Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
பேரூந்தில் அழும் பயணி
+2
ஜிப்ரியா
செய்தாலி
6 posters
Page 1 of 1
பேரூந்தில் அழும் பயணி
நான் இந்த ஊருக்குசெல்பவன்
நெற்றியில் முகவரி அடையாளம்
பயணிகளை களவாடும் பேரூந்து
ஒவ்வொரு மனிதர்களுக்கும்
ஒவ்வொரு பயணக் காரணங்கள்
முடிவின்றி தொடரும் பயணங்கள
எங்கிருந்தோ வந்த மனிதர்கள்
ஏறி அமர்ந்தனர் எங்கோபோவதற்கு
முனங்கலுடன் புறப்பட்ட பேரூந்து
எங்க போறீங்க எழும்வினாக்கள்
ஒரேஇருக்கையில் தெரிந்தவர் தெரியாதவர்
புன்னகையில் பரிமாறப்பட்டது அறிமுகங்கள்
பின்னோக்கி ஓடும் மரம்செடிகள்
வேகத்தில் தொலையும் சிற்றூர்கள்
தூரங்களை விழுங்கியபடி பேரூந்து
ஜன்னலோரங்களில் வெளி ரசிப்பவர்கள்
ஊர் உறவுக்கதைகள் பேசுபவர்கள்
சொல்லின் நர்மத்திற்கு புன்னகைப்பவர்கள்
பீரிட்ட வேகத்தில் பேரூந்து
ஜன்னலுடன் சண்டையிடும் காற்று
சப்தங்கள்தொலைந்து மௌனத்தில் பயணிகள்
கடைசி இருக்கையில் இருந்து
பயணிகளின் காதை நிரப்பியது
ஒசைத்யற்ற ஓர் அழுகைக்குரல்
விழிகளில் வடியும் கண்ணீர்
சோகம் சுமந்த முகம்
சலனங்கள் போர்த்திய உருவம்
இருக்கையில் உறைக்காத இருப்பு
கைகடிகாரத்தை அடிக்கடி உற்றுப்பார்த்தால்
தன்ஊரை எதிர்பார்த்து அவர்
எதற்கோ அந்தமனிதர் அழுகிறார்
காரணம் புலப்படாத சகபயணிகள்
விழிகளால் வீசினார்கள் அனுதாபங்களை
துக்கத்தில் மனமிழகிய சகபயணி
மென்குரலில் அழுகையில் காரணம்கேட்க
விதும்பலுடன் இதழ் திறந்தார்
வீட்டு முற்றத்தில் காத்துகிடக்குது
குளிக்கையில் ஆற்றில் மூழ்கியிறந்த
பெற்ற ஒத்தமகனின் சடலம்
சொல்லின் முடிவில் அழுகை
தாரைதாரையாக கண்ணீர் துளிகள்
கேட்டு நின்ற விழிகளில்
அனுதாப சங்கடத்துடன் பேரூந்துபயணிகள்
ஆறுதல் சொல்லியபடி சகபயணி
ஊர்வரை அழுதுகொண்டு அவர்
Last edited by செய்தாலி on Mon 6 Jun 2011 - 10:34; edited 3 times in total
Re: பேரூந்தில் அழும் பயணி
வீட்டு
முற்றத்தில் காத்துகிடக்குது
குளிக்கையில் ஆற்றில் மூழ்கியிறந்த
பெற்ற ஒத்தமகனின் சடலம்
இந்த விடயத்தை மையமாகக் கொண்ட உங்கள் கவிதை வரிகளை என்னவென்று சொல்வது..கண் முன்னே ஓர் பேரூந்துப் பயணத்தை காட்டிவிட்டீர்கள் இக் கவிதையில்..அபாரம் அருமை.. :!@!:
Re: பேரூந்தில் அழும் பயணி
jiffriya wrote:வீட்டு
முற்றத்தில் காத்துகிடக்குது
குளிக்கையில் ஆற்றில் மூழ்கியிறந்த
பெற்ற ஒத்தமகனின் சடலம்
இந்த விடயத்தை மையமாகக் கொண்ட உங்கள் கவிதை வரிகளை என்னவென்று சொல்வது..கண் முன்னே ஓர் பேரூந்துப் பயணத்தை காட்டிவிட்டீர்கள் இக் கவிதையில்..அபாரம் அருமை.. :!@!:
இதே கருத்தை நானும் வழி மொழிகிறேன் ஜிப்ரியா
கண் முன்னே காண்பது போன்றுள்ளது
நன்றி கவியே
#heart
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பேரூந்தில் அழும் பயணி
jiffriya wrote:வீட்டு
முற்றத்தில் காத்துகிடக்குது
குளிக்கையில் ஆற்றில் மூழ்கியிறந்த
பெற்ற ஒத்தமகனின் சடலம்
இந்த விடயத்தை மையமாகக் கொண்ட உங்கள் கவிதை வரிகளை என்னவென்று சொல்வது..கண் முன்னே ஓர் பேரூந்துப் பயணத்தை காட்டிவிட்டீர்கள் இக் கவிதையில்..அபாரம் அருமை..
நாம் சொல்லப்போகும் நிகழ்வு இரண்டு அல்லது மூன்று வரிகளுக்குள் அடங்கும்
அதை வெறுமனே சொன்னால் சுவராசியமாக இருக்காது தோழி
ஒரு நிகழ்வு அந்த நிகழ்வை சுற்றி சில நிகழ்வுகள்
அவைகளை பதிவு செய்கையில் சொல்லும் நிகழ்வு முளுமையாகுகிறது
உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தோழி
Re: பேரூந்தில் அழும் பயணி
மீனு wrote:jiffriya wrote:வீட்டு
முற்றத்தில் காத்துகிடக்குது
குளிக்கையில் ஆற்றில் மூழ்கியிறந்த
பெற்ற ஒத்தமகனின் சடலம்
இந்த விடயத்தை மையமாகக் கொண்ட உங்கள் கவிதை வரிகளை என்னவென்று சொல்வது..கண் முன்னே ஓர் பேரூந்துப் பயணத்தை காட்டிவிட்டீர்கள் இக் கவிதையில்..அபாரம் அருமை..
இதே கருத்தை நானும் வழி மொழிகிறேன் ஜிப்ரியா
கண் முன்னே காண்பது போன்றுள்ளது
நன்றி கவியே
மிக்க நன்றி மீனு
Re: பேரூந்தில் அழும் பயணி
சோகமான சம்பவம் ஒன்று கவிதையாக உங்கள் தயவில் காணமுடிந்தது சகோ
உண்மையில் இக்கவிதையினை பார்த்த போது இன்று எனது பயணத்தில் ஒரு காட்சி ஞாபகம் வந்தது
அதாவது நாம் நாட்டிலும் சரி எங்கும் சரி முதியவரைக்கண்டால் அவருக்கு இருக்கை கொடுத்து நாம் எழுந்து நிற்பது வழமை ஆனால் இன்று ஒரு முதியவர் இருக்கையின்றி அவஸ்தைப்பட்டார் இருக்கையில் அமர்நதிருந்தவர்கள் அனைவரும் வாலிபர்கள் மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது
என்ன மனிதர்கள் இவர்கள் ஒருத்தரின் மனம் இறங்கவில்லையே என்று அதை நினைக்கச்சொய்தது உங்கள் கவிதை
இவைகள்தான் மாற வேண்டும் சமூகத்தில் நன்றி
உண்மையில் இக்கவிதையினை பார்த்த போது இன்று எனது பயணத்தில் ஒரு காட்சி ஞாபகம் வந்தது
அதாவது நாம் நாட்டிலும் சரி எங்கும் சரி முதியவரைக்கண்டால் அவருக்கு இருக்கை கொடுத்து நாம் எழுந்து நிற்பது வழமை ஆனால் இன்று ஒரு முதியவர் இருக்கையின்றி அவஸ்தைப்பட்டார் இருக்கையில் அமர்நதிருந்தவர்கள் அனைவரும் வாலிபர்கள் மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது
என்ன மனிதர்கள் இவர்கள் ஒருத்தரின் மனம் இறங்கவில்லையே என்று அதை நினைக்கச்சொய்தது உங்கள் கவிதை
இவைகள்தான் மாற வேண்டும் சமூகத்தில் நன்றி
Last edited by சாதிக் on Mon 6 Jun 2011 - 11:17; edited 1 time in total
Re: பேரூந்தில் அழும் பயணி
இரண்டாவது முறை படிக்கையில் எனக்கு கண்ணீரும் வந்து விட்டது :!#: :!#:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பேரூந்தில் அழும் பயணி
சாதிக் wrote:சோகமான சம்பவம் ஒன்று கவிதையாக உங்கள் தயவில் காணமுடிந்தது சகோ
உண்மையில் இக்கவிதையினை பார்த்த போது இன்று எனது பயணத்தில் ஒரு காட்சி ஞாபகம் வந்தது
அதாவது நாம் நாட்டிரும் சரி எங்கும் சரி முதியவரைக்கண்டால் அவருக்கு இருக்கை கொடுத்து நாம் எழுந்து நிற்பது வழமை ஆனால் இன்று ஒரு முதியவர் இருக்கையின்றி அவஸ்தைப்பட்டார் இருக்கையில் அமர்நதிருந்தவர்கள் அனைவரும் வாலிபர்கள் மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது
என்ன மனிதர்கள் இவர்கள் ஒருத்தரின் மனம் இறங்கவில்லையே என்று அதை நினைக்கச்சொய்தது உங்கள் கவிதை
இவைகள்தான் மாற வேண்டும் சமூகத்தில் நன்றி
மனித நேயம் சில மனிதர்களில் மறித்து போய் இருக்கிறது
அதற்கு காரணங்களாக அமைகிறது இன்றைய சமூக சூழல்
என்ன செய்ய உறவே சில மனிதர்கள் அப்படித்தான்
மிக்க நன்றி உறவே
Re: பேரூந்தில் அழும் பயணி
மீனு wrote:இரண்டாவது முறை படிக்கையில் எனக்கு கண்ணீரும் வந்து விட்டது
பிறர் துக்கங்களில் ஒருவர் அழுகையில்
அவருக்கு நெருக்கமானவனாகிறான் இறைவன்
உங்கள் இளகிய மனதிற்கு நன்றி மீனு
Re: பேரூந்தில் அழும் பயணி
:”@: :”@: :!@!:செய்தாலி wrote:மீனு wrote:இரண்டாவது முறை படிக்கையில் எனக்கு கண்ணீரும் வந்து விட்டது
பிறர் துக்கங்களில் ஒருவர் அழுகையில்
அவருக்கு நெருக்கமானவனாகிறான் இறைவன்
உங்கள் இளகிய மனதிற்கு நன்றி மீனு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பேரூந்தில் அழும் பயணி
மீனு wrote:செய்தாலி wrote:மீனு wrote:இரண்டாவது முறை படிக்கையில் எனக்கு கண்ணீரும் வந்து விட்டது
பிறர் துக்கங்களில் ஒருவர் அழுகையில்
அவருக்கு நெருக்கமானவனாகிறான் இறைவன்
உங்கள் இளகிய மனதிற்கு நன்றி மீனு
Re: பேரூந்தில் அழும் பயணி
உங்கள் கவிதை படிக்கும் போது அந்த அழும் நபர் என் கண்களில் தோண்றுகிறார் இந்த கவிதை என் கண்ணை கலங்க செய்து விட்டது நன்றி செய்தாலி
கவிதை பொதுநலம்
அருமை அருமை.
கவிதை பொதுநலம்
அருமை அருமை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பேரூந்தில் அழும் பயணி
நண்பன் wrote:உங்கள் கவிதை படிக்கும் போது அந்த அழும் நபர் என் கண்களில் தோண்றுகிறார் இந்த கவிதை என் கண்ணை கலங்க செய்து விட்டது நன்றி செய்தாலி
கவிதை பொதுநலம்
அருமை அருமை.
உறவே என் பெருந்தொகையே மிக்க நன்றி
Re: பேரூந்தில் அழும் பயணி
உண்மையின் எண்ணம் பேருந்தில் கவிதையாக ,அருமை நண்பரே .இன்னும் தொடருங்கள் ...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பேரூந்தில் அழும் பயணி
kalainilaa wrote:உண்மையின் எண்ணம் பேருந்தில் கவிதையாக ,அருமை நண்பரே .இன்னும் தொடருங்கள் ...
மிக்க நன்றி தோழரே
Similar topics
» அழும் வயிறு....
» அழும் பெண்களின் அழகு குறையும்
» காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
» மீன் இறந்ததற்காக அழும் சிறுவன்.... வருங்காலத்தில் இன்னொரு அன்னை தெரேசாவாவான்!...
» விமான பணிப்பெண்களை தாக்கிய பயணி
» அழும் பெண்களின் அழகு குறையும்
» காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
» மீன் இறந்ததற்காக அழும் சிறுவன்.... வருங்காலத்தில் இன்னொரு அன்னை தெரேசாவாவான்!...
» விமான பணிப்பெண்களை தாக்கிய பயணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|