Latest topics
» இயற்கையின் விந்தை…by rammalar Today at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Yesterday at 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Yesterday at 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Yesterday at 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Yesterday at 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Yesterday at 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
ஊழலுக்கு துணை போனதில்லை : பிரதமர்
Page 1 of 1
ஊழலுக்கு துணை போனதில்லை : பிரதமர்
புதுடில்லி: ""நான் தவறு செய்திருக்கலாம். ஆனால், ஊழலுக்கு ஒருபோதும் துணை போனது இல்லை. ஊழல் மூலம் நான் சொத்து குவித்துள்ளதாக, எதிர்க்கட்சிகள் கருதினால், என் சொத்துக்களை அவர்கள் ஆய்வு செய்யலாம்,'' என, பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபாவில் நேற்று பேசினார். லோக்சபாவில் நேற்று, ஊழல் தொடர்பாக நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: ஊழல் நமக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதை ஒழிக்க, தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதா, ஜன் லோக்பால் மசோதா, அருணா ராயின் மசோதா ஆகியவை குறித்து விவாதிக்க, அரசு தயாராக உள்ளது. விவாதத்துக்கு பின், நிலைக்குழுவின் பரிசீலனைக்கு, மசோதா அனுப்பி வைக்கப்படும்.
ஒட்டுமொத்தமாக ஊழலை ஒழிக்க, எந்த மசோதா பயனுள்ளதாக இருக்குமோ, அந்த மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மசோதாக்களும், பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். ஊழலை ஒழிக்க, ஒரே ஒரு நடவடிக்கை மட்டும் போதாது. பல்வேறு துறைகள் ரீதியான நடவடிக்கை அவசியம்.
பா.ஜ., உறுப்பினர் முரளிமனோகர் ஜோஷி, பார்லிமென்டில் பேசும்போது, என்னை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசினார். ஊழலுக்கு துணைபோவதாக பேசினார். கடந்த ஏழு ஆண்டுகளாக, பிரதமராக இருக்கிறேன். என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறியுள்ளனர். ஆனால், நான் யாரையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தது இல்லை. எந்த ஒரு உறுப்பினரின் நடத்தை பற்றியும் விமர்சித்தது இல்லை. நிதி அமைச்சராகவும், பிரதமராகவும், நாட்டின் பெருமையை உயர்த்தும் அளவுக்கு, நானும் சிறிய அளவில் பங்காற்றியுள்ளேன். அதே நேரத்தில், என் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படுவது, என்னை வேதனைப்படுத்துகிறது. நானும் பதிலுக்கு குற்றச்சாட்டுகளை கூறி, இந்த சபையை, வாக்குவாதங்கள் நடக்கும் சபையாக மாற்ற விரும்பவில்லை. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், என் சொத்துக்களை ஆய்வு செய்யலாம். கடந்த 41 ஆண்டுகளில் நான், சொத்து குவித்துள்ளேனா என்பதை, அவர் ஆய்வு செய்யலாம். அரசுப் பதவியை, சொத்துக்கள் குவிப்பதற்காக, நான் பயன்படுத்தினேன் என அவர் நிரூபித்தால், அவர் என்ன தீர்ப்பளித்தாலும், ஏற்கத் தயார். நான் பிரதமராக இருந்த காலத்தில், தவறு செய்திருக்கலாம். தவறு செய்யாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தவறு செய்வது மனித இயல்பு. அதே நேரத்தில், ஊழலுக்கு துணைபோவதாக என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை, கடுமையாக மறுக்கிறேன். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
ஒட்டுமொத்தமாக ஊழலை ஒழிக்க, எந்த மசோதா பயனுள்ளதாக இருக்குமோ, அந்த மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மசோதாக்களும், பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். ஊழலை ஒழிக்க, ஒரே ஒரு நடவடிக்கை மட்டும் போதாது. பல்வேறு துறைகள் ரீதியான நடவடிக்கை அவசியம்.
பா.ஜ., உறுப்பினர் முரளிமனோகர் ஜோஷி, பார்லிமென்டில் பேசும்போது, என்னை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசினார். ஊழலுக்கு துணைபோவதாக பேசினார். கடந்த ஏழு ஆண்டுகளாக, பிரதமராக இருக்கிறேன். என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறியுள்ளனர். ஆனால், நான் யாரையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தது இல்லை. எந்த ஒரு உறுப்பினரின் நடத்தை பற்றியும் விமர்சித்தது இல்லை. நிதி அமைச்சராகவும், பிரதமராகவும், நாட்டின் பெருமையை உயர்த்தும் அளவுக்கு, நானும் சிறிய அளவில் பங்காற்றியுள்ளேன். அதே நேரத்தில், என் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படுவது, என்னை வேதனைப்படுத்துகிறது. நானும் பதிலுக்கு குற்றச்சாட்டுகளை கூறி, இந்த சபையை, வாக்குவாதங்கள் நடக்கும் சபையாக மாற்ற விரும்பவில்லை. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், என் சொத்துக்களை ஆய்வு செய்யலாம். கடந்த 41 ஆண்டுகளில் நான், சொத்து குவித்துள்ளேனா என்பதை, அவர் ஆய்வு செய்யலாம். அரசுப் பதவியை, சொத்துக்கள் குவிப்பதற்காக, நான் பயன்படுத்தினேன் என அவர் நிரூபித்தால், அவர் என்ன தீர்ப்பளித்தாலும், ஏற்கத் தயார். நான் பிரதமராக இருந்த காலத்தில், தவறு செய்திருக்கலாம். தவறு செய்யாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தவறு செய்வது மனித இயல்பு. அதே நேரத்தில், ஊழலுக்கு துணைபோவதாக என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை, கடுமையாக மறுக்கிறேன். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பிரதமர் மன்மோகன்சிங் பொறுப்பாக முடியாது;
» ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு வித்திட்டது தயாநிதி மாறன் தான்- பிரதமர்
» ஈராக் துணை ஜனாதிபதிக்கு பிரதமர் கடைசி எச்சரிக்கை
» துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து
» ஊழலுக்கு எதிராக கோஷம்: அன்னா ஹசாரே போராட்டத்தில் 10 ஆயிரம் இளைஞர்கள்
» ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு வித்திட்டது தயாநிதி மாறன் தான்- பிரதமர்
» ஈராக் துணை ஜனாதிபதிக்கு பிரதமர் கடைசி எச்சரிக்கை
» துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து
» ஊழலுக்கு எதிராக கோஷம்: அன்னா ஹசாரே போராட்டத்தில் 10 ஆயிரம் இளைஞர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|