Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
4 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
First topic message reminder :
உயிர் நட்பு அரண்போல் காக்கும் ....!
சொத்துகளில் ...
தலையாய சொத்து ....
நாம் தேடிப்பெறும்
உயர் நட்பே ....!
இதைக்காட்டிலும் ....
வேறு எந்த சொத்தும் ...
சொத்தே அல்ல ...!!!
அருமையான நட்பு ...
அரண்போல் காக்கும் ....!
எவரும் நெருங்க முடியாது ...
அசைக்கவும் முடியாது ..
அசையாத சொத்து நட்பு ...!!!
+
குறள் 781
+
நட்பு
+
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 01
உயிர் நட்பு அரண்போல் காக்கும் ....!
சொத்துகளில் ...
தலையாய சொத்து ....
நாம் தேடிப்பெறும்
உயர் நட்பே ....!
இதைக்காட்டிலும் ....
வேறு எந்த சொத்தும் ...
சொத்தே அல்ல ...!!!
அருமையான நட்பு ...
அரண்போல் காக்கும் ....!
எவரும் நெருங்க முடியாது ...
அசைக்கவும் முடியாது ..
அசையாத சொத்து நட்பு ...!!!
+
குறள் 781
+
நட்பு
+
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 01
Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 2 Jul 2015 - 17:27; edited 1 time in total
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
ஒப்புகொள்வதில்லை
-------------
ஒன்றுமே இல்லாதவன் ....
ஒப்புகொள்வதில்லை ....
எல்லாம் தெரிந்ததுபோல்
நடித்துக்கொள்வான் ,,,,!!!
அறியாமையை ....
ஏற்றுகொள்ளாதவன்.....
பாதாள குழிக்குள் ....
விழுந்துகொண்டிருக்கிறான் ....!!!
+
குறள் 849
+
புல்லறிவாண்மை
+
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 69
-------------
ஒன்றுமே இல்லாதவன் ....
ஒப்புகொள்வதில்லை ....
எல்லாம் தெரிந்ததுபோல்
நடித்துக்கொள்வான் ,,,,!!!
அறியாமையை ....
ஏற்றுகொள்ளாதவன்.....
பாதாள குழிக்குள் ....
விழுந்துகொண்டிருக்கிறான் ....!!!
+
குறள் 849
+
புல்லறிவாண்மை
+
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 69
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
எவ்வளவோ சொன்னாலும் ....
எத்தனை ஆதாரத்தை ...
காட்டினாலும் - உண்மையான ...
தகவலை சொன்னாலும் ....
நம்பாதவன் ....?
வேண்டுமென்றே ....
விவாதம் செய்பவன் ....
ஆதாரம் இருந்து மறுப்பவன் ....
உலகின் " பேய்" என்று ....
இவனைத்தான் சொல்வர் ....!!!
+
குறள் 850
+
புல்லறிவாண்மை
+
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 70
அடுத்து ;இகல்
எத்தனை ஆதாரத்தை ...
காட்டினாலும் - உண்மையான ...
தகவலை சொன்னாலும் ....
நம்பாதவன் ....?
வேண்டுமென்றே ....
விவாதம் செய்பவன் ....
ஆதாரம் இருந்து மறுப்பவன் ....
உலகின் " பேய்" என்று ....
இவனைத்தான் சொல்வர் ....!!!
+
குறள் 850
+
புல்லறிவாண்மை
+
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 70
அடுத்து ;இகல்
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
"மனவேறுபாடு "
----------------------
மனிதனோடு ......
மட்டுமல்ல பகை ......
உயிரினங்கள் .....
எல்லாவற்றோடும் பகை .....!!!
எல்லாவற்றோடும் ....
ஒப்பிட்டு ,வேறுபடுத்தி ....
தன்னை தானே குறைத்து ....
மதிப்பிட்டு வாழ்வதே .....
"மனவேறுபாடு " என்பர் ....!!!
+
குறள் 851
+
இகல்
+
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 71
----------------------
மனிதனோடு ......
மட்டுமல்ல பகை ......
உயிரினங்கள் .....
எல்லாவற்றோடும் பகை .....!!!
எல்லாவற்றோடும் ....
ஒப்பிட்டு ,வேறுபடுத்தி ....
தன்னை தானே குறைத்து ....
மதிப்பிட்டு வாழ்வதே .....
"மனவேறுபாடு " என்பர் ....!!!
+
குறள் 851
+
இகல்
+
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 71
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
நண்பா .....
நீ எனக்கு எத்தனை .....
வலிகளை துன்பங்களை ....
தந்தாலும் - நீ எந்தன் ....
நண்பனே ......!!!
இன்பத்தை தருபவன் .....
மட்டுமே நண்பன் இல்லை .....
துன்பத்தையும் தருவான் .....
சகித்து கொண்டு அவன் ....
நட்பையும் தொடர்வதே ....
நட்பின் சிறந்த குணம் ....!!!
+
குறள் 852
+
இகல்
+
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 72
+
கவிப்புயல் இனியவன்
நீ எனக்கு எத்தனை .....
வலிகளை துன்பங்களை ....
தந்தாலும் - நீ எந்தன் ....
நண்பனே ......!!!
இன்பத்தை தருபவன் .....
மட்டுமே நண்பன் இல்லை .....
துன்பத்தையும் தருவான் .....
சகித்து கொண்டு அவன் ....
நட்பையும் தொடர்வதே ....
நட்பின் சிறந்த குணம் ....!!!
+
குறள் 852
+
இகல்
+
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 72
+
கவிப்புயல் இனியவன்
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
நீக்கு நீக்கு ....
மனவேறுபாடு ......
நீக்கு .........
நீக்கவேண்டியதில் .....
இதுவே முதன்மை ....!!!
நீக்கிய மனவேறுபாடை ......
நீக்கிய கணமே ........
கொட்டி கிடைக்கும் .....
புகழ் ........!!!
+
குறள் 853
+
இகல்
+
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 73
+
கவிப்புயல் இனியவன்
மனவேறுபாடு ......
நீக்கு .........
நீக்கவேண்டியதில் .....
இதுவே முதன்மை ....!!!
நீக்கிய மனவேறுபாடை ......
நீக்கிய கணமே ........
கொட்டி கிடைக்கும் .....
புகழ் ........!!!
+
குறள் 853
+
இகல்
+
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 73
+
கவிப்புயல் இனியவன்
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
துன்பத்தில் கொடிய ....
துன்பம் மனத்துன்பம் .....
மனதை கொல்லும்....
மகா துன்பம் .......!!!
மனத்துன்பத்தை ......
நீக்கியவன் என்னவோ .......
அதுவே அவனுக்கு ....
இன்பத்தில் பெரும் .....
இன்பமாகும் .....!!!
+
குறள் 854
+
இகல்
+
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 74
+
கவிப்புயல் இனியவன்
துன்பம் மனத்துன்பம் .....
மனதை கொல்லும்....
மகா துன்பம் .......!!!
மனத்துன்பத்தை ......
நீக்கியவன் என்னவோ .......
அதுவே அவனுக்கு ....
இன்பத்தில் பெரும் .....
இன்பமாகும் .....!!!
+
குறள் 854
+
இகல்
+
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 74
+
கவிப்புயல் இனியவன்
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
மனவேறுபாடை .....
தோன்றும் போதே ....
தடுக்கும் ஆற்றல் .....
எவனுக்கு வருகிறதோ ....?
அவனை வெல்ல இந்த .....
உலகில் யாரும் இல்லை .....!!!
மன கசப்பை நீக்கியவன் .....
முன் அனைவரும் தோல்வியை .....
சந்தித்தே ஆகவேண்டும் .....!!!
+
குறள் 855
+
இகல்
+
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 75
+
தோன்றும் போதே ....
தடுக்கும் ஆற்றல் .....
எவனுக்கு வருகிறதோ ....?
அவனை வெல்ல இந்த .....
உலகில் யாரும் இல்லை .....!!!
மன கசப்பை நீக்கியவன் .....
முன் அனைவரும் தோல்வியை .....
சந்தித்தே ஆகவேண்டும் .....!!!
+
குறள் 855
+
இகல்
+
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 75
+
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
திருக்குறளை கொண்டு எழுதிய என் கவிதைகள்
------------------
திருக்குறளும் இன்பத்து பால் - 250 கவிதைகள்
திருக்குறளும் நட்பும் - 75 கவிதைகள் ( தொடரும் )
திருக்குறள் சென்றியூ - 100 கவிதைக்கு மேல்
திருக்குறள் வசனக்கவிதை - 10 கவிதை (தொடரும் )
திருக்குறள் கதையும் கவிதையும் - 05 கவிதை (தொடரும் )
நன்றி
கவிப்புயல் இனியவன்
------------------
திருக்குறளும் இன்பத்து பால் - 250 கவிதைகள்
திருக்குறளும் நட்பும் - 75 கவிதைகள் ( தொடரும் )
திருக்குறள் சென்றியூ - 100 கவிதைக்கு மேல்
திருக்குறள் வசனக்கவிதை - 10 கவிதை (தொடரும் )
திருக்குறள் கதையும் கவிதையும் - 05 கவிதை (தொடரும் )
நன்றி
கவிப்புயல் இனியவன்
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» திருக்குறளும் காதல் கவிதையும்
» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
» காதல் கவிதையும் தத்துவமும்
» பழமொழியும் காதல் கவிதையும்
» கவிதையும் கழுதையும் - கவிதை
» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
» காதல் கவிதையும் தத்துவமும்
» பழமொழியும் காதல் கவிதையும்
» கவிதையும் கழுதையும் - கவிதை
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|