Latest topics
» பல்சுவை களஞ்சியம்by rammalar Today at 9:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
அமைச்சர் சிதம்பரம் புயல் தாக்கிய பகுதிக்கு விஜயம்
Page 1 of 1
அமைச்சர் சிதம்பரம் புயல் தாக்கிய பகுதிக்கு விஜயம்
அமைச்சர் சிதம்பரம் புயல் தாக்கிய பகுதிக்கு விஜயம்
புயலால் பாதிக்கப்பட்ட கடலூருக்கு இன்றுதான் மத்திய அமைச்சர் ப. சிதம் பரம் வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று புதுவையையும், காஞ்சிபுரம் மாவட் டப் பகுதிகளையுக்ஷம் அவர் பார்வை யிட்டார். இன்று கடலூர் மற்றும் காரைக் காலைப் பார்வையிடவுள்ளார்.
தானே புயலால் புதுவை, கடலூர், விழுப் புரம் ஆகிய பகுதிகள் கடுமையான சேத த்தை சந்தித்துள்ளன. நாகை, காஞ்சிப்புரம், சென்னை மாவட்டப் பகுதிகளிலும் கணிச மான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முந்தினம் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் புதுவை வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. இந்த நிலையில் நேற்று சென்னை வந்தார் ப. சிதம்பரம்.
காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்குச் சென்ற அவர் மாநில காங் கிரஸ் தலைவர் ஞானதேசிகனை சந்தித்துப் பேசினார். மேலும் தொண்டர்களிடம் மனு வும் பெற்றார். பின்னர் செய்தியாளர்கள் அவரைச் சந்தித்தனர். அப்போது ப. சிதம்பரம் கூறுகையில், தானே புயலால் பாதிக்கப்பட்ட புதுவை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளை நேற்று பார்வை யிட்டேன் என்றும் கூறினார்.
புயலால் பாதிக்கப்பட்ட கடலூருக்கு இன்றுதான் மத்திய அமைச்சர் ப. சிதம் பரம் வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று புதுவையையும், காஞ்சிபுரம் மாவட் டப் பகுதிகளையுக்ஷம் அவர் பார்வை யிட்டார். இன்று கடலூர் மற்றும் காரைக் காலைப் பார்வையிடவுள்ளார்.
தானே புயலால் புதுவை, கடலூர், விழுப் புரம் ஆகிய பகுதிகள் கடுமையான சேத த்தை சந்தித்துள்ளன. நாகை, காஞ்சிப்புரம், சென்னை மாவட்டப் பகுதிகளிலும் கணிச மான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முந்தினம் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் புதுவை வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. இந்த நிலையில் நேற்று சென்னை வந்தார் ப. சிதம்பரம்.
காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்குச் சென்ற அவர் மாநில காங் கிரஸ் தலைவர் ஞானதேசிகனை சந்தித்துப் பேசினார். மேலும் தொண்டர்களிடம் மனு வும் பெற்றார். பின்னர் செய்தியாளர்கள் அவரைச் சந்தித்தனர். அப்போது ப. சிதம்பரம் கூறுகையில், தானே புயலால் பாதிக்கப்பட்ட புதுவை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளை நேற்று பார்வை யிட்டேன் என்றும் கூறினார்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம், நிவாரணங்களும் வழங்கப்பட்டன
» பொதுநலவாய அலுவலக பிரித்தானிய அமைச்சர் இலங்கை விஜயம்
» அமைச்சர் ஜோன் செனவிரட்ன கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்
» அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வன்னிக்கு நாளை நேரடி விஜயம்
» அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு
» பொதுநலவாய அலுவலக பிரித்தானிய அமைச்சர் இலங்கை விஜயம்
» அமைச்சர் ஜோன் செனவிரட்ன கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்
» அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வன்னிக்கு நாளை நேரடி விஜயம்
» அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|