சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Today at 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

மாயாவதி அரசுக்கு தொடர்ந்தும் நெருக்கடி நிலை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் Khan11

மாயாவதி அரசுக்கு தொடர்ந்தும் நெருக்கடி நிலை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார்

3 posters

Go down

மாயாவதி அரசுக்கு தொடர்ந்தும் நெருக்கடி நிலை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் Empty மாயாவதி அரசுக்கு தொடர்ந்தும் நெருக்கடி நிலை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார்

Post by நண்பன் Thu 6 Oct 2011 - 9:15

மாயாவதி அரசுக்கு தொடர்ந்தும் நெருக்கடி நிலை:
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார்




சி.பி.ஐ. விசாரணை செய்ய சிபாரிசு

உத்தரபிரதேச மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் ரங்கநாத் மிஸ்ரா மீது, அளவுவிற்கு
அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக, அம்மாநில லோக் ஆயுக்தா குற்றம் சாட்டியுள்ளதுடன்,
அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கவும் சிபாரிசு செய்துள்ளது.
மாயாவதி அரசுக்கு தொடர்ந்தும் நெருக்கடி நிலை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் I-4உத்தர பிரதேசத்தில் ஆட்சி செய்யும் மாயாவதி அரசுக்கு, சோதனை மேல் சோதனை
வந்துகொண்டிருக்கிறது. அவரது அமைச்சரவையில் கால்நடைத்துறை அமைச்சராக பதவி வகித்த
அவத்பால் சிங், இலஞ்சம் வாங்கினார் என்றும், அவர் மீது குற்ற வழக்குகள் உள்ளன
என்றும், அம்மாநில லோக் ஆயுக்தா கூறியிருந்தது.
இதையடுத்து அவத்பால் சிங் யாதவ், கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் தனது பதவியை ராஜினாமா
செய்தார். அடுத்து, அறநிலையத்துறை மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை அமைச்சராக
இருந்த ராஜேஷ் திருபாதி மீது, நில அபகரிப்பு வழக்குகள் இருப்பதாக லோக் ஆயுக்தா
கூறியதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பரில் அவரது பதவி பறிக்கப்பட்டது.
இந்நிலையில், அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ரங்கநாத் மிஸ்ரா மீது, அளவுக்கு
அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தற்போது லோக் ஆயுக்தா குற்றம் சாட்டியுள்ளதுடன், அவரை
அமைச்சரவையில் இருந்து நீக்கவும் சிபாரிசு செய்துள்ளது. பள்ளிக் கல்வி அமைச்சர்
ரங்கநாத் மிஸ்ரா, அளவுக்கு மீறி சொத்து சேர்த்துள்ளார் என உத்திர பிரதேச மாநில லோக்
ஆயுக்தாவிடம் வழக்கறிஞர் பாதோஹி, சுவாமி பிரசாத் மிஸ்ரா, புகார் அளித்திருந்தனர்.
இந்த புகாரின் மீது லோக் ஆயுக்தா நீதிபதி என். கே. மெஹ்ரோத்ரா விசாரணை செய்தார்.
பின், நீதிபதி மெஹ்ரோத்ரா, தனது அறிக்கையை முதல்வர் மாயாவதிக்கு கடந்த திங்கட்கிழமை
அனுப்பி வைத்துள்ளார். அதில் பள்ளிக் கல்வி அமைச்சர் ரங்கநாத் மிஸ்ரா மீது
கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்ததில், அளவுக்கு அதிகமாக அவர்
சொத்து சேர்த்துள்ளதும், கிராம சபை நிலத்தை சட்டவிரோதமாக அபகரித்துள்ளதும்
தெரியவந்துள்ளது.
எனவே, இலஞ்ச தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை சி.பி.ஐ. அல்லது கண்காணிப்புத் துறையினர்
விசாரணை செய்ய வேண்டும். மேலும், அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சிபாரிசு
செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச அரசில் தற்போது மூன்றாவதாக, பள்ளிக் கல்வி அமைச்சரை
லோக் ஆயுக்தா நீதிபதி, பதவி விலகக் கூறியிருப்பது, முதல்வர் மாயாவதிக்கு சிக்கலை
ஏற்படுத்தி உள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மாயாவதி அரசுக்கு தொடர்ந்தும் நெருக்கடி நிலை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் Empty Re: மாயாவதி அரசுக்கு தொடர்ந்தும் நெருக்கடி நிலை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 6 Oct 2011 - 11:43

அரசியல் என்றாலே ஊழகிவிட்ட காலம்


மாயாவதி அரசுக்கு தொடர்ந்தும் நெருக்கடி நிலை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மாயாவதி அரசுக்கு தொடர்ந்தும் நெருக்கடி நிலை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் Empty Re: மாயாவதி அரசுக்கு தொடர்ந்தும் நெருக்கடி நிலை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார்

Post by kalainilaa Thu 6 Oct 2011 - 20:40

:!.: :!.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மாயாவதி அரசுக்கு தொடர்ந்தும் நெருக்கடி நிலை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் Empty Re: மாயாவதி அரசுக்கு தொடர்ந்தும் நெருக்கடி நிலை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை சென்றார் பிரதமர்
» வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு: மதுகோடா மீது சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப் பத்திரிகை தாக்கல்
» காலணி வாங்க மும்பைக்கு தனி விமானம் அனுப்பிய மாயாவதி: விக்கிலீக்ஸ்
» மாயாவதி அரசின் மீது சி.பி.ஐ விசாரணை: மத்திய மந்திரி எச்சரிக்கை
» உலகின் மிகப்பெரிய ஊழல்வாதி மாயாவதி: முலாயம் சிங் யாதவ் தாக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum