கள் கொடுக்கவேண்டும்.
அதற்கு முன் சிறந்த பங்களிப்பாளர் என்பவர் வெறும் திரிகளை திறந்தால் மட்டும் போதாது மற்றவர்களின் திரிகளை (கவிதைகள், கதைகள் மற்றும் இதர தலைப்புகளுக்கும்) பார்த்து பின்னூட்டமிடுபவராக இருத்தல் வேண்டும். இது தான் பரிந்துரைக்கு முன் நாம் நினைவில் கொள்ளவேண்டிய மிக முக்கிய தகுதிகள் ஆகும்.
வெள்ளிக்கிழமை - பரிந்துரைகள்
திங்கட்கிழமை - வெற்றியாளர் அறிவிப்பு
காலம் : சனி முதல் வெள்ளி வரை
Last edited by சுறா on Thu 19 Feb 2015 - 7:54; edited 11 times in total
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
வெற்றி பெற்றவருக்கு வாழ்த்துகள்...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:*சம்ஸ் wrote:வெற்றிக்கான மதிப்பீடுகள் 50 கொடுத்து குமார் அவர்களை வாழ்த்துகிறது சேனைக் குடும்பம்.
அவர் திரியை கவனிக்கவில்லை.
தனிமடலில் சொல்லணும்.
அப்படியே சொல்லி விடுங்கள் மேடம்
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
வாழ்த்துகள் குமார் அண்ணா தொடருங்கள்
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
குமாரு குமாரு இருக்கீங்களா? வந்து இந்த பக்கம் பாருங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
திருக்குமார் அவர்கள் எங்கிருந்தாலும் உடனடியாக இந்த திரிக்கு வரும்படி அழைக்கப்படுகின்றார்!
கண்டு பிடித்து அழைத்து வருபவர்களுக்கு குச்சி மிட்டாயும் , குருவி ரொட்டியும் சுறா அவர்கள் வாங்கி பரிசளிப்பார்கள்.
கண்டு பிடித்து அழைத்து வருபவர்களுக்கு குச்சி மிட்டாயும் , குருவி ரொட்டியும் சுறா அவர்கள் வாங்கி பரிசளிப்பார்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
எப்போது நமக்கு கிடைக்குமோ பரிசு தெரியலNisha wrote:திருக்குமார் அவர்கள் எங்கிருந்தாலும் உடனடியாக இந்த திரிக்கு வரும்படி அழைக்கப்படுகின்றார்!
கண்டு பிடித்து அழைத்து வருபவர்களுக்கு குச்சி மிட்டாயும் , குருவி ரொட்டியும் சுறா அவர்கள் வாங்கி பரிசளிப்பார்கள்.
பறவாயில்ல நமக்கும் ஒரு பார்சல்
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
அப்பாடா? குச்சி மிட்டாய்க்கும் குருவி ரொட்டிக்கும் கூட பார்சல் முன் பதிவு செய்யிறாங்கப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
அதிலும் பாசம் இருக்குமில்லNisha wrote:அப்பாடா? குச்சி மிட்டாய்க்கும் குருவி ரொட்டிக்கும் கூட பார்சல் முன் பதிவு செய்யிறாங்கப்பா!
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
வணக்கம்....
யார் அந்தக் குமார்?
நானும் ஒருத்தன் சே.குமார்ன்னு இருக்கேன்....
எப்படியிருந்தாலும் சபைக்கு வராத அந்தக் குமாருக்கு வாழ்த்துக்கள்....
(அது நானாக இருக்காத பட்சத்தில்)
யார் அந்தக் குமார்?
நானும் ஒருத்தன் சே.குமார்ன்னு இருக்கேன்....
எப்படியிருந்தாலும் சபைக்கு வராத அந்தக் குமாருக்கு வாழ்த்துக்கள்....
(அது நானாக இருக்காத பட்சத்தில்)
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
இது என்ன புதுக்கதையாயிருக்கு வேறு குமாராசே.குமார் wrote:வணக்கம்....
யார் அந்தக் குமார்?
நானும் ஒருத்தன் சே.குமார்ன்னு இருக்கேன்....
எப்படியிருந்தாலும் சபைக்கு வராத அந்தக் குமாருக்கு வாழ்த்துக்கள்....
(அது நானாக இருக்காத பட்சத்தில்)
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
சே.குமார் wrote:வணக்கம்....
யார் அந்தக் குமார்?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
அதுசரி... அப்ப அது நானேயா?நேசமுடன் ஹாசிம் wrote:இது என்ன புதுக்கதையாயிருக்கு வேறு குமாராசே.குமார் wrote:வணக்கம்....
யார் அந்தக் குமார்?
நானும் ஒருத்தன் சே.குமார்ன்னு இருக்கேன்....
எப்படியிருந்தாலும் சபைக்கு வராத அந்தக் குமாருக்கு வாழ்த்துக்கள்....
(அது நானாக இருக்காத பட்சத்தில்)
எப்பவுமே சே.குமார்ன்னே எழுதி பழக்கப்பட்டுட்டேன்... அது இல்லாம குமார் அப்படிங்கும்போது வேற எதாவது ஒரு சிங்கம் நம்ம பேர்ல இருக்கு போலன்னு நினைச்சேன்...
நானாக இருந்தால்... வந்த முதல் வாரத்திலேயே இப்படி ஒரு சந்தோஷமா?
ரொம்ப நன்றி...
சேனையில் என்னை இழுத்து விட்ட எனது அக்கா திருமதி. காயத்ரி அவர்களுக்கும் என்னை உற்சாகப்படுத்திய சகோதரி நிஷா, சகோதரர்கள் ஹாசிம், அகமது, சுறா உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் நன்றி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:எப்போது நமக்கு கிடைக்குமோ பரிசு தெரியலNisha wrote:திருக்குமார் அவர்கள் எங்கிருந்தாலும் உடனடியாக இந்த திரிக்கு வரும்படி அழைக்கப்படுகின்றார்!
கண்டு பிடித்து அழைத்து வருபவர்களுக்கு குச்சி மிட்டாயும் , குருவி ரொட்டியும் சுறா அவர்கள் வாங்கி பரிசளிப்பார்கள்.
பறவாயில்ல நமக்கும் ஒரு பார்சல்
கவலையே விடுங்க தோழா கிடைக்கும் ஆனால் கிடைக்காது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
மிக்க மகிழ்ச்சி சகோசே.குமார் wrote:அதுசரி... அப்ப அது நானேயா?நேசமுடன் ஹாசிம் wrote:இது என்ன புதுக்கதையாயிருக்கு வேறு குமாராசே.குமார் wrote:வணக்கம்....
யார் அந்தக் குமார்?
நானும் ஒருத்தன் சே.குமார்ன்னு இருக்கேன்....
எப்படியிருந்தாலும் சபைக்கு வராத அந்தக் குமாருக்கு வாழ்த்துக்கள்....
(அது நானாக இருக்காத பட்சத்தில்)
எப்பவுமே சே.குமார்ன்னே எழுதி பழக்கப்பட்டுட்டேன்... அது இல்லாம குமார் அப்படிங்கும்போது வேற எதாவது ஒரு சிங்கம் நம்ம பேர்ல இருக்கு போலன்னு நினைச்சேன்...
நானாக இருந்தால்... வந்த முதல் வாரத்திலேயே இப்படி ஒரு சந்தோஷமா?
ரொம்ப நன்றி...
சேனையில் என்னை இழுத்து விட்ட எனது அக்கா திருமதி. காயத்ரி அவர்களுக்கும் என்னை உற்சாகப்படுத்திய சகோதரி நிஷா, சகோதரர்கள் ஹாசிம், அகமது, சுறா உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் நன்றி.
நிச்சயமாக குறிப்பிட்ட சிலராகினும் அவரவருக்குள் அறிமுகமாகி முகம் காணும் உறவுகள் போல் எம் எழுத்துக்களில் எம்மை நாம் காண்கிறோம்
தொடருங்கள் இன்னும் மகிழ்வீர்கள்
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
சே.குமார் wrote:அதுசரி... அப்ப அது நானேயா?நேசமுடன் ஹாசிம் wrote:இது என்ன புதுக்கதையாயிருக்கு வேறு குமாராசே.குமார் wrote:வணக்கம்....
யார் அந்தக் குமார்?
நானும் ஒருத்தன் சே.குமார்ன்னு இருக்கேன்....
எப்படியிருந்தாலும் சபைக்கு வராத அந்தக் குமாருக்கு வாழ்த்துக்கள்....
(அது நானாக இருக்காத பட்சத்தில்)
எப்பவுமே சே.குமார்ன்னே எழுதி பழக்கப்பட்டுட்டேன்... அது இல்லாம குமார் அப்படிங்கும்போது வேற எதாவது ஒரு சிங்கம் நம்ம பேர்ல இருக்கு போலன்னு நினைச்சேன்...
நானாக இருந்தால்... வந்த முதல் வாரத்திலேயே இப்படி ஒரு சந்தோஷமா?
ரொம்ப நன்றி...
சேனையில் என்னை இழுத்து விட்ட எனது அக்கா திருமதி. காயத்ரி அவர்களுக்கும் என்னை உற்சாகப்படுத்திய சகோதரி நிஷா, சகோதரர்கள் ஹாசிம், அகமது, சுறா உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் நன்றி.
நன்றி எனக்கு இல்லையா???????
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
நன்றி நன்றி நன்றி நன்றி*சம்ஸ் wrote:சே.குமார் wrote:அதுசரி... அப்ப அது நானேயா?நேசமுடன் ஹாசிம் wrote:இது என்ன புதுக்கதையாயிருக்கு வேறு குமாராசே.குமார் wrote:வணக்கம்....
யார் அந்தக் குமார்?
நானும் ஒருத்தன் சே.குமார்ன்னு இருக்கேன்....
எப்படியிருந்தாலும் சபைக்கு வராத அந்தக் குமாருக்கு வாழ்த்துக்கள்....
(அது நானாக இருக்காத பட்சத்தில்)
எப்பவுமே சே.குமார்ன்னே எழுதி பழக்கப்பட்டுட்டேன்... அது இல்லாம குமார் அப்படிங்கும்போது வேற எதாவது ஒரு சிங்கம் நம்ம பேர்ல இருக்கு போலன்னு நினைச்சேன்...
நானாக இருந்தால்... வந்த முதல் வாரத்திலேயே இப்படி ஒரு சந்தோஷமா?
ரொம்ப நன்றி...
சேனையில் என்னை இழுத்து விட்ட எனது அக்கா திருமதி. காயத்ரி அவர்களுக்கும் என்னை உற்சாகப்படுத்திய சகோதரி நிஷா, சகோதரர்கள் ஹாசிம், அகமது, சுறா உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் நன்றி.
நன்றி எனக்கு இல்லையா???????
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
*சம்ஸ் wrote:சே.குமார் wrote:அதுசரி... அப்ப அது நானேயா?நேசமுடன் ஹாசிம் wrote:இது என்ன புதுக்கதையாயிருக்கு வேறு குமாராசே.குமார் wrote:வணக்கம்....
யார் அந்தக் குமார்?
நானும் ஒருத்தன் சே.குமார்ன்னு இருக்கேன்....
எப்படியிருந்தாலும் சபைக்கு வராத அந்தக் குமாருக்கு வாழ்த்துக்கள்....
(அது நானாக இருக்காத பட்சத்தில்)
எப்பவுமே சே.குமார்ன்னே எழுதி பழக்கப்பட்டுட்டேன்... அது இல்லாம குமார் அப்படிங்கும்போது வேற எதாவது ஒரு சிங்கம் நம்ம பேர்ல இருக்கு போலன்னு நினைச்சேன்...
நானாக இருந்தால்... வந்த முதல் வாரத்திலேயே இப்படி ஒரு சந்தோஷமா?
ரொம்ப நன்றி...
சேனையில் என்னை இழுத்து விட்ட எனது அக்கா திருமதி. காயத்ரி அவர்களுக்கும் என்னை உற்சாகப்படுத்திய சகோதரி நிஷா, சகோதரர்கள் ஹாசிம், அகமது, சுறா உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் நன்றி.
நன்றி எனக்கு இல்லையா???????
நம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம சேனையின் நிறுவனர் சம்ஸுக்கு எல்லோரும் நன்றி சொல்லுங்கப்பா! பாவம் பிள்ளை அழுதுருவார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அக்காவின் கட்டளை ஏற்றுக்கொள்ளுங்கள் சம்ஸ்
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
சே.குமார் wrote:அதுசரி... அப்ப அது நானேயா?நேசமுடன் ஹாசிம் wrote:இது என்ன புதுக்கதையாயிருக்கு வேறு குமாராசே.குமார் wrote:வணக்கம்....
யார் அந்தக் குமார்?
நானும் ஒருத்தன் சே.குமார்ன்னு இருக்கேன்....
எப்படியிருந்தாலும் சபைக்கு வராத அந்தக் குமாருக்கு வாழ்த்துக்கள்....
(அது நானாக இருக்காத பட்சத்தில்)
எப்பவுமே சே.குமார்ன்னே எழுதி பழக்கப்பட்டுட்டேன்... அது இல்லாம குமார் அப்படிங்கும்போது வேற எதாவது ஒரு சிங்கம் நம்ம பேர்ல இருக்கு போலன்னு நினைச்சேன்...
நானாக இருந்தால்... வந்த முதல் வாரத்திலேயே இப்படி ஒரு சந்தோஷமா?
ரொம்ப நன்றி...
சேனையில் என்னை இழுத்து விட்ட எனது அக்கா திருமதி. காயத்ரி அவர்களுக்கும் என்னை உற்சாகப்படுத்திய சகோதரி நிஷா, சகோதரர்கள் ஹாசிம், அகமது, சுறா உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் நன்றி.
நீங்களே தான் சார். ஒரு வாரமாயினும் பரிந்துரைத்த அனைவரும் உங்க பேரை மட்டும் சொல்லி பெரும்பான்மை அதாவது எதிர் வோட்டு இல்லாமல் ஜெயித்தவர் நீங்களாக்கும்.
சே. குமார் என இன்னிசியலோட தான் அழைக்கணும் எனில் அப்படியே அழைத்து விடலாம் சார். குமார் என்பது ஷார்ட் அண்ட் யங்க் காக தெரிந்தது. அதான் அப்படி தலைப்பிட்டேன்.
Last edited by Nisha on Wed 28 Jan 2015 - 20:13; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:*சம்ஸ் wrote:சே.குமார் wrote:அதுசரி... அப்ப அது நானேயா?நேசமுடன் ஹாசிம் wrote:இது என்ன புதுக்கதையாயிருக்கு வேறு குமாராசே.குமார் wrote:வணக்கம்....
யார் அந்தக் குமார்?
நானும் ஒருத்தன் சே.குமார்ன்னு இருக்கேன்....
எப்படியிருந்தாலும் சபைக்கு வராத அந்தக் குமாருக்கு வாழ்த்துக்கள்....
(அது நானாக இருக்காத பட்சத்தில்)
எப்பவுமே சே.குமார்ன்னே எழுதி பழக்கப்பட்டுட்டேன்... அது இல்லாம குமார் அப்படிங்கும்போது வேற எதாவது ஒரு சிங்கம் நம்ம பேர்ல இருக்கு போலன்னு நினைச்சேன்...
நானாக இருந்தால்... வந்த முதல் வாரத்திலேயே இப்படி ஒரு சந்தோஷமா?
ரொம்ப நன்றி...
சேனையில் என்னை இழுத்து விட்ட எனது அக்கா திருமதி. காயத்ரி அவர்களுக்கும் என்னை உற்சாகப்படுத்திய சகோதரி நிஷா, சகோதரர்கள் ஹாசிம், அகமது, சுறா உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் நன்றி.
நன்றி எனக்கு இல்லையா???????
நம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம சேனையின் நிறுவனர் சம்ஸுக்கு எல்லோரும் நன்றி சொல்லுங்கப்பா! பாவம் பிள்ளை அழுதுருவார்.
என்னாது நக்கலா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அக்காவின் கட்டளை ஏற்றுக்கொள்ளுங்கள் சம்ஸ்
ம்ம் நிஜமாகவே மனம் நிறைந்த நன்றி சம்ஸ்!
விளையாட்டாய் சேனையை ஆரம்பித்தாலும், எனக்குத்தான் எல்லாம் தெரியும், நான் மட்டுமே பெரியவன் எனும் தலைக்கனம் இல்லாமல் அனைவரும் அவரவர் சுயத்தோடு எங்கள் கருத்துக்களை பகிர தளம் அமைத்து தந்தமைக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.
இலக்கணமும், இலக்கியமும் தெரிந்தால் தான் தளத்தில் எழுதலாம் என்பதில்லை அதையும் தாண்டிய அன்பும், நட்பும், பாசமும், ஐக்கியமும் ஜெயித்து நிற்கும் இடம் இதுஅல்லவா!
சேனையில் எனக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அத்தனையும் சம்ஸுக்கு தான் சேரும். ஏன் ஏனில்’ என்னை நம்பி என் பின்னாலிருந்து ஊக்கம் தரும் அருமையான் நட்பு அவருடையது. அதற்காக ஆயிரம் நன்றி சம்ஸ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:சே.குமார் wrote:அதுசரி... அப்ப அது நானேயா?நேசமுடன் ஹாசிம் wrote:இது என்ன புதுக்கதையாயிருக்கு வேறு குமாராசே.குமார் wrote:வணக்கம்....
யார் அந்தக் குமார்?
நானும் ஒருத்தன் சே.குமார்ன்னு இருக்கேன்....
எப்படியிருந்தாலும் சபைக்கு வராத அந்தக் குமாருக்கு வாழ்த்துக்கள்....
(அது நானாக இருக்காத பட்சத்தில்)
எப்பவுமே சே.குமார்ன்னே எழுதி பழக்கப்பட்டுட்டேன்... அது இல்லாம குமார் அப்படிங்கும்போது வேற எதாவது ஒரு சிங்கம் நம்ம பேர்ல இருக்கு போலன்னு நினைச்சேன்...
நானாக இருந்தால்... வந்த முதல் வாரத்திலேயே இப்படி ஒரு சந்தோஷமா?
ரொம்ப நன்றி...
சேனையில் என்னை இழுத்து விட்ட எனது அக்கா திருமதி. காயத்ரி அவர்களுக்கும் என்னை உற்சாகப்படுத்திய சகோதரி நிஷா, சகோதரர்கள் ஹாசிம், அகமது, சுறா உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் நன்றி.
நீங்களே தான் சார். ஒரு வாரமாயினும் பரிந்துரைத்த அனைவரும் உங்க பேரை மட்டும் சொல்லி பெரும்பான்மை அதாவது எதிர் வோட்டு இல்லாமல் ஜெயித்தவர் நீங்களாக்கும்.
சே. குமார் என இன்னிசியலோட தான் அழைக்கணும் எனில் அப்படியே அழைத்து விடலாம் சார். குமார் என்பது ஷாட்ர் என் யங்க் காக தெரிந்தது. அதான் அப்படி தலைப்பிட்டேன்.
ம் சரிதான் மேடம் சே.குமார் அவர்களின் விருப்பம் எதுவே அப்படியே இனி அனைவரும் அழைக்கலாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
ரொம்பச் சந்தோஷமாக இருக்கு சகோதரி.Nisha wrote:சே.குமார் wrote:அதுசரி... அப்ப அது நானேயா?நேசமுடன் ஹாசிம் wrote:இது என்ன புதுக்கதையாயிருக்கு வேறு குமாராசே.குமார் wrote:வணக்கம்....
யார் அந்தக் குமார்?
நானும் ஒருத்தன் சே.குமார்ன்னு இருக்கேன்....
எப்படியிருந்தாலும் சபைக்கு வராத அந்தக் குமாருக்கு வாழ்த்துக்கள்....
(அது நானாக இருக்காத பட்சத்தில்)
எப்பவுமே சே.குமார்ன்னே எழுதி பழக்கப்பட்டுட்டேன்... அது இல்லாம குமார் அப்படிங்கும்போது வேற எதாவது ஒரு சிங்கம் நம்ம பேர்ல இருக்கு போலன்னு நினைச்சேன்...
நானாக இருந்தால்... வந்த முதல் வாரத்திலேயே இப்படி ஒரு சந்தோஷமா?
ரொம்ப நன்றி...
சேனையில் என்னை இழுத்து விட்ட எனது அக்கா திருமதி. காயத்ரி அவர்களுக்கும் என்னை உற்சாகப்படுத்திய சகோதரி நிஷா, சகோதரர்கள் ஹாசிம், அகமது, சுறா உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் நன்றி.
நீங்களே தான் சார். ஒரு வாரமாயினும் பரிந்துரைத்த அனைவரும் உங்க பேரை மட்டும் சொல்லி பெரும்பான்மை அதாவது எதிர் வோட்டு இல்லாமல் ஜெயித்தவர் நீங்களாக்கும்.
சே. குமார் என இன்னிசியலோட தான் அழைக்கணும் எனில் அப்படியே அழைத்து விடலாம் சார். குமார் என்பது ஷாட்ர் என் யங்க் காக தெரிந்தது. அதான் அப்படி தலைப்பிட்டேன்.
எனக்காக மாற்ற வேண்டாம்... குமார் என்றே இருக்கட்டும்....
வந்து ஒரு வாரமாகுது அதுக்குள்ளயான்னு நினைச்சேன்... மற்றபடி கமெண்ட் எல்லாம் சும்மா ஜாலிக்காக...
சே.குமார் என எழுத ஆரம்பித்தது கல்லூரி காலத்தில்.... தமிழில் எனது பேராசான் எஸ்.குமார் என்றே எழுதுவார்.
நான் S.குமார் இப்படி எழுதியது +2 படிக்கும் வரை... பின்னே எல்லாத்திலும் சே.குமார்தான்....
//குமார் என்பது ஷாட்ர் என் யங்க் காக தெரிந்தது.//
ஹா..ஹா...
அப்படியே இருக்கட்டும்... நானும் யங்க் தான் சகோதரி... ரொம்ப வயசானவன்னு நினைச்சிடாதீங்க... இன்னும் சில மாதத்தில்தான் 40-ல் அடியெடுத்து வைக்கப் போகிறேன்.
மகள் ஸ்ருதிக்கு 10 வயசாகுது, மகன் விஷாலுக்கு 6வது பிறந்தநாள் ஜனவரி-17ல் முடிந்தது.... அப்ப நான் யங்க் தானே...?
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Page 6 of 17 • 1 ... 5, 6, 7 ... 11 ... 17
Similar topics
» சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
» உலகின் சிறந்த ஹெக்கர் யார்?
» யார் இந்த யூதர்கள்?
» யார் இந்த தாலிபன்கள்...?
» யார் இந்த அழகி ?
» உலகின் சிறந்த ஹெக்கர் யார்?
» யார் இந்த யூதர்கள்?
» யார் இந்த தாலிபன்கள்...?
» யார் இந்த அழகி ?
Page 6 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|