சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

வெள்ளை யானை பறக்கிறது...!!!! Khan11

வெள்ளை யானை பறக்கிறது...!!!!

+2
அப்புகுட்டி
பானுஷபானா
6 posters

Go down

வெள்ளை யானை பறக்கிறது...!!!! Empty வெள்ளை யானை பறக்கிறது...!!!!

Post by பானுஷபானா Thu 1 Dec 2011 - 14:18

மதுராந்தகம்மன்னனுக்குக்கண்பார்வைமங்கிக்கொண்டேபோனது.
வெள்ளையானையின்தந்தங்களைத்தேய்த்து, கண்களில்பூசிக்கொள்ளவேண்டும்.
அப்படிச்செய்தால்மறுபடிகண்பார்வைவந்துவிடும்,
என்றுமருத்துவர்கள்கூறிவிட்டனர்.
வெள்ளையானையைஉயிரோடுபிடித்துவந்தால், ஒருஊரையேபரிசாகத்தருவதாகஅறிவித்தான்,
மன்னன். இந்தச்செய்திபரமார்த்தருக்கும், அவரதுசீடர்களுக்கும்எட்டியது.
குருநாதா! நமக்குத்தெரிந்தவரையானைகருப்புநிறமாகத்தானேஇருக்கிறது? வெள்ளையானைகூடஉண்டாஎன்ன? எனக்கேட்டான், மட்டி.
தேவலோகத்தில்ஐராவதம்என்றுஒருயானைஇந்திரனிடம்இருக்கிறது. அதுவெள்ளையாகஇருக்குமாம், என்றான்மடையன்.
குருவே! அந்தயானையைப்பிடித்துவரஉங்களுக்குத்தைரியம்இருக்கிறதா? என்றுகேட்டான், முட்டாள்.
உடனேகுருவுக்குக்கோபம்வந்துவிட்டது!
கோழையே! என்னால்முடியாதகாரியம்கூடஉண்டா? ஆனால்,
இந்திரனுக்கும்எனக்கும்போனஜென்மத்தில்இருந்தேதீராதபகை.
அதனால்அங்கேபோவதற்குநான்விரும்பவில்லை,
என்றுகூறியபடிதாடியைஉருவிக்கொண்டார்.
குருதேவா! எனக்குஒருயோசனைதோன்றுகிறது... வீட்டுக்குவெள்ளைஅடிப்பதுமாதிரி,
யானைக்கும்வெள்ளைஅடித்துவிட்டால்என்ன? என்றுகேட்டான், மண்டு.
ஆமாம்குருவே! யானையின்மேல்சுண்ணாம்புதடவிவிட்டால்போதும். கருப்புயானைவெள்ளையாகமாறிவிடும்! என்றுகுதித்தான், மூடன்.
ராஜாவுக்குத்தான்சரியாகக்கண்தெரியாதே! அதனால்அவரால்நம்மோசடியைக்கண்டுபிடிக்கமுடியாது! என்றுமகிழ்ந்தான், முட்டாள்.
ஆகா! ஆளுக்குஒருஊர்பரிசாகக்கிடைக்கப்போகிறது. இனிமேல்நாம்எல்லோரும்குட்டிராஜாக்கள்தான்! என்றபடிமண்ணில்புரண்டான், மட்டி.
பலே, பலே! இப்போதுதான்உங்கள்மூனைநன்றாகவேலைசெய்கிறது! எனப்பாராட்டினார், பரமார்த்தர்.
அப்போதேதன்சீடர்களைஅழைத்துக்கொண்டு, யானைப்பாகனிடம்போனார்.
ஒருநாளைக்குமட்டும்உங்கள்யானையைவாடகைக்குக்கொடுங்கள். தேவையானபணம்தருகிறோம். நீங்களும்கூடவேவரவேண்டும், என்றுவேண்டினான்மட்டி.
பணத்துக்குஆசைப்பட்டபாகனும்சரிஎன்றுசம்மதித்தான்.
நன்றாகஇருட்டியபிறகு, பானைபானையாகச்சுண்ணாம்புகொண்டுவந்தான், மடையன்.
அதைஎடுத்துஅபிஷேகம்செய்வதுபோல, பானையின்மேல்ஊற்றினான், முட்டாள்.கொஞ்சம்சுண்ணாம்பைவாரிஎடுத்து, பயந்துகொண்டேயானையின்வாயில்பூசிவிட்டான், மண்டு.
பரமார்த்தரும்தம்கைத்தடியால்வரிவரியாகவெள்ளைஅடித்தார்.
குருவே! யானைகருப்பாகஇருக்கும்போதுதந்தம்வெள்ளையாகஇருக்கிறது,
அதுபோலயானைவெள்ளையாகஇருந்தால், தந்தம்கருப்பாகஅல்லவாஇருக்கவேண்டும்?
எனக்கேட்டான், பாகன்.
ஆமாம்! நீசொல்வதும்சரிதான்! என்றபடிஅடுப்புக்கரியைத்தேய்த்து, தந்தங்களில்பூசிவிட்டான், முட்டாள்.
இதுதேவலோகத்தில்இருந்துபிடித்துவந்ததுஎன்பதைஅரசன்நம்பவேண்டும். அதனால்இரண்டுஇறக்கைகள்கட்டவேண்டும், என்றார்பரமார்த்தர்.
குருவின்யோசனையைஉடனேசெயல்படுத்தினான், மூடன்.
ற்புதம்! இதுஇந்திரலோகத்துயானையேதான்! என்றபடிஅதன்தும்பிக்கையைத்தொட்டுக்கும்பிட்டார்.
மறுநாள், அரண்மனைக்குமுன்னால்மக்கள்கூட்டம்ஜேஜேஎன்றுஇருந்தது. வெள்ளையானையைப்பார்ப்பதற்காகமந்திரிகள்புடைசூழமன்னனும்வந்தான்.
திறந்தவெளியில்கட்டிஇருந்தயானையைப்பார்த்தஅரசன், அதிசயமாகஇருக்கிறதே! இந்தயானையைஎங்கிருந்துபிடித்துவந்தீர்கள்? என்றுகேட்டான்.
தேவலோகம்வரைதேடிக்கொண்டுபோனோம்! என்றுபுளுகினான், மண்டு.
ஐயோ! இதைப்பிடிக்கநாங்கள்பட்டபாடுஎங்களுக்குத்தான்தெரியும்! என்றான்மூடன்.
தந்தம்மட்டும்கருப்பாகஇருக்கிறதே? என்றுமந்திரிகேட்டதும், அதுவைரம்பாய்ந்ததந்தம்! அப்படித்தான்இருக்கும்! என்றான்முட்டாள்.
இவர்கள்பேசிக்கொண்டேஇருக்கும்போது,
திடீரென்றுபலத்தகாற்றுஅடிக்கஆரம்பித்தது.
உடனேயானையின்மீதுகட்டப்பட்டஇறக்கைகள்பிய்த்துக்கொண்டுகீழேவிழுந்தன.
உடனேபலத்தமழையும்பெய்யஆரம்பித்தது.
மழைநீர்யானையின்மீதுபட்டதும்கொஞ்சம்கொஞ்சமாகச்சுண்ணாம்புஎல்லாம்கரைந்து,
வெள்ளையானைகருப்பாகமாறியது.
இதைப்பார்த்தகுருவுக்கும்சீடர்களுக்கும்பயத்தால்உடம்புவெடவெடஎன்றுநடுங்கியது!
சிறிதுநேரத்திலேயேபரமார்த்தரின்சாயம்வெளுத்துவிட்டது - ஊகும் - கருத்துவிட்டது. வழக்கம்போல்தண்டனைக்குஆளானார்கள்.
தேவலோகத்தில்ஐராவதம்என்றுஒருயானைஇந்திரனிடம்இருக்கிறது. அதுவெள்ளை எல்லாவேலையையும்முடிந்தது.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வெள்ளை யானை பறக்கிறது...!!!! Empty Re: வெள்ளை யானை பறக்கிறது...!!!!

Post by அப்புகுட்டி Thu 1 Dec 2011 - 14:28

கதை முடிய வில்லையே சுவாரசியமாக உள்ளது வடிவேல் நகைச்சுவை போன்றுள்ளது இந்தக் கதை மீதியயும் தாருங்கள்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

வெள்ளை யானை பறக்கிறது...!!!! Empty Re: வெள்ளை யானை பறக்கிறது...!!!!

Post by முனாஸ் சுலைமான் Thu 1 Dec 2011 - 15:40

என்னங்க இப்படி இடைவளி விட்டால் மவுசு உருட்டியே விரல் தேயுது இடைவளி குறைத்து போடுங்க மேடம் #+
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வெள்ளை யானை பறக்கிறது...!!!! Empty Re: வெள்ளை யானை பறக்கிறது...!!!!

Post by Atchaya Thu 1 Dec 2011 - 18:56

இந்த அகண்ட பிற பஞ்சத்தில்
நாமும் ஏதாவது ஒரு
விடயத்தில் மட்டியாயும்,
முட்டாளாகவும், பல நேரங்களில்
மூடராகவும், மடையனாகவும்
ஏமாற்றப்படும்போது
மிலேச்சனாக நம்மை நினைத்து
செயல்படுகின்றனரே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வெள்ளை யானை பறக்கிறது...!!!! Empty Re: வெள்ளை யானை பறக்கிறது...!!!!

Post by நண்பன் Thu 1 Dec 2011 - 18:59

Atchaya wrote:இந்த அகண்ட பிற பஞ்சத்தில்
நாமும் ஏதாவது ஒரு
விடயத்தில் மட்டியாயும்,
முட்டாளாகவும், பல நேரங்களில்
மூடராகவும், மடையனாகவும்
ஏமாற்றப்படும்போது
மிலேச்சனாக நம்மை நினைத்து
செயல்படுகின்றனரே!
உண்மைதான் ரொம்ப சூடாக உள்ளதே அண்ணன் இப்படி இல்லையே வெள்ளை யானை பறக்கிறது...!!!! 76244 வெள்ளை யானை பறக்கிறது...!!!! 76244


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெள்ளை யானை பறக்கிறது...!!!! Empty Re: வெள்ளை யானை பறக்கிறது...!!!!

Post by பானுஷபானா Fri 2 Dec 2011 - 13:14

வெள்ளை யானை பறக்கிறது...!!!! 273751
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வெள்ளை யானை பறக்கிறது...!!!! Empty Re: வெள்ளை யானை பறக்கிறது...!!!!

Post by puthuvaipraba Sat 3 Dec 2011 - 6:03

இன்னும் சுவாரசியமாக இதை (கதை) சொல்லி இருக்கலாம்

puthuvaipraba
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

வெள்ளை யானை பறக்கிறது...!!!! Empty Re: வெள்ளை யானை பறக்கிறது...!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "வெள்ளை யானை , வெள்ளை யானை ..!"
» வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்..!
» எங்கும் வெள்ளை எதிலும் வெள்ளை சேனையில்
» வானம் ஏன் நீலமாக இருக்கிறது? பூமி உருண்டை எத்தனை கிலோ இருக்கும்? விமானம் எப்படி விழாமல் பறக்கிறது ?
» மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை-டெல்லி இடையே பெண்களே இயக்கும் விமானம்: இன்று காலை பறக்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum