சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Khan11

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

4 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Empty திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

Post by கவிப்புயல் இனியவன் Thu 11 Jun 2015 - 8:55

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Images?q=tbn:ANd9GcQdYHnS6Cftyn2iF02WqJZnuvtTSeVI4QomfbSULtY0Ow_B5kM_iQ





உயிர் நட்பு அரண்போல் காக்கும் ....!

சொத்துகளில் ...
தலையாய சொத்து ....
நாம் தேடிப்பெறும் 
உயர் நட்பே ....!
இதைக்காட்டிலும் ....
வேறு எந்த சொத்தும் ...
சொத்தே அல்ல ...!!!

அருமையான நட்பு ...
அரண்போல் காக்கும் ....!
எவரும் நெருங்க முடியாது ...
அசைக்கவும் முடியாது ..
அசையாத சொத்து நட்பு ...!!!
+
குறள் 781
+
நட்பு
+
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் 
வினைக்கரிய யாவுள காப்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 01


Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 2 Jul 2015 - 17:27; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Empty Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

Post by கவிப்புயல் இனியவன் Thu 11 Jun 2015 - 9:07

நட்பு வளர்பிறை மதி

அன்புடனும் அறிவுடனும் ...
உருவாகும் நட்பே உயிர் நட்பு ....
உயிர்நட்பு வளர்பிறை மதிபோல் ....
தினமும் வளரும் ....!!!

சுயநலத்துக்காகவும் ....
குறு நோக்கத்துக்காகவும் ...
இணையும் நட்புக்கள் ....
முழுநிலா தேய்வதுபோல்....
தேய்ந்து கொண்டே செல்லும் ....!!!
+
குறள் 782
+
நட்பு
+
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் 
பின்னீர பேதையார் நட்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 02
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Empty Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

Post by கவிப்புயல் இனியவன் Thu 11 Jun 2015 - 9:25

உன்னுடன் பழகுவது ....!!!

அன்பு நண்பா ....
படிக்க படிக்க இன்பம் ....
தரும் புத்தங்கங்ககள் போல் ....
இருக்குதடா உன்னுடன் ...
பழகுவது ....!!!

நீ 
மீண்டும் எப்போது ....
வருவாய் மீண்டும் ...
எப்போது பேசுவாய் ...
ஏங்குதடா மனசு ......!!!
+
குறள் 783
+
நட்பு
+
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் 
பண்புடை யாளர் தொடர்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 03
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Empty Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

Post by கவிப்புயல் இனியவன் Thu 11 Jun 2015 - 9:38

இன்பத்துக்கு மட்டுமே நட்பல்ல ....!!!

கூடி 
கும்மாளம் அடிப்பது ...
நட்பல்ல - இன்பத்துக்கு ....
மட்டுமே நட்பல்ல ....!!!

நண்பன் வழிதவறும் ...
புத்தி தவறும் போது...
புத்தி கூறுவது தான் ...
உண்மை நட்பு .....!!!
+
குறள் 784
+
நட்பு
+
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் 
மேற்செனறு இடித்தற் பொருட்டு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 04
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Empty Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

Post by கவிப்புயல் இனியவன் Thu 11 Jun 2015 - 9:50

நட்புக்கு அவசியம் அன்று ....!!!

அருகில் இருப்பத்தோ ...
முகம் பார்பதோ 
நெருங்கி பழகுவதோ ...
நட்புக்கு அவசியம் அன்று ....!!!

எண்ணத்தால் ....
உன்னை நான் நினைப்பதும் ...
என்னை நீ நினைப்பதும் ...
உண்மை நட்பின் அடையாளமே ...!!!
+
குறள் 785
+
நட்பு
+
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் 
நட்பாங் கிழமை தரும்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 05
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Empty Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

Post by கவிப்புயல் இனியவன் Thu 18 Jun 2015 - 16:35

பூவாய் பூப்பதே நட்பு .....!!!

கண்டவுடன் மனம் ....
குளிர பேசுவதும் ....
கைகுலுக்குவதும் ...
நட்பே இல்லை ....!!!

முகத்தில் நட்பை ...
காட்டாதே உள் அகத்தில் ...
நட்போடு பழகு ....
மனமும் முகமும் ...
பூவாய் பூப்பதே நட்பு .....!!!
+
குறள் 786
+
நட்பு
+
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து 
அகநக நட்பது நட்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 06
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Empty Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

Post by கவிப்புயல் இனியவன் Thu 18 Jun 2015 - 16:54

உனக்கு உறுதுணையாக .....!!!

தீய 
வழியில் செல்லாதே ....!!!
நண்பா - நான் 
இருக்கிறேன் உனக்கு 
உறுதுணையாக .....!!!

உனக்கொரு துன்பம் ...
வந்தால் பொறுத்திடுவேனோ ....?
உன் துன்பத்தில் சரிபாதி ...
நானடா - நீ என் 
உயிர் நண்பணடா  ....!!!
+
குறள் 787
+
நட்பு
+
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் 
அல்லல் உழப்பதாம் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 07
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Empty Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

Post by கவிப்புயல் இனியவன் Thu 18 Jun 2015 - 17:10

என் உயிர் நண்பனே ....!!!

ஆடை அவிழும் போது .....
கூட்டத்தில்  மானம் ...
காக்கும் கைபோல் ....!!!

நண்பா ....
உனக்கொரு துன்பம் ...
வந்தால் பார்திருப்பேனோ...?
உடன் வந்து காப்பேண்டா ...
என் உயிர் நண்பனே ....!!!
+
குறள் 788
+
நட்பு
+
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
இடுக்கண் களைவதாம் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 08
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Empty Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

Post by கவிப்புயல் இனியவன் Thu 18 Jun 2015 - 17:27

அன்புடன் உதவுவதே நட்பு 

நட்பென்றால் ...
மனவேறுபாடில்லாமல் ...
தானாக முன்வந்து ....
உதவுவதே ....!!!

உனக்கு நானும் ...
எனக்கு நீயும் ...
என்றும் மாறாத ....
அன்புடன் உதவுவதே ....
உயிர் நட்பு ....!!!
+
குறள் 788
+
நட்பு
+
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி 
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 09
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Empty Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

Post by கவிப்புயல் இனியவன் Thu 18 Jun 2015 - 17:46

அது நட்பல்ல ....!!!

உன்னை நானும் ....
என்னை நீயும் ...
புகழ்ந்து பேசின் ...
அது நட்பல்ல ....!!!

எம்மைப்போல் ...
நட்பு யாரும் இல்லை ....
நட்புக்கு நாமே சின்னம் ...
வசையான வார்த்தைகள் 
உண்மை நட்பல்ல ...
நட்பு ஒன்றும் அலங்கார ...
வார்த்தையில்லை....!!! 
+
குறள் 790
+
நட்பு
+
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று 
புனையினும் புல்லென்னும் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -10
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Empty Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

Post by kalainilaa Fri 19 Jun 2015 - 6:06

எல்லாம் சிறப்பு தொடருங்கள்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Empty Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

Post by கவிப்புயல் இனியவன் Wed 24 Jun 2015 - 5:43

மிக்க நன்றி தொடர்வேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Empty Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

Post by கவிப்புயல் இனியவன் Wed 24 Jun 2015 - 5:44

kalainilaa wrote:எல்லாம் சிறப்பு தொடருங்கள்
மிக்க நன்றி தொடர்வேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Empty Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

Post by கவிப்புயல் இனியவன் Thu 2 Jul 2015 - 16:09

நட்பை விட எவையும் இல்லை ....!!!

நட்பு உயிருக்கு சமன் .....
நட்புக்காக நல்லவை ....
எதையும் செயலாம் ....
நட்பை விட உயர்வு ....
எவையும் இல்லை ....!!!

கண்டவுடன் நட்பும் ....
ஆராயத நட்பும் ......
கேடுதளிலும் கெடுதல் ....
உயிருள்ளவரை ....
கெடுதலே கொடுக்கும் ....!!!
+
குறள் 791
+
நட்பாராய்தல்
+
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் 
வீடில்லை நட்பாள் பவர்க்கு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -11
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Empty Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

Post by கவிப்புயல் இனியவன் Thu 2 Jul 2015 - 16:21

நட்பு சொல்வதெல்லாம் செய்யாதே ....!!!

நட்பு சொல்வதெல்லாம் .....
ஆராயாமல் செய்யாதே ....
நட்புக்கு அடிமை படாதே ....
நல்ல நட்பே உயர் நட்பு ....!!!

கெட்ட நட்புக்கு ....
உறுதுணையாக இருப்பது ...
உயிர் போகுவரை ....
உயிர் குடிக்கும் துன்பம் ...
தரும் மனிதா ....!!!
+
குறள் 792
+
நட்பாராய்தல்
+
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை 
தான்சாம் துயரம் தரும்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -12
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Empty Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

Post by கவிப்புயல் இனியவன் Thu 2 Jul 2015 - 16:34

குணமறியாத நட்பு நட்பல்ல ....!!!

அன்பான குணம் ....
அழகான குடும்ப பிறப்பு .....
ஒருவனின் குற்றங்கள் ....
குறையாத சுற்றம் ...
உடையோனே ....
சிறந்த நட்பு .....!!!

குணமறியாத நட்பு ....
புரியாத பிறப்பு ....
குற்றங்கள் நிறைந்த நட்பு ...
கெட்ட நட்பாகும் ....!!!
+
குறள் 793
+
நட்பாராய்தல்
+
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா 
இனனும் அறிந்தியாக்க நட்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -13
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Empty Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

Post by கவிப்புயல் இனியவன் Thu 2 Jul 2015 - 16:49

நற்குடி பிறப்பு நல் நட்பு ....!!!

நட்குடியில் பிறந்தவன் ....
நட்பே நட்பு ....
நற்குடி பிறப்பு ...?
தனக்கும் நட்புக்கும் ....
பழிச்சொல் வரக்கூடாது ...
என நினைக்கும் நட்பு ....!!!

நட்குடி நட்பை ...
எந்த விலைகொடுத்தும் ...
பெற்றிட வேண்டும் ....
உயிரிலும் மேலான ...
நட்பென்பதும் இதுவே ....!!!
+
குறள் 794
+
நட்பாராய்தல்
+
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் 
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -14
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Empty Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

Post by கவிப்புயல் இனியவன் Thu 2 Jul 2015 - 17:04

தட்டிக்கேட்பதும் நட்பின் கடமை ....!!!

தட்டி கொடுப்பது ....
மட்டுமல்ல நட்பின் ...
கடமை ....!
தட்டிக்கேட்பதும் ....
நட்பின் கடமை ....!!!

தவறு 
செய்யாமல் இருக்கவும்...
செய்தால் உரத்தகுரலில் ...
ஏசுவதும் - அவசியத்தில் ...
தண்டிக்கவும் உரிமை ...
உள்ளதே நட்பு ....!!!
+
குறள் 795
+
நட்பாராய்தல்
+
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய 
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -15
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Empty Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

Post by கவிப்புயல் இனியவன் Tue 7 Jul 2015 - 9:44

துன்பத்தில் இணைபவனே நண்பன் 

இன்பத்தில் இணைபவன் ...
நண்பன் அல்லவே அல்ல ...
துன்பத்தில் இணைபவனே...
உற்ற நண்பன் .....!!!

இறைவா எனக்கு ....
துன்பத்தை கொடு ....
உற்றநண்பன் யாரோ ...
உள்ளபோது மட்டும் ...
யார் என்பதை கண்டறிய .....!!!
+
குறள் 796
+
நட்பாராய்தல்
+
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை 
நீட்டி அளப்பதோர் கோல்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -16
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Empty Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

Post by கவிப்புயல் இனியவன் Tue 7 Jul 2015 - 9:53

அறிவற்ற நண்பனை விலக்கு....!!!

இறைவன் எனக்கு ....
கொடுத்த வரம் ....
அறிவற்ற நண்பர்களை ....
என்னிடம் இருந்து ....
பிரித்தமையே .....!!!

அறிவற்ற நண்பனை ....
இழப்பது ஒருவனின் ...
வாழ்க்கை பாக்கியமே ....
இறைவன் கொடுத்த ...
பெரும் ஊதியம் ....!!!
+
குறள் 797
+
நட்பாராய்தல்
+
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் 
கேண்மை ஒரீஇ விடல்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -17
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Empty Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

Post by கவிப்புயல் இனியவன் Tue 7 Jul 2015 - 10:03

துன்பத்தில் உதவாத நட்பு வேண்டாம் ...!!!

ஊக்கம் என்பது ....
வாழ்க்கையின் ஊட்டசத்து ....
ஊக்கமற்ற செயல்கள் ...
வாழ்கையே கெடுத்துவிடும் ....!!!

துன்பத்தில் 
உதவாத நட்பு ....
இருந்தென்ன பயன் ....?
அந்த நட்பு விலகுவதால் ...
என்ன கவலை ....?
+
குறள் 798
+
நட்பாராய்தல்
+
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க 
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -18
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Empty Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

Post by கவிப்புயல் இனியவன் Tue 7 Jul 2015 - 10:13

துன்பத்தில் உதறிய நண்பனே ....!!!

துன்பத்தில் துடித்தபோது ....
கை உதறிவிட்ட நண்பனே ....
உன்னை நினைக்கும்போது ...
கண்ணீர்கூட சுடுகிறது ....!!!

உன்னை நினைக்கும் ...
நொடியெல்லாம் நெஞ்சம் ...
நெருப்பாய் கொதிக்கும் ....
உயிர் பிரியும் பொழுதில் ...
உன் நினைவு தணலாய் ...
சுடுமட நண்பா ....!!!

+
குறள் 799
+
நட்பாராய்தல்
+
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை 
உள்ளினும் உள்ளஞ் சுடும்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -19
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Empty Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

Post by கவிப்புயல் இனியவன் Tue 7 Jul 2015 - 10:37

விரும்பாத நட்பை விலக்கி வை ...!!!

மனதிலே மாசில்லை ...
செயலிலே குற்றமில்லை .....
அற்புதமான நட்பை ...
எதை கொடுத்தேனும் ..
பெற்றிட வேண்டும் ....!!!

அன்போடு ஒத்துவராத ....
உலகோடு சேர்ந்துவராத....
நட்பை எந்த விலை ....
கொடுத்தேனும் விலகிட ...
வேண்டும் ....!!!
+
குறள் 800
+
நட்பாராய்தல்
+
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் 
ஒருவுக ஒப்பிலார் நட்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -20
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Empty Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

Post by கவிப்புயல் இனியவன் Mon 20 Jul 2015 - 9:21

பழமை பேணும் நட்பு ....!!!

என் 
அருமை தோழா ....
நாம் காலத்தால் அழியாத ....
நண்பர்கள் -காலம் காலமாய் ...
வாழும் நண்பர்கள் .....!!!

நான் 
விட்ட தவறை நீயும் ....
நீ விட்ட தவறை நானும் ....
கண்டுகொள்ளாமல் ....
நட்போடு தொடர்கிறோம்
இதுதாண்டா உயிர் நட்பு ...
பழமை பேணும் நட்பு ....!!!
+
குறள் 801
+
பழைமை
+
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் 
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -21
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Empty Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

Post by கவிப்புயல் இனியவன் Mon 20 Jul 2015 - 9:42

நட்புக்கு சான்றடா நண்பா ....!!!

நண்பா.....
நீ என்னை உரிமையுடன் ....
திட்டுவதும் அரவணைப்பதும் ...
நான் உன்னை உரிமையுடன் ...
திட்டுவதும் அரவணைப்பதும் ...
தாண்டா பழமை நட்பு ....!!!

நீ 
என்னை உரிமையோடு ....
திட்டியதும் அன்பு கொண்டதையும் 
எண்ணி எண்ணி மகிழ்வதே ...
நட்புக்கு சான்றடா நண்பா ....!!!
+
குறள் 802
+
பழைமை
+
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு 
உப்பாதல் சான்றோர் கடன்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -22
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  Empty Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum