Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
முபாரக் விசாரணையில் குழப்பம்;; இராணுவ தளபதியை ஆஜராக கோரிக்கை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
முபாரக் விசாரணையில் குழப்பம்;; இராணுவ தளபதியை ஆஜராக கோரிக்கை
முபாரக் விசாரணையில் குழப்பம்;; இராணுவ தளபதியை ஆஜராக கோரிக்கை
வழக்கு செப்டெம்பர் 5ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மீதான விசாரணை நேற்று முன்தினம் இரண்டாவது முறையாக நடந்தது. இவ்விசாரணையில் வழக்கறிஞர்கள் பலர் ஒரே நேரத்தில் வாதிட்டதால், குழப்பம் ஏற்பட்டது. அடுத்த மாதம் 5ம் திகதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள பொலிஸ் அகடமி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நீதிமன்றத்தில் இம்மாதம் 3ம் திகதி முதன் முறையாக முபாரக் ஆஜர்படுத்தப்பட்டார். அதில், ‘புரட்சிக் காலத்தில் பொலிஸாரை ஏவி மக்களைக் கொன்றார்’ என்ற தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரண்டாவது முறையாக விசாரணை நடந்தது.
ஸ்ட்ரெச்சரில் படுத்த நிலையில், முபாரக் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டார். அவருடன், அவரது மகன்கள் அலா, கமால், நிதி மோசடியில் 12 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் அல் அட்லி ஆகியோரும் வந்தனர்.
விசாரணையில், கொல்லப்பட்டோர் சார்பில் ஏராளமான வழக்கறிஞர்கள் வாதாடியதால், நீதிமன்றத்தில் குழப்பம் நிலவியது. மக்கள் மீது பொலிஸாரை ஏவ, முபாரக் பிறப்பித்த உத்தரவை தெரியப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரினர். இதில், தற்போதைய இராணுவ ஆட்சியின் தலைவரான முகமது உசேன் தன்தாவி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
முபாரக் ஆட்சியில், அவர்தான் இராணுவ தளபதியாக இருந்தார் என்பதால், முபாரக்கின் உத்தரவு பற்றி தன்தாவிதான் தெளிவுபடுத்த முடியும் என்பது, அரசுத் தரப்பின் வாதம். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி அகமது ரபாத், அடுத்த மாதம் 5ம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதன்போது ஹொஸ்னி முபாரக் மீதான விசாரணை தொடர்ந்து தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட மாட்டாது என நீதிபதி அறிவித்தார். ஹொஸ்னி முபாரக் மீதான நேற்று முன்தின விசாரணையும் அந்நாட்டு தொலைக் காட்சியில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எதிர்வரும் விசாரணைகள் நேரடியாக ஒளிபரப்பப்படாமை விசாரணைக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, ஹொஸ்னி முபாரக் விசாரணை இடம்பெற்ற போது நிதிமன்ற வாசலில் கூடிய முபாரக் ஆதரவாளர்களுக்கும், எதர்ப்பாளர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதன்போது 20 பேர் அளவில் காயமடைந்தனர்.
வழக்கு செப்டெம்பர் 5ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மீதான விசாரணை நேற்று முன்தினம் இரண்டாவது முறையாக நடந்தது. இவ்விசாரணையில் வழக்கறிஞர்கள் பலர் ஒரே நேரத்தில் வாதிட்டதால், குழப்பம் ஏற்பட்டது. அடுத்த மாதம் 5ம் திகதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள பொலிஸ் அகடமி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நீதிமன்றத்தில் இம்மாதம் 3ம் திகதி முதன் முறையாக முபாரக் ஆஜர்படுத்தப்பட்டார். அதில், ‘புரட்சிக் காலத்தில் பொலிஸாரை ஏவி மக்களைக் கொன்றார்’ என்ற தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரண்டாவது முறையாக விசாரணை நடந்தது.
ஸ்ட்ரெச்சரில் படுத்த நிலையில், முபாரக் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டார். அவருடன், அவரது மகன்கள் அலா, கமால், நிதி மோசடியில் 12 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் அல் அட்லி ஆகியோரும் வந்தனர்.
விசாரணையில், கொல்லப்பட்டோர் சார்பில் ஏராளமான வழக்கறிஞர்கள் வாதாடியதால், நீதிமன்றத்தில் குழப்பம் நிலவியது. மக்கள் மீது பொலிஸாரை ஏவ, முபாரக் பிறப்பித்த உத்தரவை தெரியப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரினர். இதில், தற்போதைய இராணுவ ஆட்சியின் தலைவரான முகமது உசேன் தன்தாவி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
முபாரக் ஆட்சியில், அவர்தான் இராணுவ தளபதியாக இருந்தார் என்பதால், முபாரக்கின் உத்தரவு பற்றி தன்தாவிதான் தெளிவுபடுத்த முடியும் என்பது, அரசுத் தரப்பின் வாதம். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி அகமது ரபாத், அடுத்த மாதம் 5ம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதன்போது ஹொஸ்னி முபாரக் மீதான விசாரணை தொடர்ந்து தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட மாட்டாது என நீதிபதி அறிவித்தார். ஹொஸ்னி முபாரக் மீதான நேற்று முன்தின விசாரணையும் அந்நாட்டு தொலைக் காட்சியில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எதிர்வரும் விசாரணைகள் நேரடியாக ஒளிபரப்பப்படாமை விசாரணைக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, ஹொஸ்னி முபாரக் விசாரணை இடம்பெற்ற போது நிதிமன்ற வாசலில் கூடிய முபாரக் ஆதரவாளர்களுக்கும், எதர்ப்பாளர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதன்போது 20 பேர் அளவில் காயமடைந்தனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இராணுவ கவுன்ஸிலின் கோரிக்கை நிராகரிப்பு; 5 ஆவது நாளாகவும் எகிப்தில் ஆர்ப்பாட்டம்
» கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம்
» மொசுலில் இரு அமெரிக்க இராணுவ வீரர்கள் ஈராக் இராணுவ வீரரினால் சுட்டுக்கொலை
» முபாரக் மேன்முறையீட்டு விசாரணை ஏப். 13 இல்
» பங்குச் சந்தையில் 25 "கறுப்பு ஆடுகள்': விசாரணையில் பரபரப்பு தகவல்
» கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம்
» மொசுலில் இரு அமெரிக்க இராணுவ வீரர்கள் ஈராக் இராணுவ வீரரினால் சுட்டுக்கொலை
» முபாரக் மேன்முறையீட்டு விசாரணை ஏப். 13 இல்
» பங்குச் சந்தையில் 25 "கறுப்பு ஆடுகள்': விசாரணையில் பரபரப்பு தகவல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|