சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

பேரூந்தில் அழும் பயணி  Khan11

பேரூந்தில் அழும் பயணி

+2
ஜிப்ரியா
செய்தாலி
6 posters

Go down

பேரூந்தில் அழும் பயணி  Empty பேரூந்தில் அழும் பயணி

Post by செய்தாலி Mon 6 Jun 2011 - 10:22

பேரூந்தில் அழும் பயணி  Man6


நான் இந்த ஊருக்குசெல்பவன்
நெற்றியில் முகவரி அடையாளம்
பயணிகளை களவாடும் பேரூந்து

வ்வொரு மனிதர்களுக்கும்
ஒவ்வொரு பயணக் காரணங்கள்
முடிவின்றி தொடரும் பயணங்கள

ங்கிருந்தோ வந்த மனிதர்கள்
ஏறி அமர்ந்தனர் எங்கோபோவதற்கு
முனங்கலுடன் புறப்பட்ட பேரூந்து

ங்க போறீங்க எழும்வினாக்கள்
ஒரேஇருக்கையில் தெரிந்தவர் தெரியாதவர்
புன்னகையில் பரிமாறப்பட்டது அறிமுகங்கள்

பின்னோக்கி ஓடும் மரம்செடிகள்
வேகத்தில் தொலையும் சிற்றூர்கள்
தூரங்களை விழுங்கியபடி பேரூந்து

ன்னலோரங்களில் வெளி ரசிப்பவர்கள்
ஊர் உறவுக்கதைகள் பேசுபவர்கள்
சொல்லின் நர்மத்திற்கு புன்னகைப்பவர்கள்

பீரிட்ட வேகத்தில் பேரூந்து
ஜன்னலுடன் சண்டையிடும் காற்று
சப்தங்கள்தொலைந்து மௌனத்தில் பயணிகள்

டைசி இருக்கையில் இருந்து
பயணிகளின் காதை நிரப்பியது
ஒசைத்யற்ற ஓர் அழுகைக்குரல்

விழிகளில் வடியும் கண்ணீர்
சோகம் சுமந்த முகம்
சலனங்கள் போர்த்திய உருவம்

ருக்கையில் உறைக்காத இருப்பு
கைகடிகாரத்தை அடிக்கடி உற்றுப்பார்த்தால்
தன்ஊரை எதிர்பார்த்து அவர்

தற்கோ அந்தமனிதர் அழுகிறார்
காரணம் புலப்படாத சகபயணிகள்
விழிகளால் வீசினார்கள் அனுதாபங்களை

துக்கத்தில் மனமிழகிய சகபயணி
மென்குரலில் அழுகையில் காரணம்கேட்க
விதும்பலுடன் இதழ் திறந்தார்

வீட்டு முற்றத்தில் காத்துகிடக்குது
குளிக்கையில் ஆற்றில் மூழ்கியிறந்த
பெற்ற ஒத்தமகனின் சடலம்

சொல்லின் முடிவில் அழுகை
தாரைதாரையாக கண்ணீர் துளிகள்
கேட்டு நின்ற விழிகளில்

னுதாப சங்கடத்துடன் பேரூந்துபயணிகள்

ஆறுதல் சொல்லியபடி சகபயணி
ஊர்வரை அழுதுகொண்டு அவர்




Last edited by செய்தாலி on Mon 6 Jun 2011 - 10:34; edited 3 times in total
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பேரூந்தில் அழும் பயணி  Empty Re: பேரூந்தில் அழும் பயணி

Post by ஜிப்ரியா Mon 6 Jun 2011 - 10:28

வீட்டு
முற்றத்தில் காத்துகிடக்குது
குளிக்கையில் ஆற்றில் மூழ்கியிறந்த

பெற்ற ஒத்தமகனின் சடலம்

இந்த விடயத்தை மையமாகக் கொண்ட உங்கள் கவிதை வரிகளை என்னவென்று சொல்வது..கண் முன்னே ஓர் பேரூந்துப் பயணத்தை காட்டிவிட்டீர்கள் இக் கவிதையில்..அபாரம் அருமை.. :!@!:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பேரூந்தில் அழும் பயணி  Empty Re: பேரூந்தில் அழும் பயணி

Post by மீனு Mon 6 Jun 2011 - 10:38

jiffriya wrote:
வீட்டு
முற்றத்தில் காத்துகிடக்குது
குளிக்கையில் ஆற்றில் மூழ்கியிறந்த

பெற்ற ஒத்தமகனின் சடலம்

இந்த விடயத்தை மையமாகக் கொண்ட உங்கள் கவிதை வரிகளை என்னவென்று சொல்வது..கண் முன்னே ஓர் பேரூந்துப் பயணத்தை காட்டிவிட்டீர்கள் இக் கவிதையில்..அபாரம் அருமை.. :!@!:

இதே கருத்தை நானும் வழி மொழிகிறேன் ஜிப்ரியா
கண் முன்னே காண்பது போன்றுள்ளது
நன்றி கவியே
#heart
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பேரூந்தில் அழும் பயணி  Empty Re: பேரூந்தில் அழும் பயணி

Post by செய்தாலி Mon 6 Jun 2011 - 10:51

jiffriya wrote:
வீட்டு
முற்றத்தில் காத்துகிடக்குது
குளிக்கையில் ஆற்றில் மூழ்கியிறந்த

பெற்ற ஒத்தமகனின் சடலம்

இந்த விடயத்தை மையமாகக் கொண்ட உங்கள் கவிதை வரிகளை என்னவென்று சொல்வது..கண் முன்னே ஓர் பேரூந்துப் பயணத்தை காட்டிவிட்டீர்கள் இக் கவிதையில்..அபாரம் அருமை.. பேரூந்தில் அழும் பயணி  741156


நாம் சொல்லப்போகும் நிகழ்வு இரண்டு அல்லது மூன்று வரிகளுக்குள் அடங்கும்
அதை வெறுமனே சொன்னால் சுவராசியமாக இருக்காது தோழி

ஒரு நிகழ்வு அந்த நிகழ்வை சுற்றி சில நிகழ்வுகள்
அவைகளை பதிவு செய்கையில் சொல்லும் நிகழ்வு முளுமையாகுகிறது

உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பேரூந்தில் அழும் பயணி  Empty Re: பேரூந்தில் அழும் பயணி

Post by செய்தாலி Mon 6 Jun 2011 - 10:54

மீனு wrote:
jiffriya wrote:
வீட்டு
முற்றத்தில் காத்துகிடக்குது
குளிக்கையில் ஆற்றில் மூழ்கியிறந்த

பெற்ற ஒத்தமகனின் சடலம்

இந்த விடயத்தை மையமாகக் கொண்ட உங்கள் கவிதை வரிகளை என்னவென்று சொல்வது..கண் முன்னே ஓர் பேரூந்துப் பயணத்தை காட்டிவிட்டீர்கள் இக் கவிதையில்..அபாரம் அருமை.. பேரூந்தில் அழும் பயணி  741156

இதே கருத்தை நானும் வழி மொழிகிறேன் ஜிப்ரியா
கண் முன்னே காண்பது போன்றுள்ளது
நன்றி கவியே
பேரூந்தில் அழும் பயணி  2737039178

மிக்க நன்றி மீனு
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பேரூந்தில் அழும் பயணி  Empty Re: பேரூந்தில் அழும் பயணி

Post by நேசமுடன் ஹாசிம் Mon 6 Jun 2011 - 11:00

சோகமான சம்பவம் ஒன்று கவிதையாக உங்கள் தயவில் காணமுடிந்தது சகோ

உண்மையில் இக்கவிதையினை பார்த்த போது இன்று எனது பயணத்தில் ஒரு காட்சி ஞாபகம் வந்தது
அதாவது நாம் நாட்டிலும் சரி எங்கும் சரி முதியவரைக்கண்டால் அவருக்கு இருக்கை கொடுத்து நாம் எழுந்து நிற்பது வழமை ஆனால் இன்று ஒரு முதியவர் இருக்கையின்றி அவஸ்தைப்பட்டார் இருக்கையில் அமர்நதிருந்தவர்கள் அனைவரும் வாலிபர்கள் மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது

என்ன மனிதர்கள் இவர்கள் ஒருத்தரின் மனம் இறங்கவில்லையே என்று அதை நினைக்கச்சொய்தது உங்கள் கவிதை

இவைகள்தான் மாற வேண்டும் சமூகத்தில் நன்றி


Last edited by சாதிக் on Mon 6 Jun 2011 - 11:17; edited 1 time in total


பேரூந்தில் அழும் பயணி  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பேரூந்தில் அழும் பயணி  Empty Re: பேரூந்தில் அழும் பயணி

Post by மீனு Mon 6 Jun 2011 - 11:07

இரண்டாவது முறை படிக்கையில் எனக்கு கண்ணீரும் வந்து விட்டது :!#: :!#:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பேரூந்தில் அழும் பயணி  Empty Re: பேரூந்தில் அழும் பயணி

Post by செய்தாலி Mon 6 Jun 2011 - 11:17

சாதிக் wrote:சோகமான சம்பவம் ஒன்று கவிதையாக உங்கள் தயவில் காணமுடிந்தது சகோ

உண்மையில் இக்கவிதையினை பார்த்த போது இன்று எனது பயணத்தில் ஒரு காட்சி ஞாபகம் வந்தது
அதாவது நாம் நாட்டிரும் சரி எங்கும் சரி முதியவரைக்கண்டால் அவருக்கு இருக்கை கொடுத்து நாம் எழுந்து நிற்பது வழமை ஆனால் இன்று ஒரு முதியவர் இருக்கையின்றி அவஸ்தைப்பட்டார் இருக்கையில் அமர்நதிருந்தவர்கள் அனைவரும் வாலிபர்கள் மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது

என்ன மனிதர்கள் இவர்கள் ஒருத்தரின் மனம் இறங்கவில்லையே என்று அதை நினைக்கச்சொய்தது உங்கள் கவிதை

இவைகள்தான் மாற வேண்டும் சமூகத்தில் நன்றி


மனித நேயம் சில மனிதர்களில் மறித்து போய் இருக்கிறது
அதற்கு காரணங்களாக அமைகிறது இன்றைய சமூக சூழல்

என்ன செய்ய உறவே சில மனிதர்கள் அப்படித்தான்

மிக்க நன்றி உறவே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பேரூந்தில் அழும் பயணி  Empty Re: பேரூந்தில் அழும் பயணி

Post by செய்தாலி Mon 6 Jun 2011 - 11:21

மீனு wrote:இரண்டாவது முறை படிக்கையில் எனக்கு கண்ணீரும் வந்து விட்டது பேரூந்தில் அழும் பயணி  876805 பேரூந்தில் அழும் பயணி  876805


பிறர் துக்கங்களில் ஒருவர் அழுகையில்
அவருக்கு நெருக்கமானவனாகிறான் இறைவன்

உங்கள் இளகிய மனதிற்கு நன்றி மீனு
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பேரூந்தில் அழும் பயணி  Empty Re: பேரூந்தில் அழும் பயணி

Post by மீனு Mon 6 Jun 2011 - 11:30

செய்தாலி wrote:
மீனு wrote:இரண்டாவது முறை படிக்கையில் எனக்கு கண்ணீரும் வந்து விட்டது பேரூந்தில் அழும் பயணி  876805 பேரூந்தில் அழும் பயணி  876805


பிறர் துக்கங்களில் ஒருவர் அழுகையில்
அவருக்கு நெருக்கமானவனாகிறான் இறைவன்

உங்கள் இளகிய மனதிற்கு நன்றி மீனு
:”@: :”@: :!@!:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பேரூந்தில் அழும் பயணி  Empty Re: பேரூந்தில் அழும் பயணி

Post by செய்தாலி Mon 6 Jun 2011 - 13:58

மீனு wrote:
செய்தாலி wrote:
மீனு wrote:இரண்டாவது முறை படிக்கையில் எனக்கு கண்ணீரும் வந்து விட்டது பேரூந்தில் அழும் பயணி  876805 பேரூந்தில் அழும் பயணி  876805


பிறர் துக்கங்களில் ஒருவர் அழுகையில்
அவருக்கு நெருக்கமானவனாகிறான் இறைவன்

உங்கள் இளகிய மனதிற்கு நன்றி மீனு
பேரூந்தில் அழும் பயணி  517195 பேரூந்தில் அழும் பயணி  517195 பேரூந்தில் அழும் பயணி  741156

பேரூந்தில் அழும் பயணி  930799 பேரூந்தில் அழும் பயணி  741156
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பேரூந்தில் அழும் பயணி  Empty Re: பேரூந்தில் அழும் பயணி

Post by நண்பன் Mon 6 Jun 2011 - 14:16

உங்கள் கவிதை படிக்கும் போது அந்த அழும் நபர் என் கண்களில் தோண்றுகிறார் இந்த கவிதை என் கண்ணை கலங்க செய்து விட்டது நன்றி செய்தாலி
கவிதை பொதுநலம்
அருமை அருமை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பேரூந்தில் அழும் பயணி  Empty Re: பேரூந்தில் அழும் பயணி

Post by செய்தாலி Mon 6 Jun 2011 - 14:24

நண்பன் wrote:உங்கள் கவிதை படிக்கும் போது அந்த அழும் நபர் என் கண்களில் தோண்றுகிறார் இந்த கவிதை என் கண்ணை கலங்க செய்து விட்டது நன்றி செய்தாலி
கவிதை பொதுநலம்
அருமை அருமை.

உறவே என் பெருந்தொகையே மிக்க நன்றி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பேரூந்தில் அழும் பயணி  Empty Re: பேரூந்தில் அழும் பயணி

Post by kalainilaa Mon 6 Jun 2011 - 14:35

உண்மையின் எண்ணம் பேருந்தில் கவிதையாக ,அருமை நண்பரே .இன்னும் தொடருங்கள் ...
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பேரூந்தில் அழும் பயணி  Empty Re: பேரூந்தில் அழும் பயணி

Post by செய்தாலி Mon 6 Jun 2011 - 14:54

kalainilaa wrote:உண்மையின் எண்ணம் பேருந்தில் கவிதையாக ,அருமை நண்பரே .இன்னும் தொடருங்கள் ...

மிக்க நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பேரூந்தில் அழும் பயணி  Empty Re: பேரூந்தில் அழும் பயணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum