சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்..... Khan11

றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்.....

+2
நண்பன்
முனாஸ் சுலைமான்
6 posters

Go down

றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்..... Empty றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்.....

Post by முனாஸ் சுலைமான் Thu 7 Jul 2011 - 16:35

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண்ணான ரிஷானா நஃபீக்கை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி கொழும்பில் உள்ள சவுதி தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றிருக்கிறது.
தன்னுடைய பராமரிப்பில் இருந்த ஒரு குழந்தையைக் கொன்றதாக ரிஷானா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், தான் நிரபாராதி என்று ரிஷானா கூறிவருகிறார். அத்துடன் அந்தக் குழந்தை கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சந்தர்ப்பத்தில் ரிஷானாவே ஒரு சிறுமிதான் என்று அவருடைய பெற்றோர் கூறுகிறார்கள்.

பெண் உரிமைச் செயற்பாட்டாளர்கள், முஸ்லிம்கள் மற்றும் அரசியல்வாதிகள் அடங்கலாக சுமார் நூறு பேர் இந்த ஆர்ப்பாட்டத்ததில் கலந்துகொண்டனர்.

ரிஷானா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அவருக்கு மரண தண்டனையில் இருந்தும் விலக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினார்கள்.

அத்துடன் வேலைக்காக இலங்கை பணிப்பெண்கள் சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்படக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உட்பட ரிஷானாவின் ஆதரவாளர்கள் அவர் அந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்றும், 2005 ஆம் ஆண்டு அந்தக் குற்றம் நடந்ததாகக் கூறப்படும் தருணத்தில் ரிஷானாவுக்கு வெறுமனே 17 வயதுதான் என்றும் கூறுகிறார்கள்.

சவுதியில் கொலை செய்ததாகக் கூறப்படும் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு பணிப்பெண் அங்கு தலை வெட்டி மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டதை அடுத்து, இலங்கையயில், ரிஷானா குறித்த கவலை அதிகரித்துள்ளது. ஆனால், ரிஷானா நஃபீக்கின் மரண தண்டனை தற்போதைக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் டிலான் பெரேரா அவர்கள், தாம் இன்னமும் அவரைக் காப்பாற்றவும், மன்னிப்புப் பெறவும் முயற்சி செய்துவருவதாகக் கூறினார்.

வறுமை காரணமாக பல இலங்கையர்கள் வெளிநாட்டில் வேலை வாய்ப்பை தேடிச் செல்கிறார்கள்.

ஆனால், பல பெண்கள் குறிப்பாக மத்திய கிழக்கில் மோசமாக நடத்தப்படுவது இலங்கையில் பரவலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் சிறப்புக்குரிய ஒரு வார்த்தையாவது அந்த அராபிய பெண்ணுக்கு ஒரு துஆ வாக மாறட்டும் மன்னிப்பை வழங்கட்டும் அனைவரும் துஆ செய்வோம் பாவப்பட்ட அந்த ஏழைப்பெண்ணுக்கு மன்னிப்புக்கிடைக்க.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்..... Empty Re: றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்.....

Post by நண்பன் Thu 7 Jul 2011 - 16:39

இறைவன் அந்த தாய்க்கு ஒரு மனமாற்றத்தை கொடுத்து அந்த ஏழைப்பெண்ணை விடுதலை செய்ய உதவி புரிய வேண்டும் ரப்பே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்..... Empty Re: றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்.....

Post by இன்பத் அஹ்மத் Thu 7 Jul 2011 - 20:15

றிஸானா நபீக் விடுதலைக்கு இறைவன் அருள் புரிவானாக
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்..... Empty Re: றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்.....

Post by நேசமுடன் ஹாசிம் Thu 7 Jul 2011 - 23:49

அத்துடன் வேலைக்காக இலங்கை பணிப்பெண்கள் சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்படக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.


இது இடம்பெற்றால் நல்லதாக அமையும்
றிசானாவை இறைவன் காத்திடுவான்


றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்..... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்..... Empty Re: றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்.....

Post by மீனு Fri 8 Jul 2011 - 0:52

சாதிக் wrote:அத்துடன் வேலைக்காக இலங்கை பணிப்பெண்கள் சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்படக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.


இது இடம்பெற்றால் நல்லதாக அமையும்
றிசானாவை இறைவன் காத்திடுவான்
:”@: :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்..... Empty Re: றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்.....

Post by *சம்ஸ் Fri 8 Jul 2011 - 0:53

நண்பன் wrote:இறைவன் அந்த தாய்க்கு ஒரு மனமாற்றத்தை கொடுத்து அந்த ஏழைப்பெண்ணை விடுதலை செய்ய உதவி புரிய வேண்டும் ரப்பே
@. @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்..... Empty Re: றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்.....

Post by முனாஸ் சுலைமான் Fri 8 Jul 2011 - 9:41

மீனு wrote:
சாதிக் wrote:அத்துடன் வேலைக்காக இலங்கை பணிப்பெண்கள் சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்படக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.


இது இடம்பெற்றால் நல்லதாக அமையும்
றிசானாவை இறைவன் காத்திடுவான்
:”@: :”@:
அனைவரும் பிரார்த்திப்போம் .நன்றி.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்..... Empty Re: றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» றிஸானா நபீக்கை விடுதலைச் செய்யக் கோரி இன்று தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டம் - ஊர்வலம் :
» முதற் தடவையாக பெற்றோருடன் தொலைபேசியில் உரையாடிய றிஸானா
» மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி
» தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்க சட்ட நடவடிக்கை
» 25 எகிப்தியரை விடுவிக்க இஸ்ரேல் அமைச்சரவை அங்கீகாரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum