Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக .......
+2
ADNAN
nazimudeen
6 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக .......
1.
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம்
மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைத்தட்டி வரவேற்கிறது.
2. கற்ற அறிவையும், பெற்ற
செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காக செலவிடுவதே சிறந்தது.
3.
நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில்
புரிந்து கொள்ள வேண்டும்.
4. நம்பிக்கை குறையும் போது தான் ஒவ்வொரு மனிதனும்
நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.
5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு
வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். ஆனால், சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும்
உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.
6. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி
மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க இயலாத பெரும் சுமையாகியிருக்கும்.
7. உலகம் ஒரு விசித்திரமான
கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்து தேர்வு வைப்பது இல்லை. தேர்வுக்குப் பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.
8. சிக்கனம் என்பது
ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது
அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது
ஆகும்.
9. எதை இழந்தீர்கள் என்பதல்ல
முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.
10.
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல;
விடாமுயற்சியினால் தான் செய்யப்பட்டவை.
11. முன்நோக்கி செல்லும் போது
கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.
12.
ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும்
மனதில் நிம்மதி இருக்காது.
13. எல்லோரையும் நம்புவது
அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.
14.
எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம்,
இன்னொன்று மெளனம்.
15. எல்லோரும் தம்மை விட்டு
விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.
16. ஆசையில்லாத
முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையாலும் பயனில்லை.
17. செயல் புரியாத மனிதனுக்கு
தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.
18. சண்டைக்குப் பின் வரும்
சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.
19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை;
நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.
20.
மகிழ்ச்சியாய் ...., நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.
21. பழமையைப் பற்றி ஒன்றுமே
தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.
22. வாசிப்புப்
பழக்கம் என்பது அருமையான ருசி; அழகான பசி. ஒரு முறை சுவைத்துப்
பழகிவிட்டால் அது தொடர்கதையாகி விடும்.
23. நீங்கள் விரும்புவது
ஒருவேளை உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால், உங்களுக்குத்
தகுதியானது கண்டிப்பாகக் கிடைத்தே தீரும்.
24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை
முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும்
அகன்றுவிடும்.
25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி
அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
Re: சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக .......
ஒரு மனிதனுக்கு அவசியம் தேவையான அறிவுரைகளை தந்தமைக்க நன்றி
:’|: :’|: :’|: :’|:
:’|: :’|: :’|: :’|:
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Re: சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக .......
அனைத்தும் பொன் மொழிகளே சகோ மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு
இது போன்ற பயனுள்ள தகவல்களை உங்களிடம் இருந்து இன்னும் எதிர் பார்க்கிறோம் என்றும் நன்றியுடன்
நண்பன்
இது போன்ற பயனுள்ள தகவல்களை உங்களிடம் இருந்து இன்னும் எதிர் பார்க்கிறோம் என்றும் நன்றியுடன்
நண்பன்
Last edited by நண்பன் on Tue 11 Oct 2011 - 17:32; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக .......
சகோதரரே! மீண்டும் அவ்வாக்கியங்களை வாசியுங்கள்.
"ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது"
சரியாகவே எழுதப் பட்டுள்ளது!!
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
"ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது"
சரியாகவே எழுதப் பட்டுள்ளது!!
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
Re: சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக .......
மிக்க நன்றி தவறு என்னுடயதுதான் திருத்திக்கொண்டேன்nazimudeen wrote:சகோதரரே! மீண்டும் அவ்வாக்கியங்களை வாசியுங்கள்.
"ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது"
சரியாகவே எழுதப் பட்டுள்ளது!!
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக .......
அத்தனையும் பொன்னான மொழிகளே பகிர்ந்தளித்தமைக்கு நன்றி தோழரே..
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக .......
அத்தனை மொழிகளும் முத்தான மொழிகள். :)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஆப்கானிஸ்தானிலிருந்து உங்களுக்காக
» உங்களுக்காக.....
» உங்களுக்காக ஒரு INFORMATION..
» டாக்டர் உங்களுக்காக காத்திருக்கிறார்...!
» என்னிதயம் உங்களுக்காக.......
» உங்களுக்காக.....
» உங்களுக்காக ஒரு INFORMATION..
» டாக்டர் உங்களுக்காக காத்திருக்கிறார்...!
» என்னிதயம் உங்களுக்காக.......
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|