Latest topics
» பல்சுவை களஞ்சியம் - ஜூலை 27by rammalar Today at 10:57
» கடற்கரை மணலறியும்
by rammalar Today at 10:12
» சேவைக் கலைஞன்
by rammalar Today at 10:11
» தேரீர்ப்ரியம்
by rammalar Today at 10:10
» தூதூ போ காற்றே
by rammalar Today at 10:10
» வாழ்நாளை நீட்டிக்க மருந்து
by rammalar Today at 10:09
» இசை
by rammalar Today at 10:08
» மழை
by rammalar Today at 10:08
» வேலி
by rammalar Today at 10:07
» வாரம் ஒரு தேவாரம்
by rammalar Today at 9:51
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by rammalar Today at 9:50
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by rammalar Today at 9:49
» திருநல்லூர் – பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில்
by rammalar Today at 9:48
» மன்னர் கடுங்கோபத்தில் இருக்கிறார்!
by rammalar Today at 5:57
» உன் தகுதியை வளர்த்துக்கொள்!
by rammalar Thu 25 Jul 2024 - 17:32
» இவன் யாரோ
by rammalar Thu 25 Jul 2024 - 17:17
» நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கடினம்..! மனம் திறந்த அஞ்சலி!
by rammalar Thu 25 Jul 2024 - 12:39
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 25 Jul 2024 - 12:07
» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:05
» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:03
» நெகிழி தவிர் - சிறுவர் பாடல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:00
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Thu 25 Jul 2024 - 11:56
» ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்ட பாரீஸ் மியூஸியம்
by rammalar Thu 25 Jul 2024 - 10:15
» ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் 4 தமிழ்ப்படங்கள்
by rammalar Thu 25 Jul 2024 - 10:09
» லோக்சபாவில் 'தீ'யாய் அலறவிட்ட 'திதி' மமதா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி.. என்னா ஆவேசமப்பா!
by rammalar Thu 25 Jul 2024 - 4:54
» சினி துளிகள்
by rammalar Wed 24 Jul 2024 - 19:38
» இணையத்தில் ரசித்தவை - பல்சுவை
by rammalar Wed 24 Jul 2024 - 17:53
» 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' : சூர்யாவின் 'கங்குவா' பாடல்!
by rammalar Wed 24 Jul 2024 - 4:19
» இருவகை அன்புகள் & புன்னகை (கவிதை)
by rammalar Tue 23 Jul 2024 - 18:50
» புன்னகை என்ன விலை? - கவிதை
by rammalar Tue 23 Jul 2024 - 18:48
» சொல்லிட்டாங்க...
by rammalar Mon 22 Jul 2024 - 18:07
» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar Mon 22 Jul 2024 - 17:53
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 22 Jul 2024 - 17:32
» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by rammalar Mon 22 Jul 2024 - 12:39
» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:30
முருகப்பெருமானை பற்றிய சில ருசிகர தகவல்கள்..!!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
முருகப்பெருமானை பற்றிய சில ருசிகர தகவல்கள்..!!
![முருகப்பெருமானை பற்றிய சில ருசிகர தகவல்கள்..!! 29-32](https://www.dinakaran.com/wp-content/uploads/2023/11/29-32.jpg)
-
‘முருகா’ என்று நீங்கள் ஒருமுறை சொல்கிற பொழுது,
முருகனோடு மும்மூர்த்திகளும் அருள் வழங்க வருவார்கள்.
‘மு’ என்றால் ‘முகுந்தன்’ என்று அழைக்கப்படும் திருமாலைக்
குறிக்கும். ‘ரு’ என்றால் ‘ருத்ரன்’ என்றழைக்கப்படும் சிவனைக்
குறிக்கும். ‘க’ என்றால் கமலத்தில் அமர்ந்திருக்கும் கமலனான
பிரம்மாவைக் குறிக்கும்.
மும்மூர்த்திகளுக்கும் உள்ள முதல் எழுத்துக்களை இணைத்தால்
‘முருக’ என்று வருவதால், முருகனைக் கும்பிட்டால் மும்
மூர்த்திகளின் அருளும் முருகன் மூலமாக நமக்கு வந்து சேரும்
எனபது ஐதீகம்..
1. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம்,
லோபம், மதம், மாற்சர்யம்.
2. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு
உள்ளது.
3. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு
பெயர் உள்ளது. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு.
விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.
4. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம்,
கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு
ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும்
கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.
5. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு.
இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி
வடிவில் உணர்த்துவது ஆகும்.
6. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி
அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களுக்கும்
நிவர்த்தியாகும்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24909
மதிப்பீடுகள் : 1186
Re: முருகப்பெருமானை பற்றிய சில ருசிகர தகவல்கள்..!!
7. முருகப்பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா,
காந்தன் முதலியவை ஆகும்.முருகனை ஒரு முறையே வலம் வருதல்
வேண்டும். முருகப் பெருமானை வணங்க சஷ்டி, விசாகம், கார்த்திகை,
திங்கள், செவ்வாய், ஆகிய இவை அனைத்துமே உகந்த நாட்கள்
ஆகும்.
8. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான், இதனால் காங்கேயன்
என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான்.
ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான் .கார்த்திகை
பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும்
சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவ மாக ஆக்கப்பட்டதால் கந்தன்
என்றும் பெயர் கொண்டான்.
9. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள்
கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை,
சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.
10. முருகப் பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர்த்
திருக்கோவில் ஆகும் முதலாம் ஆதித்த சோழன் இதனைக்
கட்டினான். இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக
உள்ளது ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகையில்
சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள்பாலிக்கிறார்.
11. முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று
அருட்கவி அருணகிரி பாடியுள்ளார். முருகனைப் போன்று கருப்பை
வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.
12. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று
பலர் பாடியுள்ளனர். பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில்
முருகனை மட்டுமே காண முடியும் பிற கடவுள்களுக்கு இல்லாத
சிறப்பு இது.
13. முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகின்றது.
14. கந்தனுக்குரிய விரதங்கள்: 1 வார விரதம், 2 நட்சத்திர விரதம்,
3 திதி விரதம் .முருகனின் மூலமந்திரம் ஓம் ‘சரவணபவாய நமஹ’
என்பதாகும்.
15. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம்
ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான். முருகனின்
கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.
16. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து
முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீ ஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும்
இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.
17. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத்
தொழிலையும் செய்திருக்கிறார் இதனை உணர்த்தும் வகையில்
திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்
பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது .
18. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம்
மூன்றாகும் அவைகளில் சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர்,
2 தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம், 3 இந்த இருவரின்
சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.
-
நன்றி-தினகரன்
காந்தன் முதலியவை ஆகும்.முருகனை ஒரு முறையே வலம் வருதல்
வேண்டும். முருகப் பெருமானை வணங்க சஷ்டி, விசாகம், கார்த்திகை,
திங்கள், செவ்வாய், ஆகிய இவை அனைத்துமே உகந்த நாட்கள்
ஆகும்.
8. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான், இதனால் காங்கேயன்
என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான்.
ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான் .கார்த்திகை
பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும்
சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவ மாக ஆக்கப்பட்டதால் கந்தன்
என்றும் பெயர் கொண்டான்.
9. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள்
கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை,
சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.
10. முருகப் பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர்த்
திருக்கோவில் ஆகும் முதலாம் ஆதித்த சோழன் இதனைக்
கட்டினான். இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக
உள்ளது ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகையில்
சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள்பாலிக்கிறார்.
11. முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று
அருட்கவி அருணகிரி பாடியுள்ளார். முருகனைப் போன்று கருப்பை
வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.
12. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று
பலர் பாடியுள்ளனர். பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில்
முருகனை மட்டுமே காண முடியும் பிற கடவுள்களுக்கு இல்லாத
சிறப்பு இது.
13. முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகின்றது.
14. கந்தனுக்குரிய விரதங்கள்: 1 வார விரதம், 2 நட்சத்திர விரதம்,
3 திதி விரதம் .முருகனின் மூலமந்திரம் ஓம் ‘சரவணபவாய நமஹ’
என்பதாகும்.
15. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம்
ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான். முருகனின்
கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.
16. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து
முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீ ஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும்
இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.
17. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத்
தொழிலையும் செய்திருக்கிறார் இதனை உணர்த்தும் வகையில்
திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்
பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது .
18. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம்
மூன்றாகும் அவைகளில் சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர்,
2 தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம், 3 இந்த இருவரின்
சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.
-
நன்றி-தினகரன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24909
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» வேர்ட் சில ருசிகர தகவல்கள்
» தீ பற்றிய தகவல்கள்!!
» பட்டாம்பூச்சிகள் பற்றிய தகவல்கள்:-
» இலங்கை பற்றிய தகவல்கள்
» வியர்க்குரு பற்றிய தகவல்கள்
» தீ பற்றிய தகவல்கள்!!
» பட்டாம்பூச்சிகள் பற்றிய தகவல்கள்:-
» இலங்கை பற்றிய தகவல்கள்
» வியர்க்குரு பற்றிய தகவல்கள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|