Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Today at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
கதை கேளு , கதை கேளு...
3 posters
Page 1 of 1
கதை கேளு , கதை கேளு...
கதை கேளு
கதை கேளு:-
X, Y ரெண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள்....
ஒரு நாள் X ஆபீஸ் முடிஞ்சி வீட்டுக்கு போயிட்டு
இருந்தான்....
-
திடீர்ன்னு நல்ல மழை, வண்டி வேற ஆப் ஆயிடிச்சி,
சைடு ஸ்டான்ட போட்டுட்டு கால கீழ வைக்க
அங்க ஒரு பெரிய சகதி நெறஞ்ச குழியில கால் மாட்டிகிச்சு
.
போன வாரம் வாங்கின புது செருப்பு அதுல மாட்டிக்கிச்சி.
முன்னூறு ரூவா செருப்பாச்சேன்னு கைய விட்டு எடுத்தான்,
ஒரு பக்கம் பிஞ்சிடிச்சி. இத இப்டியே கொண்டுபோக சங்கடப்
பட்டுகிட்டு பக்கத்துல இருக்க நண்பன் Y வீட்ல வச்சிட்டு,
நாளைக்கு வரும்போது எடுத்துட்டு போகலம்னு முடிவு செஞ்சான்.
-
தன் நண்பனிடம் கேட்க அவனும் "அதனால என்னடா...
வச்சிட்டு போ..."ன்னான். மறுநாள் எடுத்துட்டு போய் அத சரி
செஞ்சி போட்டுகிட்டான் X.
-
ஒரு மாசம் கழிச்சி X ன் மாமா இறந்துவிட்டார். இறுதி ஊர்வலம்
போயிட்டு இருந்தபோது மறுபடியும் திடீர்ன்னு மழை, சரி போற
வழியில தானே நம்ம நண்பன் Y வீடு அங்க ஒரு அரை மணி
நேரம் மாமாவ எறக்கி வச்சிட்டு போவோம்னு நெனைச்சி நண்பன்
கிட்ட கேட்டான்....
-
Y க்கு கோபம், ஆத்திரம் "ஒழுங்கா ஓடிடு, இல்ல கொண்ணு
புடுவேன்"னு சொல்லி தொரத்திட்டான்
-
நீதி :
பிஞ்ச செருப்புக்கு இருக்குற மரியாதை கூட செத்ததுக்கப்புறம்
மனுஷனுக்கு கெடையாது, அதுனால சும்மா நீ பெரியவனா,
நான் பெரியவனான்னு மனதில் காழ்ப்புணரவை வளர்க்காமல்.
பொறாமை இல்லாமல்.மற்றவரை சபிக்காமல்.பிறரை குறை
கூறாமல்.வாழப்பழகுவோம்.
-
மனிதம் காப்போம்.
உயிர்தனை நேசிப்போம்.
-
---------------------
வாட்ஸ் அப் பகிர்வு
கதை கேளு:-
X, Y ரெண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள்....
ஒரு நாள் X ஆபீஸ் முடிஞ்சி வீட்டுக்கு போயிட்டு
இருந்தான்....
-
திடீர்ன்னு நல்ல மழை, வண்டி வேற ஆப் ஆயிடிச்சி,
சைடு ஸ்டான்ட போட்டுட்டு கால கீழ வைக்க
அங்க ஒரு பெரிய சகதி நெறஞ்ச குழியில கால் மாட்டிகிச்சு
.
போன வாரம் வாங்கின புது செருப்பு அதுல மாட்டிக்கிச்சி.
முன்னூறு ரூவா செருப்பாச்சேன்னு கைய விட்டு எடுத்தான்,
ஒரு பக்கம் பிஞ்சிடிச்சி. இத இப்டியே கொண்டுபோக சங்கடப்
பட்டுகிட்டு பக்கத்துல இருக்க நண்பன் Y வீட்ல வச்சிட்டு,
நாளைக்கு வரும்போது எடுத்துட்டு போகலம்னு முடிவு செஞ்சான்.
-
தன் நண்பனிடம் கேட்க அவனும் "அதனால என்னடா...
வச்சிட்டு போ..."ன்னான். மறுநாள் எடுத்துட்டு போய் அத சரி
செஞ்சி போட்டுகிட்டான் X.
-
ஒரு மாசம் கழிச்சி X ன் மாமா இறந்துவிட்டார். இறுதி ஊர்வலம்
போயிட்டு இருந்தபோது மறுபடியும் திடீர்ன்னு மழை, சரி போற
வழியில தானே நம்ம நண்பன் Y வீடு அங்க ஒரு அரை மணி
நேரம் மாமாவ எறக்கி வச்சிட்டு போவோம்னு நெனைச்சி நண்பன்
கிட்ட கேட்டான்....
-
Y க்கு கோபம், ஆத்திரம் "ஒழுங்கா ஓடிடு, இல்ல கொண்ணு
புடுவேன்"னு சொல்லி தொரத்திட்டான்
-
நீதி :
பிஞ்ச செருப்புக்கு இருக்குற மரியாதை கூட செத்ததுக்கப்புறம்
மனுஷனுக்கு கெடையாது, அதுனால சும்மா நீ பெரியவனா,
நான் பெரியவனான்னு மனதில் காழ்ப்புணரவை வளர்க்காமல்.
பொறாமை இல்லாமல்.மற்றவரை சபிக்காமல்.பிறரை குறை
கூறாமல்.வாழப்பழகுவோம்.
-
மனிதம் காப்போம்.
உயிர்தனை நேசிப்போம்.
-
---------------------
வாட்ஸ் அப் பகிர்வு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186
Re: கதை கேளு , கதை கேளு...
நல்ல கதை... பகிர்வுக்கு நன்றி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|