Latest topics
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!by rammalar Today at 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Today at 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Yesterday at 21:59
» பூக்கள்
by rammalar Yesterday at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
நினைவின் மடியில்
+5
நண்பன்
சிறாஜ்
ஹம்னா
நேசமுடன் ஹாசிம்
அப்துல்லாஹ்
9 posters
Page 1 of 1
நினைவின் மடியில்
என்னவளே என் உயிரே
எனக்காய் பிறந்தாய் என்னுள் புகுந்தாய்
வாழ்ந்த காலம் கொஞ்சமாகிலும்- நீ
வசித்தது எந்தன் நெஞ்சமல்லவா
சூழ்ந்த துன்பம் யாவற்றிலும்- எனை
சுகப்படக் காப்பாற்றிக் கரையேற்றினாய்
எல்லாக் காலத்தின் மணித் துளியிலும்- நீ
இல்லாத நினைவுகள் என்னுள் இல்லை
கைத்தலம் பற்றிய கற்பக விருட்சமே
மேகமாய் நானுந்தன் முகவரி தேடி
சோகமாய் அலைகிறேன் - நீ எங்கே?
என்னோடு நீ வாழ்ந்தாய் - காற்றறியும்
என்னோடு உறவுற்றாய் - கருவறியும்
என்னோடு மகிழ்ந்து நின்றாய் _ நிலவறியும்
என்னோடு பிணக்குற்றாய் - நானறிவேன்
இன்று
எனை விட்டு பறந்துவிட்டாய் - நானறியேன்
உன் நினைவில் நான்...
Re: நினைவின் மடியில்
பிரிந்துவிட்ட ஒரு காதலா இது என்று கேள்வி எழுகிறது கவிதையில்
அபாரமான இந்தக்காதல் ஏன் பிரிந்தது என்று நினைக்கத்தோன்றுகிறது
கற்பனைக்காய் வரைந்ததா உண்மையின் பிரதிபலிப்பா எனவும் மனம் கேட்கிறது
எதுவாகினும் காதலையும் பிரிவையும் படைத்து இறைவனல்லவா அவன் நாட்டம் எல்லாவற்றிலும்
கவிதை அழகான வரிகள் அசத்தல் கவிஞரே
அபாரமான இந்தக்காதல் ஏன் பிரிந்தது என்று நினைக்கத்தோன்றுகிறது
கற்பனைக்காய் வரைந்ததா உண்மையின் பிரதிபலிப்பா எனவும் மனம் கேட்கிறது
எதுவாகினும் காதலையும் பிரிவையும் படைத்து இறைவனல்லவா அவன் நாட்டம் எல்லாவற்றிலும்
கவிதை அழகான வரிகள் அசத்தல் கவிஞரே
Re: நினைவின் மடியில்
வாவ் மிகவும் அழகாக உள்ளது வாழ்த்துக்கள்
காதல் தேன் சொட்டும் வரிகள் அருமையாக உள்ளது
நன்றி :flower:
காதல் தேன் சொட்டும் வரிகள் அருமையாக உள்ளது
நன்றி :flower:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நினைவின் மடியில்
அனைத்து வரிகளும் அருமை சோகம் நிறைந்த வரிகள் வாழ்த்துகள் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நினைவின் மடியில்
சோகத்தை தமிழாக்கி,
அதை சீராக்கி,
வந்தது ஒரு கவிதை.
ஆட்க்கொண்டது இதயத்தை .
தொடரட்டும் உங்கள் பயணம் .வாழ்த்துக்கள் தோழரே.
அதை சீராக்கி,
வந்தது ஒரு கவிதை.
ஆட்க்கொண்டது இதயத்தை .
தொடரட்டும் உங்கள் பயணம் .வாழ்த்துக்கள் தோழரே.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நினைவின் மடியில்
:”@: :”@:நண்பன் wrote:வாவ் மிகவும் அழகாக உள்ளது வாழ்த்துக்கள்
காதல் தேன் சொட்டும் வரிகள் அருமையாக உள்ளது
நன்றி :flower:
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|