சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

குழந்தைகளை பிரிந்தால் திருமணம்:பிரபுதேவாவுக்கு நயன்தாரா நிபந்தனை Khan11

குழந்தைகளை பிரிந்தால் திருமணம்:பிரபுதேவாவுக்கு நயன்தாரா நிபந்தனை

3 posters

Go down

குழந்தைகளை பிரிந்தால் திருமணம்:பிரபுதேவாவுக்கு நயன்தாரா நிபந்தனை Empty குழந்தைகளை பிரிந்தால் திருமணம்:பிரபுதேவாவுக்கு நயன்தாரா நிபந்தனை

Post by நண்பன் Mon 17 Oct 2011 - 11:31

குழந்தைகளை பிரிந்தால் திருமணம்:பிரபுதேவாவுக்கு நயன்தாரா நிபந்தனை D9d87bf9-e1bc-4fa4-996a-80544a5c8925_S_secvpf

நயன்தாரா-பிரபுதேவா காதலில் திடீர் முறிவு ஏற்பட்டுள்ளது. இருவரும்
திருமணத்துக்கு தயாராகி வந்தனர். விரைவில் திருமணம் நடைபெறும் என்று
பிரபுதேவாவே அதிகார பூர்வமாக அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில்
இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல் மனைவி ரம்லத்தின் இரு குழந்தைகளுடன் பிரபுதேவா நெருக்கமாக இருப்பதே
இந்த தகராறுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ரம்லத்தை
விவாகரத்து செய்த போது அவருக்கும் குழந்தைகளுக்கும் வீடு சொத்துக்களை
எழுதி கொடுத்தார். ரம்லத் வீட்டுக்கு செல்வதையும் நிறுத்தினார். ஆனால்
குழந்தைகளுடனான தொடர்பை மட்டும் அவர் முறிக்கவில்லை. சென்னை
வரும்போதெல்லாம் ரம்லத் வீட்டுக்கு ஆள் அனுப்பி குழந்தைகளை அழைத்து
வரச்செய்து அவர்களுடன் நேரத்தை செலவிடுகிறார். “ஷாப்பிங்” அழைத்து போய்
துணி மணிகள் என வேண்டப்பட்ட பொருட்களை எல்லாம் வாங்கி கொடுக்கிறார்.

சமீபத்தில்
வெளிநாட்டுக்கும் குழந்தைகளை அழைத்து போனார். இதெல்லாம் நயன்தாராவுக்கு
ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேரிலேயே சண்டை போட்டார். கேரளாவில் தன்னை தேடி
வீட்டுக்கு வந்த பிரபுதேவாவை சந்திக்க மறுத்தார். கதவை உள்பக்கமாக பூட்டி
விட்டு வீட்டுக்கு உள்ளேயே இருந்தார். பிரபுதேவா பல மணி நேரம் வாசலில்
காத்து நின்று விட்டு ஏமாற்றத்தோடு வீடு திரும்பினார். இதனால் திருமணம்
நின்று போனது. நயன்தாரா - பிரபுதேவா இடையே சமரசம் செய்து வைக்க
மத்தியஸ்தர்கள் சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால் நயன்தாரா உடன்படவில்லை.

முதல்
மனைவியுடனும், குழந்தைகளுடனும் தொடர்பை துண்டித்தால் மட்டுமே
திருமணத்துக்கு சம்மதிப்பேன் என்று உறுதியாக கூறிவிட்டாராம். இதனால்
திருமணம் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. பிரபுதேவாவுக்காக நயன் தாரா
சினிமாவுக்கு முழுக்கு போட்டார். ஆனால் தற்போது படங்களில் நடிக்க முடிவு
செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளை பிரிந்தால் திருமணம்:பிரபுதேவாவுக்கு நயன்தாரா நிபந்தனை Empty Re: குழந்தைகளை பிரிந்தால் திருமணம்:பிரபுதேவாவுக்கு நயன்தாரா நிபந்தனை

Post by jasmin Mon 17 Oct 2011 - 14:40

நயந்தாரா முதலில் மோகன்லாலோடு சுற்றி விட்டு பின் சிம்புவோடு கலந்து விட்டு இப்போது பிரபுதேவாவை ஆட்டிப் படைத்துக்கொண்டு இருக்கிறார்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

குழந்தைகளை பிரிந்தால் திருமணம்:பிரபுதேவாவுக்கு நயன்தாரா நிபந்தனை Empty Re: குழந்தைகளை பிரிந்தால் திருமணம்:பிரபுதேவாவுக்கு நயன்தாரா நிபந்தனை

Post by நண்பன் Mon 17 Oct 2011 - 16:56

jasmin wrote:நயந்தாரா முதலில் மோகன்லாலோடு சுற்றி விட்டு பின் சிம்புவோடு கலந்து விட்டு இப்போது பிரபுதேவாவை ஆட்டிப் படைத்துக்கொண்டு இருக்கிறார்

இதுக்குத்தான் சொல்றது பார்க்கக் கூடாததை எல்லாம் பார்க்கக் கூடாது என்று!

Spoiler:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளை பிரிந்தால் திருமணம்:பிரபுதேவாவுக்கு நயன்தாரா நிபந்தனை Empty Re: குழந்தைகளை பிரிந்தால் திருமணம்:பிரபுதேவாவுக்கு நயன்தாரா நிபந்தனை

Post by kalainilaa Mon 17 Oct 2011 - 17:38

jasmin wrote:நயந்தாரா முதலில் மோகன்லாலோடு சுற்றி விட்டு பின் சிம்புவோடு கலந்து விட்டு இப்போது பிரபுதேவாவை ஆட்டிப் படைத்துக்கொண்டு இருக்கிறார்

இப்படி மதிப்பிடுகளை அள்ளி வழங்கும் தலைக்கு வாழ்த்துக்கள் . :”: :”:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

குழந்தைகளை பிரிந்தால் திருமணம்:பிரபுதேவாவுக்கு நயன்தாரா நிபந்தனை Empty Re: குழந்தைகளை பிரிந்தால் திருமணம்:பிரபுதேவாவுக்கு நயன்தாரா நிபந்தனை

Post by நண்பன் Mon 17 Oct 2011 - 17:45

kalainilaa wrote:
jasmin wrote:நயந்தாரா முதலில் மோகன்லாலோடு சுற்றி விட்டு பின் சிம்புவோடு கலந்து விட்டு இப்போது பிரபுதேவாவை ஆட்டிப் படைத்துக்கொண்டு இருக்கிறார்

இப்படி மதிப்பிடுகளை அள்ளி வழங்கும் தலைக்கு வாழ்த்துக்கள் . :”: :”:
கண்டு பிடித்து விட்டீர்களா? :+=+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளை பிரிந்தால் திருமணம்:பிரபுதேவாவுக்கு நயன்தாரா நிபந்தனை Empty Re: குழந்தைகளை பிரிந்தால் திருமணம்:பிரபுதேவாவுக்கு நயன்தாரா நிபந்தனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum