Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
கனிமொழியின் ஜாமின் மனு மீது தீர்ப்பு : சி.பி.ஐ., எதிர்க்காததால் வெளியே வர வாய்ப்பு
Page 1 of 1
கனிமொழியின் ஜாமின் மனு மீது தீர்ப்பு : சி.பி.ஐ., எதிர்க்காததால் வெளியே வர வாய்ப்பு
ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கில் கைதான, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமார் உட்பட ஐந்து பேர் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் மீதான தீர்ப்பு, நவம்பர் 3ம் தேதி வழங்கப்படும் என, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ஷைனி நேற்று உத்தரவிட்டார். சி.பி.ஐ., எதிர்க்காததால், அவர் அன்றைய தினம் வெளியே வர வாய்ப்பு உள்ளது. இருந்தாலும், கனிமொழிக்கு தீபாவளி, திகார் சிறையில் தான்.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி உட்பட 17 பேர் மீது, கடந்த வாரத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள், ஜாமினில் வெளிவருவதற்கான வாய்ப்பு உருவானது. அதன்படி, கனிமொழி, கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமார், ஆசிப் பல்வா, ராஜிவ் அகர்வால் மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகியோர் தங்களுக்கு ஜாமின் வழங்கக் கோரி, நேற்று டில்லி பாட்டியாலா சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி ஷைனி முன் விசாரணைக்கு வந்த போது, சி.பி.ஐ., சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் யு.யு.லலித், ""கனிமொழி உட்பட ஐந்து பேருக்கும் கோர்ட் விரும்பினால் ஜாமின் வழங்கலாம். அதில், சி.பி.ஐ.,க்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இவர்கள் ஐந்து பேரின் ஜாமின் மனுக்களை கோர்ட் பரிசீலிக்கலாம். அவர்கள் எவ்வளவு நாட்கள் திகார் சிறையில் இருக்கின்றனர் என, எனக்கு தெரியவில்லை. குறைந்தபட்சம் ஐந்து அல்லது ஆறு மாதங்களாக இருக்கலாம். மேலும், ஜாமினில் விடும் போது, வழக்கு விசாரணைக்கு அவர்கள் தவறாமல் ஆஜராகும் வகையில், சில நிபந்தனைகளையும் விதிக்க வேண்டும்,'' என்றார்.
அதேநேரத்தில், ஸ்வான் டெலிகாம் நிறுவன புரமோட்டர் ஷாகித் பல்வா மற்றும் ராஜாவின் முன்னாள் தனிச் செயலர் சந்தோலியா ஆகிய இரண்டு பேருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்றார்.
முன்னதாக, கனிமொழி மற்றும் சரத்குமாருக்கான ஜாமின் மனுவை வழக்கறிஞர் அல்தாப் தாக்கல் செய்தார். இவ்வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே அளித்த உத்தரவின்படி, பிரிவு 439 சிஆர்பிசி-யின்படி ஜாமின் மனுவை தாக்கல் செய்வதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு முன் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான அடிப்படை காரணங்களை, இம்முறை கோர்ட் கவனத்தில் கொள்ளக் கூடாது.
மேலும், ஒரு பெண் அல்லது நோயாளி அல்லது மாற்றுத் திறனாளி என்ற அடிப்படையில், பிரிவு 437 சிஆர்பிசி-யின்படி ஜாமின் கோர உரிமை உள்ளது. அந்த அடிப்படையிலும் இந்த ஜாமின் மனுவை கோர்ட் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
ஸ்பெக்ட்ரம் வழக்கை பொறுத்தவரை, ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட லைசென்ஸ் விவகாரங்களுக்கும், கனிமொழிக்கும் எந்த தொடர்பும் இல்லை. கலைஞர் "டிவி'யில் கூட கனிமொழி ஒரு மைனாரிட்டி பங்குதாரராகவே இருந்துள்ளார். மற்றபடி அந்த, "டிவி'யில் வேறு தொடர்பு ஏதும் இல்லை. வேண்டுமென்றே இவ்வழக்கில் கனிமொழி மீது குற்றம் சாட்டப்படுகிறது.
சி.பி.ஐ.,யின் கூற்றுப்படியே பார்த்தாலும் கூட, கனிமொழி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு என்பது மிகவும் மன்னிக்க முடியாத குற்றமும் அல்ல. இந்த குற்றச்சாட்டின்படி தண்டனை பெறுவோர் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை பெற முடியும். மற்றபடி கொலைக் குற்றமோ அல்லது ஆயுள் தண்டனை பெறும் அளவுக்கான குற்றங்களில் அவர் ஈடுபடவில்லை. எனவே, கனிமொழி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய்யாக புனையப்பட்டவை. தவிர, அவை அனைத்துமே மிகைப்படுத்தப்பட்டவைகளும் கூட.
கனிமொழி சமூகத்தில் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர். ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கிறார். எனவே, வழக்கு தொடர்பான ஆவணங்களை அழிப்பது அல்லது மறைப்பது போன்ற செயல்களில் அவர் ஈடுபட மாட்டார். அவருக்கு ஜாமின் வழங்கினால், அவர் இந்த நாட்டில் தான் இருக்கப் போகிறார். இந்தியாவை விட்டு விட்டு வெளிநாடுகளுக்கு ஓடிப் போய்விட மாட்டார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில், கனிமொழியின் மீது சுமத்தப்பட்டுள்ள ஒரே குற்றச்சாட்டு, கலைஞர் "டிவி'க்கு வந்த 200 கோடி ரூபாய் தொடர்பானது மட்டுமே. உண்மையில் இந்தப் பணம் கலைஞர் "டிவி'க்கு வந்ததற்கும், கனிமொழிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மேலும், இந்த 200 கோடி ரூபாய் பணம், கடனாகப் பெற்றது என, கனிமொழி தரப்பில் கூறப்படுகிறது.
சி.பி.ஐ., தரப்போ, ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கியதற்காக பிரதி உபகாரமாக வழங்கப்பட்ட பணம் என்கிறது. இதுதான் பிரச்னை. எனவே, இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, கனிமொழியின் ஜாமின் மனுவை கருணை கூர்ந்து கோர்ட் பரிசீலனையில் எடுத்துக் கொள்ள வேண்டும்; அவருக்கு விரைவில் ஜாமின் அளித்திட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனிமொழி வெளிநாட்டிற்கு போக மாட்டார் - வக்கீல் : "2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கில் கைதான, தி.மு.க., ராஜ்ய சபா எம்.பி., கனி மொழிக்கு, ஜாமின் வழங்கப் பட்டால் அவர் இந்தியாவை விட்டு வெளிநாட்டிற்கு ஓடிப்போய் விடமாட்டார்', அவரது சார்பில் வழக்கறிஞர் அல்தாப் கனிமொழிக்கு ஜாமின் கேட்டு மனது“தாக்கல் செய்துள்ளார்.
கனிமொழி மற்றும் சரத்குமாருக்கான ஜாமின் மனுவை வழக்கறிஞர் அல்தாப் தாக்கல் செய்தார். இவ்வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே அளித்த உத்தரவின்படி, பிரிவு 439 சிஆர்பிசி-யின்படி ஜாமின் மனுவை தாக்கல் செய்வதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு முன் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான அடிப்படை காரணங்களை, இம்முறை கோர்ட் கவனத்தில் கொள்ளக் கூடாது. மேலும், ஒரு பெண் அல்லது நோயாளி அல்லது மாற்றுத் திறனாளி என்ற அடிப்படையில், பிரிவு 437 சிஆர்பிசி-யின்படி ஜாமின் கோர உரிமை உள்ளது. அந்த அடிப்படையிலும் இந்த ஜாமின் மனுவை கோர்ட் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: ஸ்பெக்ட்ரம் வழக்கை பொறுத்தவரை, ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட லைசென்ஸ் விவகாரங்களுக்கும், கனிமொழிக்கும் எந்த தொடர்பும் இல்லை. கலைஞர் "டிவி'யில் கூட கனிமொழி ஒரு மைனாரிட்டி பங்குதாரராகவே இருந்துள்ளார். மற்றபடி அந்த, "டிவி'யில் வேறு தொடர்பு ஏதும் இல்லை. வேண்டுமென்றே இவ்வழக்கில் கனிமொழி மீது குற்றம் சாட்டப்படுகிறது.
சி.பி.ஐ.,யின் கூற்றுப்படியே பார்த்தாலும் கூட, கனிமொழி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு என்பது மிகவும் மன்னிக்க முடியாத குற்றமும் அல்ல. இந்த குற்றச்சாட்டின்படி தண்டனை பெறுவோர் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை பெற முடியும். மற்றபடி கொலைக் குற்றமோ அல்லது ஆயுள் தண்டனை பெறும் அளவுக்கான குற்றங்களில் அவர் ஈடுபடவில்லை. எனவே, கனிமொழி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய்யாக புனையப்பட்டவை. தவிர, அவை அனைத்துமே மிகைப்படுத்தப்பட்டவைகளும் கூட.
கனிமொழி சமூகத்தில் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர். ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கிறார். எனவே, வழக்கு தொடர்பான ஆவணங்களை அழிப்பது அல்லது மறைப்பது போன்ற செயல்களில் அவர் ஈடுபட மாட்டார். அவருக்கு ஜாமின் வழங்கினால், அவர் இந்த நாட்டில் தான் இருக்கப் போகிறார். இந்தியாவை விட்டு விட்டு வெளிநாடுகளுக்கு ஓடிப் போய்விட மாட்டார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில், கனிமொழியின் மீது சுமத்தப்பட்டுள்ள ஒரே குற்றச்சாட்டு, கலைஞர் "டிவி'க்கு வந்த 200 கோடி ரூபாய் தொடர்பானது மட்டுமே. உண்மையில் இந்தப் பணம் கலைஞர் "டிவி'க்கு வந்ததற்கும், கனிமொழிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மேலும், இந்த 200 கோடி ரூபாய் பணம், கடனாகப் பெற்றது என, கனிமொழி தரப்பில் கூறப்படுகிறது. சி.பி.ஐ., தரப்போ, ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கியதற்காக பிரதி உபகாரமாக வழங்கப்பட்ட பணம் என்கிறது. இதுதான் பிரச்னை. எனவே, இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, கனிமொழியின் ஜாமின் மனுவை கருணை கூர்ந்து கோர்ட் பரிசீலனையில் எடுத்துக் கொள்ள வேண்டும்; அவருக்கு விரைவில் ஜாமின் அளித்திட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தினமலர்
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி உட்பட 17 பேர் மீது, கடந்த வாரத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள், ஜாமினில் வெளிவருவதற்கான வாய்ப்பு உருவானது. அதன்படி, கனிமொழி, கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமார், ஆசிப் பல்வா, ராஜிவ் அகர்வால் மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகியோர் தங்களுக்கு ஜாமின் வழங்கக் கோரி, நேற்று டில்லி பாட்டியாலா சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி ஷைனி முன் விசாரணைக்கு வந்த போது, சி.பி.ஐ., சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் யு.யு.லலித், ""கனிமொழி உட்பட ஐந்து பேருக்கும் கோர்ட் விரும்பினால் ஜாமின் வழங்கலாம். அதில், சி.பி.ஐ.,க்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இவர்கள் ஐந்து பேரின் ஜாமின் மனுக்களை கோர்ட் பரிசீலிக்கலாம். அவர்கள் எவ்வளவு நாட்கள் திகார் சிறையில் இருக்கின்றனர் என, எனக்கு தெரியவில்லை. குறைந்தபட்சம் ஐந்து அல்லது ஆறு மாதங்களாக இருக்கலாம். மேலும், ஜாமினில் விடும் போது, வழக்கு விசாரணைக்கு அவர்கள் தவறாமல் ஆஜராகும் வகையில், சில நிபந்தனைகளையும் விதிக்க வேண்டும்,'' என்றார்.
அதேநேரத்தில், ஸ்வான் டெலிகாம் நிறுவன புரமோட்டர் ஷாகித் பல்வா மற்றும் ராஜாவின் முன்னாள் தனிச் செயலர் சந்தோலியா ஆகிய இரண்டு பேருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்றார்.
முன்னதாக, கனிமொழி மற்றும் சரத்குமாருக்கான ஜாமின் மனுவை வழக்கறிஞர் அல்தாப் தாக்கல் செய்தார். இவ்வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே அளித்த உத்தரவின்படி, பிரிவு 439 சிஆர்பிசி-யின்படி ஜாமின் மனுவை தாக்கல் செய்வதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு முன் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான அடிப்படை காரணங்களை, இம்முறை கோர்ட் கவனத்தில் கொள்ளக் கூடாது.
மேலும், ஒரு பெண் அல்லது நோயாளி அல்லது மாற்றுத் திறனாளி என்ற அடிப்படையில், பிரிவு 437 சிஆர்பிசி-யின்படி ஜாமின் கோர உரிமை உள்ளது. அந்த அடிப்படையிலும் இந்த ஜாமின் மனுவை கோர்ட் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
ஸ்பெக்ட்ரம் வழக்கை பொறுத்தவரை, ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட லைசென்ஸ் விவகாரங்களுக்கும், கனிமொழிக்கும் எந்த தொடர்பும் இல்லை. கலைஞர் "டிவி'யில் கூட கனிமொழி ஒரு மைனாரிட்டி பங்குதாரராகவே இருந்துள்ளார். மற்றபடி அந்த, "டிவி'யில் வேறு தொடர்பு ஏதும் இல்லை. வேண்டுமென்றே இவ்வழக்கில் கனிமொழி மீது குற்றம் சாட்டப்படுகிறது.
சி.பி.ஐ.,யின் கூற்றுப்படியே பார்த்தாலும் கூட, கனிமொழி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு என்பது மிகவும் மன்னிக்க முடியாத குற்றமும் அல்ல. இந்த குற்றச்சாட்டின்படி தண்டனை பெறுவோர் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை பெற முடியும். மற்றபடி கொலைக் குற்றமோ அல்லது ஆயுள் தண்டனை பெறும் அளவுக்கான குற்றங்களில் அவர் ஈடுபடவில்லை. எனவே, கனிமொழி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய்யாக புனையப்பட்டவை. தவிர, அவை அனைத்துமே மிகைப்படுத்தப்பட்டவைகளும் கூட.
கனிமொழி சமூகத்தில் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர். ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கிறார். எனவே, வழக்கு தொடர்பான ஆவணங்களை அழிப்பது அல்லது மறைப்பது போன்ற செயல்களில் அவர் ஈடுபட மாட்டார். அவருக்கு ஜாமின் வழங்கினால், அவர் இந்த நாட்டில் தான் இருக்கப் போகிறார். இந்தியாவை விட்டு விட்டு வெளிநாடுகளுக்கு ஓடிப் போய்விட மாட்டார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில், கனிமொழியின் மீது சுமத்தப்பட்டுள்ள ஒரே குற்றச்சாட்டு, கலைஞர் "டிவி'க்கு வந்த 200 கோடி ரூபாய் தொடர்பானது மட்டுமே. உண்மையில் இந்தப் பணம் கலைஞர் "டிவி'க்கு வந்ததற்கும், கனிமொழிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மேலும், இந்த 200 கோடி ரூபாய் பணம், கடனாகப் பெற்றது என, கனிமொழி தரப்பில் கூறப்படுகிறது.
சி.பி.ஐ., தரப்போ, ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கியதற்காக பிரதி உபகாரமாக வழங்கப்பட்ட பணம் என்கிறது. இதுதான் பிரச்னை. எனவே, இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, கனிமொழியின் ஜாமின் மனுவை கருணை கூர்ந்து கோர்ட் பரிசீலனையில் எடுத்துக் கொள்ள வேண்டும்; அவருக்கு விரைவில் ஜாமின் அளித்திட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனிமொழி வெளிநாட்டிற்கு போக மாட்டார் - வக்கீல் : "2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கில் கைதான, தி.மு.க., ராஜ்ய சபா எம்.பி., கனி மொழிக்கு, ஜாமின் வழங்கப் பட்டால் அவர் இந்தியாவை விட்டு வெளிநாட்டிற்கு ஓடிப்போய் விடமாட்டார்', அவரது சார்பில் வழக்கறிஞர் அல்தாப் கனிமொழிக்கு ஜாமின் கேட்டு மனது“தாக்கல் செய்துள்ளார்.
கனிமொழி மற்றும் சரத்குமாருக்கான ஜாமின் மனுவை வழக்கறிஞர் அல்தாப் தாக்கல் செய்தார். இவ்வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே அளித்த உத்தரவின்படி, பிரிவு 439 சிஆர்பிசி-யின்படி ஜாமின் மனுவை தாக்கல் செய்வதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு முன் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான அடிப்படை காரணங்களை, இம்முறை கோர்ட் கவனத்தில் கொள்ளக் கூடாது. மேலும், ஒரு பெண் அல்லது நோயாளி அல்லது மாற்றுத் திறனாளி என்ற அடிப்படையில், பிரிவு 437 சிஆர்பிசி-யின்படி ஜாமின் கோர உரிமை உள்ளது. அந்த அடிப்படையிலும் இந்த ஜாமின் மனுவை கோர்ட் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: ஸ்பெக்ட்ரம் வழக்கை பொறுத்தவரை, ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட லைசென்ஸ் விவகாரங்களுக்கும், கனிமொழிக்கும் எந்த தொடர்பும் இல்லை. கலைஞர் "டிவி'யில் கூட கனிமொழி ஒரு மைனாரிட்டி பங்குதாரராகவே இருந்துள்ளார். மற்றபடி அந்த, "டிவி'யில் வேறு தொடர்பு ஏதும் இல்லை. வேண்டுமென்றே இவ்வழக்கில் கனிமொழி மீது குற்றம் சாட்டப்படுகிறது.
சி.பி.ஐ.,யின் கூற்றுப்படியே பார்த்தாலும் கூட, கனிமொழி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு என்பது மிகவும் மன்னிக்க முடியாத குற்றமும் அல்ல. இந்த குற்றச்சாட்டின்படி தண்டனை பெறுவோர் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை பெற முடியும். மற்றபடி கொலைக் குற்றமோ அல்லது ஆயுள் தண்டனை பெறும் அளவுக்கான குற்றங்களில் அவர் ஈடுபடவில்லை. எனவே, கனிமொழி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய்யாக புனையப்பட்டவை. தவிர, அவை அனைத்துமே மிகைப்படுத்தப்பட்டவைகளும் கூட.
கனிமொழி சமூகத்தில் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர். ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கிறார். எனவே, வழக்கு தொடர்பான ஆவணங்களை அழிப்பது அல்லது மறைப்பது போன்ற செயல்களில் அவர் ஈடுபட மாட்டார். அவருக்கு ஜாமின் வழங்கினால், அவர் இந்த நாட்டில் தான் இருக்கப் போகிறார். இந்தியாவை விட்டு விட்டு வெளிநாடுகளுக்கு ஓடிப் போய்விட மாட்டார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில், கனிமொழியின் மீது சுமத்தப்பட்டுள்ள ஒரே குற்றச்சாட்டு, கலைஞர் "டிவி'க்கு வந்த 200 கோடி ரூபாய் தொடர்பானது மட்டுமே. உண்மையில் இந்தப் பணம் கலைஞர் "டிவி'க்கு வந்ததற்கும், கனிமொழிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மேலும், இந்த 200 கோடி ரூபாய் பணம், கடனாகப் பெற்றது என, கனிமொழி தரப்பில் கூறப்படுகிறது. சி.பி.ஐ., தரப்போ, ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கியதற்காக பிரதி உபகாரமாக வழங்கப்பட்ட பணம் என்கிறது. இதுதான் பிரச்னை. எனவே, இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, கனிமொழியின் ஜாமின் மனுவை கருணை கூர்ந்து கோர்ட் பரிசீலனையில் எடுத்துக் கொள்ள வேண்டும்; அவருக்கு விரைவில் ஜாமின் அளித்திட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தினமலர்
Similar topics
» ஜாமின் வழங்க சிபிஜ எதிர்ப்பு: கனிமொழி உள்ளிட்ட எழுவருக்கு கிடைக்குமா ஜாமின்?
» கடாபி மீது ஐ.சி.சி பிடியாணை பிறப்பிக்கும் வாய்ப்பு
» கனிமொழியின் கவலை
» கனிமொழியின் பிணை வழக்கு: டிசம்பர் 1ம் திகதிக்கு ஒத்திவைப்பு
» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
» கடாபி மீது ஐ.சி.சி பிடியாணை பிறப்பிக்கும் வாய்ப்பு
» கனிமொழியின் கவலை
» கனிமொழியின் பிணை வழக்கு: டிசம்பர் 1ம் திகதிக்கு ஒத்திவைப்பு
» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|