Latest topics
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!by rammalar Today at 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Today at 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Yesterday at 21:59
» பூக்கள்
by rammalar Yesterday at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
தேர்தலில் தோற்றாலும் மக்கள் மன்றத்தில் தி.மு.க. வெற்றி பெற்று இருக்கிறது: மு.க.ஸ்டாலின் பேச்சு
2 posters
Page 1 of 1
தேர்தலில் தோற்றாலும் மக்கள் மன்றத்தில் தி.மு.க. வெற்றி பெற்று இருக்கிறது: மு.க.ஸ்டாலின் பேச்சு
தஞ்சை,ஆக.22-
தஞ்சை திலகர் திடலில்
தி.மு.க. பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள்
அமைச்சர் கோ.சி.மணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. பொருளாளரும்,
முன்னாள் துணை முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறியதாவது:-
சமச்சீர்
கல்வியில் நமக்கு கிடைத்த வெற்றியை தமிழகம் முழுவதும் விழாவாக நடத்தி
இருக்கிறோம். சமச்சீர் கல்வியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறோம்.
இந்த வெற்றி தனிப்பட்ட தி.மு.க.விற்கு கிடைத்த வெற்றி என்று சொல்வதைவிட
ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று உணர்ந்து கொண்டாட
வேண்டும்.
2006-ம் ஆண்டு ஆட்சிமாற்றம்
ஏற்பட்டவுடன், ஒரே இடத்தில் எல்லா வசதிகளுடன் தலைமை செயலகம் அமைய வேண்டும்
என்று ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு முதல்
பிளாக்கில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டன.
2-வது
பிளாக்கில் 60 சதவீத பணிகள் நடந்து முடிந்த நேரத்தில் தேர்தல் வந்தது.
ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. ஜெயலலிதா முதல்-அமைச்சர் பொறுப்புக்கு வந்தவுடன்
என்ன காரணத்தினாலோ புதிய தலைமை செயலகத்தை இழுத்து பூட்டினார்.
இது
முறையாக கட்டப்படவில்லை என்று ஓய்வு பெற்ற நீதிபதி தங்கராஜ் தலைமையில்
விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷனின் தலைமையை ஏற்றுக்
கொள்ளமாட்டோம் என்று நீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறோம்.
தலைமை
செயலகத்தை வேறு பணிக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்று நீதிமன்றம் கேள்வி
கேட்டுவிடக்கூடாது என்ற அச்சத்தில் தான் மருத்துவமனைக்கு பயன்படுத்துவோம்
என்று அறிவித்து இருக்கின்றனர். புதிய தலைமை செயலகம் முறையாக
கட்டப்படவில்லை என்று அதை விசாரிக்க கமிஷன் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த
கட்டிடத்தை அதாவது முறையாக கட்டப்படாத கட்டிடத்தை எப்படி மருத்துவமனைக்கு
பயன்படுத்தலாம் என்பது தான் எங்கள் கேள்வி.
மருத்துவமனைக்கு என்றவுடன் அந்த கட்டிடம் தரமாக இருக்கிறதா? ஜெயலலிதாவின் அறிவிப்பு நீதிமன்றத்தை ஏமாற்றும் நாடகம்.
கழகத்தை
அழிக்க வேண்டும் எத்தனையோ முயற்சிகள் நடக்கிறது. கழக தோழர்கள், முன்னாள்
அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மீது எத்தனையோ வழக்குகள். ஆட்சியில்
இருந்தபோது 5 ஆண்டுகள் மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்க
சென்றேன். இப்போது சிறையில் இருக்கும் தோழர்களை பார்க்க மாநிலம் முழுவதும்
சென்று வருகிறேன்.
தேர்தலில் தோற்று இருக்கின்ற
கூட்டமா? இது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சோகமாக இருக்கிறார்கள். நாம்
மகிழ்ச்சியுடன் கூட்டம் நடத்தி வருகிறோம். தோல்விகளை கண்டு துவண்டுவிடும்
கூட்டம் அல்ல இது.
தி.மு.க.வினருக்கு எதிராக
கட்டாயப்படுத்தி, மிரட்டி பொய்புகார் வாங்கப்படுகிறது. பொய்வழக்கு
பதிவோர், பொய்புகார் கொடுப்போர் மீது ஆட்சி மாற்றம் வந்தால்தான் தண்டிக்க
வேண்டும் என்பது அல்ல. பொய்வழக்கு யார் பதிவு செய்கிறார்களோ அவர்கள் மீது
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம். அங்கு
அவர்கள் பதில்சொல்லியே தீர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலை மலர்
தஞ்சை திலகர் திடலில்
தி.மு.க. பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள்
அமைச்சர் கோ.சி.மணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. பொருளாளரும்,
முன்னாள் துணை முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறியதாவது:-
சமச்சீர்
கல்வியில் நமக்கு கிடைத்த வெற்றியை தமிழகம் முழுவதும் விழாவாக நடத்தி
இருக்கிறோம். சமச்சீர் கல்வியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறோம்.
இந்த வெற்றி தனிப்பட்ட தி.மு.க.விற்கு கிடைத்த வெற்றி என்று சொல்வதைவிட
ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று உணர்ந்து கொண்டாட
வேண்டும்.
2006-ம் ஆண்டு ஆட்சிமாற்றம்
ஏற்பட்டவுடன், ஒரே இடத்தில் எல்லா வசதிகளுடன் தலைமை செயலகம் அமைய வேண்டும்
என்று ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு முதல்
பிளாக்கில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டன.
2-வது
பிளாக்கில் 60 சதவீத பணிகள் நடந்து முடிந்த நேரத்தில் தேர்தல் வந்தது.
ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. ஜெயலலிதா முதல்-அமைச்சர் பொறுப்புக்கு வந்தவுடன்
என்ன காரணத்தினாலோ புதிய தலைமை செயலகத்தை இழுத்து பூட்டினார்.
இது
முறையாக கட்டப்படவில்லை என்று ஓய்வு பெற்ற நீதிபதி தங்கராஜ் தலைமையில்
விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷனின் தலைமையை ஏற்றுக்
கொள்ளமாட்டோம் என்று நீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறோம்.
தலைமை
செயலகத்தை வேறு பணிக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்று நீதிமன்றம் கேள்வி
கேட்டுவிடக்கூடாது என்ற அச்சத்தில் தான் மருத்துவமனைக்கு பயன்படுத்துவோம்
என்று அறிவித்து இருக்கின்றனர். புதிய தலைமை செயலகம் முறையாக
கட்டப்படவில்லை என்று அதை விசாரிக்க கமிஷன் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த
கட்டிடத்தை அதாவது முறையாக கட்டப்படாத கட்டிடத்தை எப்படி மருத்துவமனைக்கு
பயன்படுத்தலாம் என்பது தான் எங்கள் கேள்வி.
மருத்துவமனைக்கு என்றவுடன் அந்த கட்டிடம் தரமாக இருக்கிறதா? ஜெயலலிதாவின் அறிவிப்பு நீதிமன்றத்தை ஏமாற்றும் நாடகம்.
கழகத்தை
அழிக்க வேண்டும் எத்தனையோ முயற்சிகள் நடக்கிறது. கழக தோழர்கள், முன்னாள்
அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மீது எத்தனையோ வழக்குகள். ஆட்சியில்
இருந்தபோது 5 ஆண்டுகள் மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்க
சென்றேன். இப்போது சிறையில் இருக்கும் தோழர்களை பார்க்க மாநிலம் முழுவதும்
சென்று வருகிறேன்.
தேர்தலில் தோற்று இருக்கின்ற
கூட்டமா? இது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சோகமாக இருக்கிறார்கள். நாம்
மகிழ்ச்சியுடன் கூட்டம் நடத்தி வருகிறோம். தோல்விகளை கண்டு துவண்டுவிடும்
கூட்டம் அல்ல இது.
தி.மு.க.வினருக்கு எதிராக
கட்டாயப்படுத்தி, மிரட்டி பொய்புகார் வாங்கப்படுகிறது. பொய்வழக்கு
பதிவோர், பொய்புகார் கொடுப்போர் மீது ஆட்சி மாற்றம் வந்தால்தான் தண்டிக்க
வேண்டும் என்பது அல்ல. பொய்வழக்கு யார் பதிவு செய்கிறார்களோ அவர்கள் மீது
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம். அங்கு
அவர்கள் பதில்சொல்லியே தீர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலை மலர்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேர்தலில் தோற்றாலும் மக்கள் மன்றத்தில் தி.மு.க. வெற்றி பெற்று இருக்கிறது: மு.க.ஸ்டாலின் பேச்சு
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பேச்சு இது .....திமுக வுக்கு இது கைவந்த கலை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பதவிக்காக நாம் ஏங்குவதில்லை: ஸ்டாலின் பேச்சு
» ஸ்பெயின் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு வெற்றி
» உள்ளாட்சி தேர்தலில் வெற்றி: ஜெயலலிதா நன்றி
» சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் டோனிடான் வெற்றி
» ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
» ஸ்பெயின் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு வெற்றி
» உள்ளாட்சி தேர்தலில் வெற்றி: ஜெயலலிதா நன்றி
» சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் டோனிடான் வெற்றி
» ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|