Latest topics
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !by rammalar Today at 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Yesterday at 21:59
» பூக்கள்
by rammalar Yesterday at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
கொலை செய்து கை, கால்கள் கட்டப்பட்டுகிணற்றில் வீசப்பட்ட ஆண் உடல் மீட்பு
3 posters
Page 1 of 1
கொலை செய்து கை, கால்கள் கட்டப்பட்டுகிணற்றில் வீசப்பட்ட ஆண் உடல் மீட்பு
தென்காசி:சாம்பவர்வடகரை அருகே கொலை செய்து கை, கால்கள் கட்டப்பட்ட
நிலையில் ஆண் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதால் பரபரப்பு
ஏற்பட்டது.சாம்பவர்வடகரை அருகே ஊர்மேலழகியான் பகுதியில் தனியாருக்கு
சொந்தமான பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. நேற்று இப்பகுதியில் இருந்து
துர்நாற்றம் வீசியது. அவ்வழியே சென்றவர்கள் கிணற்றை பார்த்த போது தண்ணீரில்
ஆண் உடல் நிர்வாண நிலையில் மிதந்துள்ளது. இதுபற்றி சாம்பவர்வடகரை
போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தென்காசி டி.எஸ்.பி.ஸ்டாலின்,
ஆய்க்குடி இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
கிணற்றில் இருந்து உடலை மீட்கும் பணி நடந்தது.
இறந்த நபருக்கு 45 வயது இருக்கும். கை, கால்கள் கட்டப்பட்டிருந்தது.
கயிற்றின் மற்றொரு பகுதியில் சிமென்ட் சாக்கு பையில் கற்கள் நிரப்பி
கட்டப்பட்டிருந்தது. அதனால் இறந்தவர் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக, யாரால் கொலை
செய்யப்பட்டார்? என்பது உடனடியாக தெரியவில்லை.நெல்லையில் இருந்து போலீஸ்
மோப்பநாய் யுவராஜ் வந்து மோப்பம் பிடித்து சென்றது. விரல்ரேகை நிபுணர்களும்
வந்து ஆய்வு செய்தனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து உடலை
மீட்டனர். மீட்கப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு
ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதுகுறித்து சாம்பவர்வடகரை சிறப்பு
சப்-இன்ஸ்பெக்டர் சவுக்கத் அலி வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர்
சோமசுந்தரம் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் சாம்பவர்வடகரை பகுதியில்
மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
நிலையில் ஆண் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதால் பரபரப்பு
ஏற்பட்டது.சாம்பவர்வடகரை அருகே ஊர்மேலழகியான் பகுதியில் தனியாருக்கு
சொந்தமான பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. நேற்று இப்பகுதியில் இருந்து
துர்நாற்றம் வீசியது. அவ்வழியே சென்றவர்கள் கிணற்றை பார்த்த போது தண்ணீரில்
ஆண் உடல் நிர்வாண நிலையில் மிதந்துள்ளது. இதுபற்றி சாம்பவர்வடகரை
போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தென்காசி டி.எஸ்.பி.ஸ்டாலின்,
ஆய்க்குடி இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
கிணற்றில் இருந்து உடலை மீட்கும் பணி நடந்தது.
இறந்த நபருக்கு 45 வயது இருக்கும். கை, கால்கள் கட்டப்பட்டிருந்தது.
கயிற்றின் மற்றொரு பகுதியில் சிமென்ட் சாக்கு பையில் கற்கள் நிரப்பி
கட்டப்பட்டிருந்தது. அதனால் இறந்தவர் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக, யாரால் கொலை
செய்யப்பட்டார்? என்பது உடனடியாக தெரியவில்லை.நெல்லையில் இருந்து போலீஸ்
மோப்பநாய் யுவராஜ் வந்து மோப்பம் பிடித்து சென்றது. விரல்ரேகை நிபுணர்களும்
வந்து ஆய்வு செய்தனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து உடலை
மீட்டனர். மீட்கப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு
ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதுகுறித்து சாம்பவர்வடகரை சிறப்பு
சப்-இன்ஸ்பெக்டர் சவுக்கத் அலி வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர்
சோமசுந்தரம் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் சாம்பவர்வடகரை பகுதியில்
மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
உதுமான் மைதீன்.- புதுமுகம்
- பதிவுகள்:- : 109
மதிப்பீடுகள் : 8
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கொலை செய்து கை, கால்கள் கட்டப்பட்டுகிணற்றில் வீசப்பட்ட ஆண் உடல் மீட்பு
:!.: :!.: m--+ m--+
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கடலில் வீசப்பட்ட தங்கம் மீட்பு
» பாலியல் வல்லுறவுக்குப் பின் படுகொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட யுவதி: யாழில் சம்பவம்
» பாம்பைக் கொலை செய்து உண்ணும் மற்றொரு பாம்பு!!
» மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
» புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர்
» பாலியல் வல்லுறவுக்குப் பின் படுகொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட யுவதி: யாழில் சம்பவம்
» பாம்பைக் கொலை செய்து உண்ணும் மற்றொரு பாம்பு!!
» மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
» புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|