Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Today at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
அறுபதாம் கல்யாணத்துக்கும் வரதட்சணை வேணுமாம்….!!
Page 1 of 1
அறுபதாம் கல்யாணத்துக்கும் வரதட்சணை வேணுமாம்….!!
உண்மை பேசுவதற்கு முன் இனிப்பு சாப்பிட வேண்டும்
என்று சொல்கிறீர்களே, அது ஏன்?”
–
‘உண்மை கசக்குமே!’
–
———————————–
–
”தினசரி காலண்டர் தயாரிப்பவரின் மகளைக்
கல்யாணம் செய்தது தப்பாப் போச்சு.”
”ஏன்,என்ன பிரச்சினை?’
”தினசரி என்னை கிழிகிழி என்று கிழிக்கிறாள்.”
–
——————————————
–
டாக்டர்:தைரியமாய் இருங்க!நீங்க பூரண குணம் அடைய வேண்டி
வெளியே பல பேர் கூட்டுப் பிரார்த்தனை செய்து
கொண்டிருக்கிறார்கள்.
–
நோயாளி:நீங்க வேற விபரம் தெரியாம பேசாதீங்க,டாக்டர்.
அவர்களெல்லாம் எனக்குக் கடன் கொடுத்தவர்கள்.”
–
—————————————————
–
”மாப்பிள்ளை இருபது பவுன் நகையும் ஒரு லட்சம் ரொக்கமும்
கேட்கிறாராமே!”
”இந்தக் காலத்தில இதெல்லாம் சகஜமாயிடுத்தே!’
”அதற்காக அறுபதாம் கல்யாணத்துக்கெல்லாமா கேட்பார்கள்?”
–
————————————————
–
பெண்ணின் தாயார்:
நாங்க நாற்பது பவுன் போடுவோம்.நீங்க என்ன போடுவீங்க?
–
பையனின் தாயார்:அதில் அரைப் பவுன் குறைந்தாலும் சண்டை
போடுவோம்.
–
————————————————
படித்ததில் பிடித்தது
என்று சொல்கிறீர்களே, அது ஏன்?”
–
‘உண்மை கசக்குமே!’
–
———————————–
–
”தினசரி காலண்டர் தயாரிப்பவரின் மகளைக்
கல்யாணம் செய்தது தப்பாப் போச்சு.”
”ஏன்,என்ன பிரச்சினை?’
”தினசரி என்னை கிழிகிழி என்று கிழிக்கிறாள்.”
–
——————————————
–
டாக்டர்:தைரியமாய் இருங்க!நீங்க பூரண குணம் அடைய வேண்டி
வெளியே பல பேர் கூட்டுப் பிரார்த்தனை செய்து
கொண்டிருக்கிறார்கள்.
–
நோயாளி:நீங்க வேற விபரம் தெரியாம பேசாதீங்க,டாக்டர்.
அவர்களெல்லாம் எனக்குக் கடன் கொடுத்தவர்கள்.”
–
—————————————————
–
”மாப்பிள்ளை இருபது பவுன் நகையும் ஒரு லட்சம் ரொக்கமும்
கேட்கிறாராமே!”
”இந்தக் காலத்தில இதெல்லாம் சகஜமாயிடுத்தே!’
”அதற்காக அறுபதாம் கல்யாணத்துக்கெல்லாமா கேட்பார்கள்?”
–
————————————————
–
பெண்ணின் தாயார்:
நாங்க நாற்பது பவுன் போடுவோம்.நீங்க என்ன போடுவீங்க?
–
பையனின் தாயார்:அதில் அரைப் பவுன் குறைந்தாலும் சண்டை
போடுவோம்.
–
————————————————
படித்ததில் பிடித்தது
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» வளைச்சு போட்ட புறம்போக்கில் பங்கு வேணுமாம்...!
» வரதட்சணை
» வரதட்சணை
» வாழ்வை சீரழிக்கும் வரதட்சணை.
» வாழ்வைச் சீரழிக்கும் வரதட்சணை
» வரதட்சணை
» வரதட்சணை
» வாழ்வை சீரழிக்கும் வரதட்சணை.
» வாழ்வைச் சீரழிக்கும் வரதட்சணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|