சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பீட்ரூட் குழம்பு
by rammalar Today at 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Today at 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Today at 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Today at 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Today at 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Yesterday at 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Yesterday at 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Yesterday at 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!! Khan11

ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!!

+5
*சம்ஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
சர்ஹூன்
9 posters

Go down

ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!! Empty ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!!

Post by சர்ஹூன் Thu 15 Sep 2011 - 9:25


வார்த்தைகள் வழுக்கிச் செல்கின்றன
எதிலாவது ஒட்டிக்கொள்ள கட்டளையிட்டும்..
துயரத்தின் வழிகளில் எப்போதும் போல்

*******

இறுதிக்கணங்கள் எப்போதும் சுவாரசியமானவை
உன் தொலைபேசி அழைப்பிலும்,
முத்தமொன்றின் அவசரத்திலும்
ஏன் மௌனங்களின் இறுதி கூட,
என் மரணம் பற்றிய கனவும் அதுவாகவே சபிக்கப்படட்டும்..

********

உன்னை துதிப்பதில்லை எனும் முடிவு பற்றி
நான் பிரகடனம் செய்த மறுகணம்-
நீ தொடர்ந்தாய்
துதிப்பது உன் கடமை என்பதை ஞாபகமூட்ட..

சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!! Empty Re: ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!!

Post by kalainilaa Thu 15 Sep 2011 - 9:29

அழகான கவி இளவலே .

வாழ்க்கையின் எச்சத்தை,மிச்சத்தை சொல்லும் வரிகள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!! Empty Re: ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 15 Sep 2011 - 9:38

அனைத்தும் ரசித்த அருமையான வரிகள் கருக்களில் கதைகள் பல இருக்கிறது

உன்னை துதிப்பதில்லை எனும் முடிவு பற்றி
நான் பிரகடனம் செய்த மறுகணம்-
நீ தொடர்ந்தாய்
துதிப்பது உன் கடமை என்பதை ஞாபகமூட்ட..

அபாரமான கரு இளவலே
இறைவனை மறந்து நடக்கின்ற தருணங்களில் அவனது சோதனைகள் எமைச்சேரும் போது நாம் அவனை நினைக்கிறோம் துதிக்கிறோம் தெளிவான கருத்து மிக்க நன்றிகள் வாழ்த்துகள் தோழா


ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!! Empty Re: ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!!

Post by நண்பன் Thu 15 Sep 2011 - 10:27

மிகவும் அருமை இப்போது நான் உங்கள் பதிவுகளைத் தேடிப்படிக்கிறேன் அனைத்தும் அழகும் சுவாரசியமும்
உங்கள் திறமைகளை இங்கு எங்களுக்காவும் படையுங்கள்
என்றும் நன்றியுடன்
நண்பன்
ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!! 2737039178


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!! Empty Re: ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!!

Post by *சம்ஸ் Thu 15 Sep 2011 - 21:33

அருமை அருமை ரசனை மிக்க பதிவுகள் கவிதை பசுமை நினைவுகள் என்று வாவ் அசத்தல் தொடரட்டும் உங்களின் பயணம் சர்ஹூன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!! Empty Re: ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!!

Post by இப்ஹாம் Thu 15 Sep 2011 - 23:27

அருமையான வரிகள் மனதின் ஆழமாக உரசுகின்ற வரிகள் வாழ்த்துக்கள் தோழரே
இப்ஹாம்
இப்ஹாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55

Back to top Go down

ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!! Empty Re: ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!!

Post by யாதுமானவள் Fri 16 Sep 2011 - 8:47

சர்ஹூன் wrote:
வார்த்தைகள் வழுக்கிச் செல்கின்றன
எதிலாவது ஒட்டிக்கொள்ள கட்டளையிட்டும்..
துயரத்தின் வழிகளில் எப்போதும் போல்

*******

இறுதிக்கணங்கள் எப்போதும் சுவாரசியமானவை
உன் தொலைபேசி அழைப்பிலும்,
முத்தமொன்றின் அவசரத்திலும்
ஏன் மௌனங்களின் இறுதி கூட,
என் மரணம் பற்றிய கனவும் அதுவாகவே சபிக்கப்படட்டும்..

********

உன்னை துதிப்பதில்லை எனும் முடிவு பற்றி
நான் பிரகடனம் செய்த மறுகணம்-
நீ தொடர்ந்தாய்
துதிப்பது உன் கடமை என்பதை ஞாபகமூட்ட..


ச்சும்மா ... பார்த்தேன்... அதான் உள்ளே வந்தேன்.... ஆனா சூப்பர் ஆ இருக்கு கவிதை....

இறுதிக்கணங்கள் எப்போதும் சுவாரசியமானவை
என் மரணம் பற்றிய கனவும் அதுவாகவே சபிக்கப்படட்டும்..
மரணத்தின் பொது சுவாரசியம் சபிக்கப்படட்டும் என்று வித்யாசமாக அருமையாக கொடுத்துள்ளீர்.... நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள் சர்ஹூன் !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!! Empty Re: ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!!

Post by lafeer Fri 16 Sep 2011 - 9:04

அருமையகா உள்ளது நன்றி நன்றி
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!! Empty Re: ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!!

Post by Inudeen Fri 16 Sep 2011 - 9:27

அருமை அருமை

சர்ஹூன் என்னைத் தெரிகிறதா நலாமா நீண்ட நாட்களின் பின்னர் காண்கிறேன்(நிசாம் ரேடர்ஸ்)
Inudeen
Inudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!! Empty Re: ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum