சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பூக்கள்
by rammalar Today at 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55

கணவன் வீட்டு முன், ஆறாவது நாளாக போராட்டத்தை தொடரும் இளம்பெண்  Khan11

கணவன் வீட்டு முன், ஆறாவது நாளாக போராட்டத்தை தொடரும் இளம்பெண்

5 posters

Go down

கணவன் வீட்டு முன், ஆறாவது நாளாக போராட்டத்தை தொடரும் இளம்பெண்  Empty கணவன் வீட்டு முன், ஆறாவது நாளாக போராட்டத்தை தொடரும் இளம்பெண்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 18 Dec 2011 - 10:34

""என் கணவனை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டுள்ளனர்,'' என, ஈரோட்டில் கணவன் வீட்டு முன், ஆறாவது நாளாக போராட்டத்தை தொடரும் இளம்பெண் கூறினார். தந்தையின் போட்டோவை பார்த்து, "டாடி...' என அழைத்து, பச்சிளங்குழந்தை ஏங்கியது, பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
திருப்பூர் மாவட்டம், அனுப்பர் பாளையம் அமிர்தம் மகள் பிருந்தாதேவி. 2008ல் ஈரோடு, வில்லரசம்பட்டியைச் சேர்ந்த, ராதாகிருஷ்ணனை, காதல் திருமணம் செய்தார். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர், மருமகளை ஏற்கவில்லை.

திருப்பூரில் வசித்த இவர்களுக்கு, திலக் என்ற இரண்டு வயது கைக்குழந்தை உள்ளது. பத்து நாட்களுக்கு முன், ராதாகிருஷ்ணனை, அவரது குடும்பத்தினர், ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். அதன்பின், அவர் தொடர்பு கொள்ளவில்லை. டிச., 12 ல் ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வந்த பிருந்தாதேவி, தன் கணவனை சேர்த்து வைக்கக் கோரி, கணவரின் வீட்டு வாயிலில், கைக்குழந்தையுடன் அமர்ந்து, ஆறாவது நாளாக, போராட்டத்தை தொடர்கிறார். அவருக்கு பாதுகாப்பாக, இரு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பிருந்தாதேவியை, பல்வேறு மகளிர் அமைப்பினர் சந்தித்து வருகின்றனர். வீட்டு வாசலில் தங்கியிருப்பதால், பனி, கொசு தொந்தரவால், அல்லல்படுகிறார். அவரது தாய் அமிர்தமும், நேற்று முதல், பிருந்தாதேவியுடன் தங்கியுள்ளார்.

அருகில் வசிக்கும் சிலர், போர்வை, கொசு வலை, குழந்தைக்கான பேபி பெட் ஆகியவற்றை, வாங்கிக் கொடுத்துள்ளனர். பிருந்தாதேவியின் கணவர் குடும்பத்தார், வீட்டை பூட்டிச் சென்றதால், இரவு நேரத்தில், திறந்த வெளியைக் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார். மூன்று வேளையும், அருகிலுள்ள கடையில் சாப்பிடுகின்றனர்.பிருந்தாதேவியின் குழந்தை திலக், தன் பெற்றோரின் திருமண போட்டோக்களை பார்த்து, "டாடி வேணும்' என, அழுகிறான்.

பிருந்தாதேவி கூறியதாவது:என் கணவர் குடும்பத்தாருக்கு சாதகமாக, போலீசார் செயல்படுகின்றனர். என் கணவரின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள், இரவு நேரத்தில், என்னை மிரட்டுகின்றனர். பாதுகாப்புக்கு இருக்கும் போலீசாரும், தட்டிக் கேட்பதில்லை. இந்த உலகில் பெண்ணுக்கு நியாயம், தர்மம் கிடைக்காதா?என்னை இங்கிருந்து வெளியேறுமாறும், சட்டப்படி விவகாரத்து வாங்கிக் கொள்ளுமாறும், போலீசார் வற்புறுத்துகின்றனர். அப்பாவை பிரிந்துள்ள என் மகன், அடிக்கடி, "டாடி டாடி' என்று, போட்டோவை பார்த்து அழுகிறான். என் கணவரை வெளிநாட்டுக்கு கடத்தி செல்ல திட்டமிட்டுள்ளனர். என் கணவரை பார்க்காமல், இந்த இடத்தை விட்டு செல்ல மாட்டேன்.
இவ்வாறு பிருந்தாதேவி கூறினார்.


கணவன் வீட்டு முன், ஆறாவது நாளாக போராட்டத்தை தொடரும் இளம்பெண்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கணவன் வீட்டு முன், ஆறாவது நாளாக போராட்டத்தை தொடரும் இளம்பெண்  Empty Re: கணவன் வீட்டு முன், ஆறாவது நாளாக போராட்டத்தை தொடரும் இளம்பெண்

Post by kalainilaa Sun 18 Dec 2011 - 14:03

கணவன் வீட்டு முன், ஆறாவது நாளாக போராட்டத்தை தொடரும் இளம்பெண்  Unclebதன கடமையை செய்யட்டும்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கணவன் வீட்டு முன், ஆறாவது நாளாக போராட்டத்தை தொடரும் இளம்பெண்  Empty Re: கணவன் வீட்டு முன், ஆறாவது நாளாக போராட்டத்தை தொடரும் இளம்பெண்

Post by நண்பன் Sun 18 Dec 2011 - 14:29

கண் கெட்ட கொடுமை கணவனா அவன் பொட்டப்பயலே எதுக்குடா உனக்கு கல்யாணம் இப்படி ஒரு தாயயும் குழந்தையும் தவிக்க விட்டு விட்டு போய் விட்டாயே ஊர் இதை வேடிக்கை பார்க்கிறது கொடுமை :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணவன் வீட்டு முன், ஆறாவது நாளாக போராட்டத்தை தொடரும் இளம்பெண்  Empty Re: கணவன் வீட்டு முன், ஆறாவது நாளாக போராட்டத்தை தொடரும் இளம்பெண்

Post by ஹம்னா Sun 18 Dec 2011 - 15:27

என்ன அநியாயம்டா ஆண்டவா.


கணவன் வீட்டு முன், ஆறாவது நாளாக போராட்டத்தை தொடரும் இளம்பெண்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கணவன் வீட்டு முன், ஆறாவது நாளாக போராட்டத்தை தொடரும் இளம்பெண்  Empty Re: கணவன் வீட்டு முன், ஆறாவது நாளாக போராட்டத்தை தொடரும் இளம்பெண்

Post by முனாஸ் சுலைமான் Sun 18 Dec 2011 - 19:40

""என் கணவனை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டுள்ளனர்,'' என, ஈரோட்டில் கணவன் வீட்டு முன், ஆறாவது நாளாக போராட்டத்தை தொடரும் இளம்பெண் கூறினார். தந்தையின் போட்டோவை பார்த்து, "டாடி...' என அழைத்து, பச்சிளங்குழந்தை ஏங்கியது, பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
திருப்பூர் மாவட்டம், அனுப்பர் பாளையம் அமிர்தம் மகள் பிருந்தாதேவி. 2008ல் ஈரோடு, வில்லரசம்பட்டியைச் சேர்ந்த, ராதாகிருஷ்ணனை, காதல் திருமணம் செய்தார். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர், மருமகளை ஏற்கவில்லை.
:!.: :!.:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கணவன் வீட்டு முன், ஆறாவது நாளாக போராட்டத்தை தொடரும் இளம்பெண்  Empty Re: கணவன் வீட்டு முன், ஆறாவது நாளாக போராட்டத்தை தொடரும் இளம்பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum