சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Today at 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு: ராம்தேவ் சொத்துக்கள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணை Khan11

வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு: ராம்தேவ் சொத்துக்கள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணை

3 posters

Go down

வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு: ராம்தேவ் சொத்துக்கள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணை Empty வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு: ராம்தேவ் சொத்துக்கள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணை

Post by நண்பன் Sun 14 Aug 2011 - 10:00

புதுடெல்லி, ஆக.14-


யோகா
குரு ராம்தேவ் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை
ஏற்படுத்தினார். ராம்தேவுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான
சொத்துக்கள் இருக்கிறது. இதுபற்றி மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து
அமலாக்கப்பிரிவு உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தியது. இதில்
ராம்தேவுக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதும்,
வெளிநாட்டு வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதும்
கண்டறியப்பட்டன.

ஆப்பிரிக்காவின் தென்கிழக்கு
பகுதியில் அமைந்துள்ள மடகாஸ்கர் தீவில் உள்ள வங்கிக்கு ரூ.40லட்சமும்,
லண்டனில் உள்ள ஒரு வங்கிக்கு ரூ.1.5 கோடியும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த
பணம் ராம்தேவ் அறக்கட்டளை மூலம் அந்த வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதா?
அல்லது வேறு யாருக்காவது அனுப்பப்பட்டதா? என்று விசாரணை நடத்தப்பட்டு
வருகிறது.

இந்த பணத்தை வெளி நாட்டு வங்கிகளுக்கு
அனுப்ப முறைப்படி அனுமதி பெறப்பட்டதா? என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே விசாரணை
நடத்தி வருகிறது. லண்டன் மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள வங்கிகளுக்கு
அனுப்பப்பட்ட பணம் கருப்பு பணமாக இருக்கும் பட்சத்தில் ராம்தேவுக்கு எதிராக
கடுமையான நடவடிக்கை பாயும்.

கருப்பு பணத்துக்கு
எதிராக குரல் கொடுத்து வரும் அவருக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
இந்த வங்கி கணக்கு விபரங்களை தவிர, ராம்தேவின் சொத்து விபரங்கள் பற்றியும்
அமலாக்கப்பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ராம்தேவ்
அறக்கட்டளை மூலம் ஏராளமான நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கான்பூரில்
மட்டும் 100-க்கும் மேற்பட்ட மூலிகை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. வேறு
எங்கு நிறுவனங்கள் உள்ளன? என்ற விபரங்களை கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்தில்
இருந்து அமலாக்கப்பிரிவு கேட்டிருக்கிறது.

முதல்
கட்டமாக கான்பூரில் உள்ள நிறுவனங்கள் பற்றிய விவரங்களை கம்பெனிகள் பதிவாளர்
அலுவலகம் கொடுத்துள்ளது. இந்த விவரங்கள் 2 சி.டி.க்களில் பதிவு
செய்யப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களிலும் இருந்தும் தகவல்கள்
கேட்கப்பட்டுள்ளன. அங்குள்ள கம்பெனிகள் பதிவாளர் அலுவலகங்களில் இருந்து
தகவல்கள் கிடைத்த உடன் ஒட்டுமொத்தமாக விசாரணை தொடங்கப்பட இருக்கிறது. தனது
அறக்கட்டளை நடத்தும் நிறுவனங்களில் ஆண்டுக்கு ரூ.1,100 கோடிக்கு வர்த்தகம்
நடப்பதாக பாபாராம்தேவ் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

வெளிநாட்டு
வங்கிகளுக்கு பணம் அனுப்பியது குறித்தும், கான்பூரில் உள்ள மூலிகை
நிறுவனங்கள் பற்றியும் அமலாக்க பிரிவு நடத்திவரும் விசாரணை பற்றி
ராம்தேவின் செய்தி தொடர்பாளர் எஸ்.கே.திஜரவாலாவை தொடர்பு கொண்டு கேட்டபோது
கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.



மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு: ராம்தேவ் சொத்துக்கள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணை Empty Re: வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு: ராம்தேவ் சொத்துக்கள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணை

Post by jasmin Sun 14 Aug 2011 - 10:09

இவனுக்கு எதுக்கு அரசியல் ஸ்டண்ட் எல்லாம் ..பேசாம பொத்திகிட்டு காலை மடக்கி யோகா செஞ்சுகிட்டு இருக்காம சும்மா இருந்த சங்க ஊதிவிட்டுட்டு இப்ப குத்துது கொடையுதுனு அலறிக் கொண்டு இருக்கிறான் .

இவனோடு சேர்ந்து இன்னொரு அயோக்கியன் அன்ன ஹசாரே .காந்தி தொப்பி போட்டுக்கொண்டு மக்களை ஏமாற்றும் மோசடிப் பேர்வழி ..ஆர் எஸ் எஸ் வெறியன் ..இவன்மேல் கொலை குற்றம் கூட இருக்கிற்து ...
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு: ராம்தேவ் சொத்துக்கள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணை Empty Re: வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு: ராம்தேவ் சொத்துக்கள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணை

Post by kalainilaa Sun 14 Aug 2011 - 13:09

jasmin wrote:இவனுக்கு எதுக்கு அரசியல் ஸ்டண்ட் எல்லாம் ..பேசாம பொத்திகிட்டு காலை மடக்கி யோகா செஞ்சுகிட்டு இருக்காம சும்மா இருந்த சங்க ஊதிவிட்டுட்டு இப்ப குத்துது கொடையுதுனு அலறிக் கொண்டு இருக்கிறான் .

இவனோடு சேர்ந்து இன்னொரு அயோக்கியன் அன்ன ஹசாரே .காந்தி தொப்பி போட்டுக்கொண்டு மக்களை ஏமாற்றும் மோசடிப் பேர்வழி ..ஆர் எஸ் எஸ் வெறியன் ..இவன்மேல் கொலை குற்றம் கூட இருக்கிற்து ...
:!+: :!+: :!+: @. @. @.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு: ராம்தேவ் சொத்துக்கள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணை Empty Re: வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு: ராம்தேவ் சொத்துக்கள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரை மாநகராட்சியில் கோடிக்கணக்கில் ஊழல்: லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை; அதிகாரிகளிடம் விசாரணை
» பாரடைஸ் பேப்பர்ஸ்: 714 இந்தியர்கள் ரகசிய முதலீடு, பல்வேறு விசாரணை முகமைகள் குழு விசாரிக்கிறது
» சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு: எதிர்ப்பை சமாளிப்பது பற்றி காங்கிரஸ் ஆலோசனை
» ஆந்திராவில் டிசம்பர் மாதம் ஊழலுக்கு எதிராக ராம்தேவ் பிரச்சாரம்
» நள்ளிரவு தாக்குதலுக்கு ப.சிதம்பரமே பொறுப்பு-ராம்தேவ் குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum