சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) Khan11

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

+19
பார்த்திபன்
பர்வின்
செய்தாலி
anandstarct
kaviraj
ராணி
kutty
rinos
கலைவேந்தன்
ஹம்னா
முனாஸ் சுலைமான்
lafeer
பர்ஹாத் பாறூக்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
i4u
Atchaya
*சம்ஸ்
23 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) Empty சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by *சம்ஸ் Mon 29 Aug 2011 - 16:37

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி மாபெரும் கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறோம்.

கவிதை எழுத வகைப்படுத்தப்பட்ட கருத்துக்கள்:

  • காதல்
    நட்பு
    சமகாலம்


பரிசுத்தொகை விவரம்: (இந்திய ரூபாய்கள்)

  • முதல் பரிசு (ஒருவருக்கு) ரூ. 5000/-
    இரண்டாம் பரிசு (ஒருவருக்கு) ரூ. 3000/-
    மூன்றாம் பரிசு (ஒருவருக்கு) ரூ. 2000/-
    ஆறுதல் பரிசுகள் (5 பேருக்கு) சேனைத் தமிழுலாவின் சான்றிதழ் வழங்கப்படும்


போட்டிக்கான விதிமுறைகள்:


    01 .சேனைத் தமிழ் உலாவில் 50 பதிவிற்கு மேல் பதிவிட்ட உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
    02 .ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப முடியும்.
    03 .கவிதைத் தலைப்பை அந்தந்த வகுப்பின் கீழ் குறிப்பிடப்படவேண்டும்.... (எ.கா: காதல் கவிதையாக இருந்தால் ... காதல்: என்ற வகுப்பின் கீழ் தங்கள் கவிதைத் தலைப்பினை இட்டு அனுப்பவேண்டும்)
    04.கவிதைகள் 10 வரிகளுக்கு மேற்பட்டதாகவும் 25 வரிகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்
    05.கவிதை அனுப்புபவர்கள் கண்டிப்பாக தங்கள் பயனர் பெயரை தட்டச்சு செய்யவும்.
    06.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது.
    07.கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 30 நவம்வர் 2011
    போட்டி முடிவுகள் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியிடப்படும்.
    08.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.


நடுவர்கள் குழு :


  • சிறப்புக் கவிஞர்.அப்துல்லாஹ்
  • புரட்சிக் கவிஞர். யாதுமானவள்
    சிறப்புக் கவிஞர். ஹாசிம்


கவிதைகளை அனுப்பவேண்டிய முகவரி : poemchenai@gmail.com

அனைவருக்கும் வாழ்த்துக்கள்....


சேனைத் தமிழ் உலா நிர்வாகம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by Atchaya Mon 29 Aug 2011 - 16:47

சந்தேகம்:1
கவிமாமணி. ஆசுகவி அன்புடீன்
புரட்சிக் கவிஞர். யாதுமானவள்
சிறப்புக் கவிஞர். ஹாசிம்
இவர்கள் மூவருமே கவிஞ்சர்கள். இவர்களை போட்டியில் கலந்து கொள்ளாமல் செய்து விட்டீர்களே...சுவாரசியமா, விருவிருப்பா நடைபெற வேண்டுமென்றால், இம்மூவரையும் கவிதைகள் எழுத அனுமதிக்க இயலுமா?
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by i4u Mon 29 Aug 2011 - 16:49

நானும் எழுதுகிறேன் ஜாலி சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) 678497

i4u
புதுமுகம்

பதிவுகள்:- : 3
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by kalainilaa Mon 29 Aug 2011 - 16:56

சேனையில் இனி கொண்டாட்டம் தான் .கவிதையாய் உட்கொள்ளலாம் .

இதை வழங்கும் சேனைக்கு வாழ்த்துக்கள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நேசமுடன் ஹாசிம் Mon 29 Aug 2011 - 16:58

Atchaya wrote:சந்தேகம்:1
கவிமாமணி. ஆசுகவி அன்புடீன்
புரட்சிக் கவிஞர். யாதுமானவள்
சிறப்புக் கவிஞர். ஹாசிம்
இவர்கள் மூவருமே கவிஞ்சர்கள். இவர்களை போட்டியில் கலந்து கொள்ளாமல் செய்து விட்டீர்களே...சுவாரசியமா, விருவிருப்பா நடைபெற வேண்டுமென்றால், இம்மூவரையும் கவிதைகள் எழுத அனுமதிக்க இயலுமா?

இல்லை அண்ணா கண்டிப்பாக முடியாது நடத்துனர்கள் நடுவர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ள முடியாது ஏனைய நண்பர்களுக்கு ஊக்குவிப்பதே எமது நோக்கம்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by kalainilaa Mon 29 Aug 2011 - 17:29

சாதிக் wrote:
Atchaya wrote:சந்தேகம்:1
கவிமாமணி. ஆசுகவி அன்புடீன்
புரட்சிக் கவிஞர். யாதுமானவள்
சிறப்புக் கவிஞர். ஹாசிம்
இவர்கள் மூவருமே கவிஞ்சர்கள். இவர்களை போட்டியில் கலந்து கொள்ளாமல் செய்து விட்டீர்களே...சுவாரசியமா, விருவிருப்பா நடைபெற வேண்டுமென்றால், இம்மூவரையும் கவிதைகள் எழுத அனுமதிக்க இயலுமா?

இல்லை அண்ணா கண்டிப்பாக முடியாது நடத்துனர்கள் நடுவர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ள முடியாது ஏனைய நண்பர்களுக்கு ஊக்குவிப்பதே எமது நோக்கம்
@. @. @.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 17:45

kalainilaa wrote:சேனையில் இனி கொண்டாட்டம் தான் .கவிதையாய் உட்கொள்ளலாம் .

இதை வழங்கும் சேனைக்கு வாழ்த்துக்கள் .
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by Atchaya Mon 29 Aug 2011 - 18:29

நன்று..நன்று.. தகவல் உடன் பகிர்ந்தமைக்கு நன்றி.... #+ :{:*):
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 18:30

Atchaya wrote:நன்று..நன்று.. தகவல் உடன் பகிர்ந்தமைக்கு நன்றி.... #+ :{:*):
இப்பவே ஆரம்பிச்சிடுங்க கவிதை எழுத


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by பர்ஹாத் பாறூக் Mon 29 Aug 2011 - 18:40

ம் சரியான போட்டி எல்லோரும் எழுதுங்க நான் பார்த்து ரசிக்கிறேன்..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by lafeer Mon 29 Aug 2011 - 18:50

எழுதுங்கள் உங்கள் திறமைகளை காட்டுங்கள் எனக்கு கவி வந்தால் நானும் எழுதுகிறேன் வரும்போது எழுதுவம்
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by முனாஸ் சுலைமான் Mon 29 Aug 2011 - 21:31

kalainilaa wrote:
சாதிக் wrote:
Atchaya wrote:சந்தேகம்:1
கவிமாமணி. ஆசுகவி அன்புடீன்
புரட்சிக் கவிஞர். யாதுமானவள்
சிறப்புக் கவிஞர். ஹாசிம்
இவர்கள் மூவருமே கவிஞ்சர்கள். இவர்களை போட்டியில் கலந்து கொள்ளாமல் செய்து விட்டீர்களே...சுவாரசியமா, விருவிருப்பா நடைபெற வேண்டுமென்றால், இம்மூவரையும் கவிதைகள் எழுத அனுமதிக்க இயலுமா?

இல்லை அண்ணா கண்டிப்பாக முடியாது நடத்துனர்கள் நடுவர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ள முடியாது ஏனைய நண்பர்களுக்கு ஊக்குவிப்பதே எமது நோக்கம்
சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) 111433 சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) 111433 சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) 111433
சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) 111433 சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) 111433 சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) 111433 சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) 528804
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 23:50

அரிய தோர் சந்தர்ப்பம் வரவேற்கத்தக்க ஒரு போட்டி இளம் கவிஞர்களுக்கு ஒரு வழிகாட்டல் குறுகிய காலத்தினுள் நானும் இணைந்து கொண்டதில் பெருமையடைகிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by ஹம்னா Tue 30 Aug 2011 - 12:11

எல்லோரும் கலந்து கொண்டு வெற்றி பெருங்கள்.
வெற்றி பெருபவருக்கு நான் முன்கூட்டிய வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறேன்.


சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by *சம்ஸ் Thu 1 Sep 2011 - 13:04

lafeer2020 wrote:எழுதுங்கள் உங்கள் திறமைகளை காட்டுங்கள் எனக்கு கவி வந்தால் நானும் எழுதுகிறேன் வரும்போது எழுதுவம்
எழுதுங்கள் லாபீர் திறமைக்கு கண்டிப்பாக இடம் உண்டு உங்களின் திறமையை காட்டுங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by முனாஸ் சுலைமான் Thu 1 Sep 2011 - 13:07

ஹம்னா wrote:எல்லோரும் கலந்து கொண்டு வெற்றி பெருங்கள்.
வெற்றி பெருபவருக்கு நான் முன்கூட்டிய வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறேன்.
அது சரி இது நல்லா இருக்கே இன்னும் போட்டி ஆரம்பிக்கவே இல்ல்லை அதற்க்குள் வெற்றியாளருக்கு வாழ்த்தும் வந்து விட்டது இதை விட நம்மட ஜனாதிபதி மகிந்த நல்லமே ஏன்னா அவருதான் எல்லாம் புரியுதா?////////// :”: :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by கலைவேந்தன் Thu 1 Sep 2011 - 13:11

சேனையுலவின் முதலாமாண்டு கவிதைப்போட்டியில் பங்கு பெற்று வெற்றிபெற அனைத்துக் கவிஞர்களையும் வாழ்த்துகிறேன்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by *சம்ஸ் Thu 1 Sep 2011 - 13:12

முனாஸ் சுலைமான் wrote:
ஹம்னா wrote:எல்லோரும் கலந்து கொண்டு வெற்றி பெருங்கள்.
வெற்றி பெருபவருக்கு நான் முன்கூட்டிய வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறேன்.
அது சரி இது நல்லா இருக்கே இன்னும் போட்டி ஆரம்பிக்கவே இல்ல்லை அதற்க்குள் வெற்றியாளருக்கு வாழ்த்தும் வந்து விட்டது இதை விட நம்மட ஜனாதிபதி மகிந்த நல்லமே ஏன்னா அவருதான் எல்லாம் புரியுதா?////////// :”: :,;: :,;:
சத்தியமாக எனக்கு புரியவில்லை சார் :,;: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by முனாஸ் சுலைமான் Thu 1 Sep 2011 - 13:14

*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
ஹம்னா wrote:எல்லோரும் கலந்து கொண்டு வெற்றி பெருங்கள்.
வெற்றி பெருபவருக்கு நான் முன்கூட்டிய வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறேன்.
அது சரி இது நல்லா இருக்கே இன்னும் போட்டி ஆரம்பிக்கவே இல்ல்லை அதற்க்குள் வெற்றியாளருக்கு வாழ்த்தும் வந்து விட்டது இதை விட நம்மட ஜனாதிபதி மகிந்த நல்லமே ஏன்னா அவருதான் எல்லாம் புரியுதா?////////// :”: :,;: :,;:
சத்தியமாக எனக்கு புரியவில்லை சார் :,;: :,;:
புரியும் ஆனால் இப்ப புரியாது ஏன்னா நீதி நியாயம் தீர்ப்பு இன்னும் இன்னும் இன்னும் சொல்லவா???????? சொன்னால் நானும் :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by rinos Thu 1 Sep 2011 - 13:16

கலைவேந்தன் wrote:சேனையுலவின் முதலாமாண்டு கவிதைப்போட்டியில் பங்கு பெற்று வெற்றிபெற அனைத்துக் கவிஞர்களையும் வாழ்த்துகிறேன்..!
@. @.
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by kutty Thu 1 Sep 2011 - 13:57

சூப்பர்ல அனுப்பிருவோம் ஜெயிச்சு பரிசை வாங்கி சேனை நண்பர்கள் எல்லாருக்கும் ட்ரீட் வச்சுருவோம் சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) 162318
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நண்பன் Thu 1 Sep 2011 - 15:17

kutty wrote:சூப்பர்ல அனுப்பிருவோம் ஜெயிச்சு பரிசை வாங்கி சேனை நண்பர்கள் எல்லாருக்கும் ட்ரீட் வச்சுருவோம் சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) 162318
அப்படியே செய்திடுங்கள் குட்டி @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by முனாஸ் சுலைமான் Thu 1 Sep 2011 - 15:24

நண்பன் wrote:
kutty wrote:சூப்பர்ல அனுப்பிருவோம் ஜெயிச்சு பரிசை வாங்கி சேனை நண்பர்கள் எல்லாருக்கும் ட்ரீட் வச்சுருவோம் சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) 162318
அப்படியே செய்திடுங்கள் குட்டி @.
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by ராணி Fri 2 Sep 2011 - 12:56

ஐயா,பரிசு எவ்வளவு ,ஐயாயிரமா ?

இந்த நேரம் பார்த்து கவிதை வரமாட்டுது,
நான் யாரைப்போய் கேப்பேன் ,
எபப்டி காப்பியடிப்பேன்,
ஒன்றும் புரிய மாட்டுதே,
நமக்கு இல்லை பரிசு ,தரமாட்டார்.
நிருவனரே ,ஏதாவது வழி,சொலுங்க .
:!#: :!#: :!#: {)) {)) {))

ராணி
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by kaviraj Fri 2 Sep 2011 - 13:02

naaன் இன்னைக்கு தான் சேர்ந்தேன் ...கவிதை போட்டியில் பங்கு பெற என்ன செய்ய வேண்டும்?
kaviraj
kaviraj
புதுமுகம்

பதிவுகள்:- : 31
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum