Latest topics
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
தென்கொரியா பொலிசிடம் சிக்கிய லாலி படக்குழு
Page 1 of 1
தென்கொரியா பொலிசிடம் சிக்கிய லாலி படக்குழு
பிரபல கவர்ச்சி நடிகை பபிதாவின் மகள், நடிகை லக்ஷா. இவரும் பல படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி வருகிறார்.
புதுமுகங்கள் நடிக்கும் ”லாலி” என்ற படத்தில் நடிக்க லஷ்கா ஒப்பந்தமானார். இப்படத்தின் படப்பிடிப்பையும், லக்ஷா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியையும் தென்கொரியாவில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டனர்.
இதற்காக லஷ்கா மற்றும் படக்குழுவினர் என மொத்தம் 13 பேர் தென்கொரியாவுக்கு புறப்பட்டுச் சென்றனர். மேலும் இவர்களுடன் துணை நடிகர்கள் என்ற பெயரில் 30 பேர் டெல்லியில் இருந்து தென்கொரியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். தென்கொரியாவில் லக்ஷா சம்மந்தப்பட்ட காட்சிகள் நான்கு நாட்கள் படமாக்கப்பட்டது.
இதற்கிடையில் டெல்லியில் இருந்து இவர்களுடன் போனவர்கள் திடீரென மாயமானார்கள். இதனால் லக்ஷா உள்ளிட்ட சென்னையில் இருந்து சென்ற அனைவரும் இந்தியா திரும்ப நேற்று விமான நிலையம் சென்ற போது, அவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். டெல்லியில் இருந்து வந்த 29 பேர் ஜாயிண்ட் விசாவில் வந்திருப்பதால் அவர்களும் வந்தால் தான் நாடு திரும்ப அனுமதிப்போம் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
லக்ஷா உள்ளிட்ட படக்குழுவினர் 13 பேரையும் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தென்கொரியா பொலிசார் சிறை வைத்துள்ளனர். மாயமான 29 பேரும் வராவிட்டால் விசா மோசடியின் கீழ் லக்ஷா உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று தென்கொரியா பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் இருந்து வந்தவர்கள் யார்? எதற்காக படப்பிடிப்புக் குழுவினருடன் துணை நடிகர் என்ற பெயரில் வந்தார்கள் என்று விசாரனை நடந்து வருகிறது. மேலும் அந்த நாட்டில் தங்கி வேலை பார்ப்பதற்காக படக்குழுவினர் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து வந்திருக்கலாமோ என்றும் பொலிசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களை கண்டுபிடித்து கொடுக்காமல் நாடு திரும்ப விடமாட்டோம் என்று அதிகாரிகள் கண்டிப்புடன் கூறிவிட்டனர்.
இதை பற்றி அறிந்த லக்ஷாவின் அம்மா கதறி அழுதபடி பத்திரிகையாளர்களிடன் கூறுகையில், ”லாலி” படத்தில் என் மகள் நடிக்க 30 நாட்கள் கால்ஷூட் கொடுத்தோம். அதில் ஆறு நாட்கள் தென்கொரியாவில் படப்பிடிப்பு இருப்பதாக அழைத்துச் சென்றனர். இப்போது அங்கிருந்து வர முடியாமல் என் மகள் தவிக்கிறார். இதில் ஏதோ மோசடி நடந்து இருக்கிறது. நாங்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம்.
படத்தின் தயாரிப்பாளர்கள் தென்கொரியாவுக்கு செல்லவில்லை. அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டாள் சுவிட் ஆப் செய்துள்ளார்கள் என்றார்.
புதுமுகங்கள் நடிக்கும் ”லாலி” என்ற படத்தில் நடிக்க லஷ்கா ஒப்பந்தமானார். இப்படத்தின் படப்பிடிப்பையும், லக்ஷா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியையும் தென்கொரியாவில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டனர்.
இதற்காக லஷ்கா மற்றும் படக்குழுவினர் என மொத்தம் 13 பேர் தென்கொரியாவுக்கு புறப்பட்டுச் சென்றனர். மேலும் இவர்களுடன் துணை நடிகர்கள் என்ற பெயரில் 30 பேர் டெல்லியில் இருந்து தென்கொரியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். தென்கொரியாவில் லக்ஷா சம்மந்தப்பட்ட காட்சிகள் நான்கு நாட்கள் படமாக்கப்பட்டது.
இதற்கிடையில் டெல்லியில் இருந்து இவர்களுடன் போனவர்கள் திடீரென மாயமானார்கள். இதனால் லக்ஷா உள்ளிட்ட சென்னையில் இருந்து சென்ற அனைவரும் இந்தியா திரும்ப நேற்று விமான நிலையம் சென்ற போது, அவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். டெல்லியில் இருந்து வந்த 29 பேர் ஜாயிண்ட் விசாவில் வந்திருப்பதால் அவர்களும் வந்தால் தான் நாடு திரும்ப அனுமதிப்போம் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
லக்ஷா உள்ளிட்ட படக்குழுவினர் 13 பேரையும் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தென்கொரியா பொலிசார் சிறை வைத்துள்ளனர். மாயமான 29 பேரும் வராவிட்டால் விசா மோசடியின் கீழ் லக்ஷா உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று தென்கொரியா பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் இருந்து வந்தவர்கள் யார்? எதற்காக படப்பிடிப்புக் குழுவினருடன் துணை நடிகர் என்ற பெயரில் வந்தார்கள் என்று விசாரனை நடந்து வருகிறது. மேலும் அந்த நாட்டில் தங்கி வேலை பார்ப்பதற்காக படக்குழுவினர் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து வந்திருக்கலாமோ என்றும் பொலிசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களை கண்டுபிடித்து கொடுக்காமல் நாடு திரும்ப விடமாட்டோம் என்று அதிகாரிகள் கண்டிப்புடன் கூறிவிட்டனர்.
இதை பற்றி அறிந்த லக்ஷாவின் அம்மா கதறி அழுதபடி பத்திரிகையாளர்களிடன் கூறுகையில், ”லாலி” படத்தில் என் மகள் நடிக்க 30 நாட்கள் கால்ஷூட் கொடுத்தோம். அதில் ஆறு நாட்கள் தென்கொரியாவில் படப்பிடிப்பு இருப்பதாக அழைத்துச் சென்றனர். இப்போது அங்கிருந்து வர முடியாமல் என் மகள் தவிக்கிறார். இதில் ஏதோ மோசடி நடந்து இருக்கிறது. நாங்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம்.
படத்தின் தயாரிப்பாளர்கள் தென்கொரியாவுக்கு செல்லவில்லை. அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டாள் சுவிட் ஆப் செய்துள்ளார்கள் என்றார்.
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Similar topics
» தொடர் போஸ்டர்களை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண் படக்குழு
» இரசாயனக் கொள்கலன் கைப்பற்றப்பட்டதாக தென்கொரியா தெரிவிப்பு
» இணையத்தில் வெளியான படப்பிடிப்புதள புகைப்படங்கள்: 'அஜித்57' படக்குழு அதிர்ச்சி
» மலேசியா சென்றுள்ள ‘வேலைக்காரன்’ படக்குழு
» படக்குழு சார்பில் உதவி- இசையமைப்பாளர் வி.ஆர்.ராஜேஷ்
» இரசாயனக் கொள்கலன் கைப்பற்றப்பட்டதாக தென்கொரியா தெரிவிப்பு
» இணையத்தில் வெளியான படப்பிடிப்புதள புகைப்படங்கள்: 'அஜித்57' படக்குழு அதிர்ச்சி
» மலேசியா சென்றுள்ள ‘வேலைக்காரன்’ படக்குழு
» படக்குழு சார்பில் உதவி- இசையமைப்பாளர் வி.ஆர்.ராஜேஷ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|