Latest topics
» சுகர் லெவலை சட்டுனு குறைக்க உதவும் ஹெர்பல் பொடி!! by rammalar Yesterday at 4:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Sun 7 Jul 2024 - 19:31
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Sun 7 Jul 2024 - 9:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
அரசியல் அதிகாரமே இல்லாத பிரதமராக இருக்கிறார் மன்மோகன்- மாஜி மீடியா ஆலோசகர் சாடல்
3 posters
Page 1 of 1
அரசியல் அதிகாரமே இல்லாத பிரதமராக இருக்கிறார் மன்மோகன்- மாஜி மீடியா ஆலோசகர் சாடல்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் அரசியல் அதிகாரமே இல்லாத பிரதமராக இருக்கிறார். அவருக்கும், சோனியா காந்திக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று பிரதமரின் முன்னாள் மீடியா ஆலோசகர் சஞ்சய் பாரு கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் மீடியா ஆலோசகராக இருந்தவர் சஞ்சய் பாரு. முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி முடிவுறும் தருவாயில் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்து வெளியேறினார்.
இந்த நிலையில் பிரத்மரின் நிலை குறித்து அவர் அளித்துள்ள பேட்டி காங்கிரஸ் கட்சியை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பிரதமர் மன்மோகன் சிங் ஒரு அரசியல் அதிகாரமே இல்லாத பிரதமராக இருக்கிறார். அவரிடம் அரசியலை, அரசைக் கட்டுப்படுத்தும் சக்தி இல்லை.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், பிரதமருக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று கூறியுள்ளார் பாரு.
பாருவின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சி செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில், இது மிகவும் கண்டனத்தக்குரிய பேச்சு. உண்மையில் மிகவும் திறமையாக செயல்பட்ட காரணத்தால்தான் இன்று 2வது முறையாக பிரதமராக செயல்பட்டு வருகிறார் பிரதமர் மன்மோகன் சிங். அவரது திறமைக்கு இதுவே சரியான சான்றாகும்.
காங்கிரஸ் தலைவருக்கும், பிரதமருக்கும் இடையே கருத்து வேறுபாடு என்பது அபத்தமான குற்றச்சாட்டு. அப்படி எதுவுமே இல்லை என்றார் அவர்.
Thats Tamizh
பிரதமர் மன்மோகன் சிங்கின் மீடியா ஆலோசகராக இருந்தவர் சஞ்சய் பாரு. முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி முடிவுறும் தருவாயில் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்து வெளியேறினார்.
இந்த நிலையில் பிரத்மரின் நிலை குறித்து அவர் அளித்துள்ள பேட்டி காங்கிரஸ் கட்சியை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பிரதமர் மன்மோகன் சிங் ஒரு அரசியல் அதிகாரமே இல்லாத பிரதமராக இருக்கிறார். அவரிடம் அரசியலை, அரசைக் கட்டுப்படுத்தும் சக்தி இல்லை.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், பிரதமருக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று கூறியுள்ளார் பாரு.
பாருவின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சி செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில், இது மிகவும் கண்டனத்தக்குரிய பேச்சு. உண்மையில் மிகவும் திறமையாக செயல்பட்ட காரணத்தால்தான் இன்று 2வது முறையாக பிரதமராக செயல்பட்டு வருகிறார் பிரதமர் மன்மோகன் சிங். அவரது திறமைக்கு இதுவே சரியான சான்றாகும்.
காங்கிரஸ் தலைவருக்கும், பிரதமருக்கும் இடையே கருத்து வேறுபாடு என்பது அபத்தமான குற்றச்சாட்டு. அப்படி எதுவுமே இல்லை என்றார் அவர்.
Thats Tamizh
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அரசியல் அதிகாரமே இல்லாத பிரதமராக இருக்கிறார் மன்மோகன்- மாஜி மீடியா ஆலோசகர் சாடல்
இது அரசியலில் சகஜமாகிவிட்டது
Re: அரசியல் அதிகாரமே இல்லாத பிரதமராக இருக்கிறார் மன்மோகன்- மாஜி மீடியா ஆலோசகர் சாடல்
அவர் இவரையும் இவர் அவரையும் குறை கூறுவது அரசியலில் சகஜமப்பா :’|:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகர் திடீர் ராஜினாமா
» முஸ்லிம்களிடமுள்ள அரசியல் அறிவு தமிழ் மக்களிடம் இல்லாத நிலை பொன்.செல்வராசா எம்.பி. கவலை
» குற்றம் சாடல்
» ஹஸாரே ஊழல்வாதி, பிறந்த நாளுக்காக அறக்கட்டளைப் பணத்தை சுரண்டியவர்-காங். சாடல்
» பிரிட்டன் புதிய பிரதமராக தெரசா மே நியமனம்
» முஸ்லிம்களிடமுள்ள அரசியல் அறிவு தமிழ் மக்களிடம் இல்லாத நிலை பொன்.செல்வராசா எம்.பி. கவலை
» குற்றம் சாடல்
» ஹஸாரே ஊழல்வாதி, பிறந்த நாளுக்காக அறக்கட்டளைப் பணத்தை சுரண்டியவர்-காங். சாடல்
» பிரிட்டன் புதிய பிரதமராக தெரசா மே நியமனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|