Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Today at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
புதிய பாப்பரசரின் கீழ் கிறிஸ்தவ – முஸ்லிம் நல்லுறவு
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
புதிய பாப்பரசரின் கீழ் கிறிஸ்தவ – முஸ்லிம் நல்லுறவு
புதிய பாப்பரசரின் கீழ் கிறிஸ்தவ – முஸ்லிம் நல்லுறவு
அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் நம்பிக்கை
அடுத்து வரவிருக்கும் புதிய பாப்பரசரின் கீழ் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான உறவு மேம்படும் என உலக சுன்னி முஸ்லிம்களின் மதிப்பு மிக்க உயரிய நிறுவனமான அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இரு தரப்புக்கும் இடையிலான மதிப்பு மற்றும் புரிந்துணர்வை மீளக்கட்டி எழுப்ப வேண்டும் எனவும் அல் அஸ்ஹர் குறிப்பிட்டுள்ளது.
இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பர் ஒருசில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட கருத்து காரணமாக வத்திக்கான் மற்றும் முஸ்லிம் உலகுக்கு இடையில் அண்மைக் காலமாக விரிசல் நிலை இருந்து வருகிறது. பாப்பரசர் இஸ்லாம் தொடர்பான பாதகமான கருத்தை வெளியிட்டு வருவதாக அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் குற்றம் சாட்டியது.
கடந்த 2006 ஆம் ஆண்டு 16 ஆவது ஆசீர்வாதப்பர் வெளியிட்ட கருத்து முஸ்லிம் உலகில் சர்ச்சையை கிளப்பியது. அதன்போது அவர் 14 ஆம் நூற்றாண்டின் பைஸாந்திய மன்னர் கருத்தை எடுகோள் காட்டி இஸ்லாம் வன்முறையான மதம் என குறிப்பிட்டார். எனினும் இது தனது கருத்து இல்லை என்று மீண்டும் ஒருமுறை பாப்பரசர் வலியுறுத்திய போதும் அது தொடர்பில் முஸ்லிம்களிடம் வருத்தம் தெரிவிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து 2011 ஜனவரியில் வத்திக்கானுடனான சம்பிரதாயமான பேச்சுவார்த்தையை அல் அஸ்ஹர் ஒத்திவைத்தது. முஸ்லிம்கள் தொடர்பில் பாப்பரசர் தொடர்ந்து பாதகமான கருத்தை வெளியிடுவதாலேயே அந்த பேச்சுவார்த்தையை ஒத்தி வைத்ததாக அல் அஸ்ஹர் கூறியது.
மத்திய கிழக்கு, குறிப்பாக எகிப்திலுள்ள கிறிஸ்தவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாவதாக பாப்பரசர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறித்தும் அல் அஸ்ஹர் கவலை தெரிவித்திருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் எகிப்தின் அலக்சான்ட்ரியாவில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது புத்தாண்டு தினத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்தே பாப்பரசர் இந்த அறிவிப்பை விடுத்திருந்தார். 21 பேர் கொல்லப்பட்டு 70 பேர் காயமடைந்த இந்த தாக்குதல் ஒரு தற்கொலைத் தாக்குதல் என பின்னர் உறுதி செய்யப்பட்டது.
மத்திய கிழக்கில் அதிக கிறிஸ்தவ சனத்தொகை கொண்ட நாடு எகிப்து ஆகும். இங்கிருக்கும் 83 மில்லியன் மக்களில் 10 வீதத்தினர் கிறிஸ்தவர்களாவர். முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் அரசில் தாம் வன்முறைக்கு உட்பட்டதாக எகிப்தில் இருக்கும் கொப்டிக் கிறிஸ்தவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
அல் அஸ்ஹர் 971 ஆம் ஆண்டு பள்ளிவாசலாக அமைக்கப்பட்டு பின்னர் பல்கலைக்கழகமாக விரிவுபடுத்தப் பட்டதாகும். முஹமத் நபியின் மகள் பாத்திமா அல் சஹ்ராவின் பெயரை அடிப்படையாக கொண்டே அல் அஸ்ஹர் என்ற பெயர் சூட்டப்பட்டது. இங்கு கடந்த பல நூற்றாண்டுகளாக உலகெங்கி லுமுள்ள பல மில்லியன் முஸ்லிம்கள் கல்வி கற்கின்றனர்.
எனினும் கடந்த காலங்களில் சர்வாதிகார ஆட்சி நடத்திய முன்னாள் ஹொஸ்னி முபாரக் அரசுடன் நெருங்கிய உறவை பேணி வந்தது குறித்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் மீது தப்பபிப்பிராயங்களும் உள்ளன.
தினகரன்
அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் நம்பிக்கை
அடுத்து வரவிருக்கும் புதிய பாப்பரசரின் கீழ் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான உறவு மேம்படும் என உலக சுன்னி முஸ்லிம்களின் மதிப்பு மிக்க உயரிய நிறுவனமான அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இரு தரப்புக்கும் இடையிலான மதிப்பு மற்றும் புரிந்துணர்வை மீளக்கட்டி எழுப்ப வேண்டும் எனவும் அல் அஸ்ஹர் குறிப்பிட்டுள்ளது.
இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பர் ஒருசில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட கருத்து காரணமாக வத்திக்கான் மற்றும் முஸ்லிம் உலகுக்கு இடையில் அண்மைக் காலமாக விரிசல் நிலை இருந்து வருகிறது. பாப்பரசர் இஸ்லாம் தொடர்பான பாதகமான கருத்தை வெளியிட்டு வருவதாக அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் குற்றம் சாட்டியது.
கடந்த 2006 ஆம் ஆண்டு 16 ஆவது ஆசீர்வாதப்பர் வெளியிட்ட கருத்து முஸ்லிம் உலகில் சர்ச்சையை கிளப்பியது. அதன்போது அவர் 14 ஆம் நூற்றாண்டின் பைஸாந்திய மன்னர் கருத்தை எடுகோள் காட்டி இஸ்லாம் வன்முறையான மதம் என குறிப்பிட்டார். எனினும் இது தனது கருத்து இல்லை என்று மீண்டும் ஒருமுறை பாப்பரசர் வலியுறுத்திய போதும் அது தொடர்பில் முஸ்லிம்களிடம் வருத்தம் தெரிவிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து 2011 ஜனவரியில் வத்திக்கானுடனான சம்பிரதாயமான பேச்சுவார்த்தையை அல் அஸ்ஹர் ஒத்திவைத்தது. முஸ்லிம்கள் தொடர்பில் பாப்பரசர் தொடர்ந்து பாதகமான கருத்தை வெளியிடுவதாலேயே அந்த பேச்சுவார்த்தையை ஒத்தி வைத்ததாக அல் அஸ்ஹர் கூறியது.
மத்திய கிழக்கு, குறிப்பாக எகிப்திலுள்ள கிறிஸ்தவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாவதாக பாப்பரசர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறித்தும் அல் அஸ்ஹர் கவலை தெரிவித்திருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் எகிப்தின் அலக்சான்ட்ரியாவில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது புத்தாண்டு தினத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்தே பாப்பரசர் இந்த அறிவிப்பை விடுத்திருந்தார். 21 பேர் கொல்லப்பட்டு 70 பேர் காயமடைந்த இந்த தாக்குதல் ஒரு தற்கொலைத் தாக்குதல் என பின்னர் உறுதி செய்யப்பட்டது.
மத்திய கிழக்கில் அதிக கிறிஸ்தவ சனத்தொகை கொண்ட நாடு எகிப்து ஆகும். இங்கிருக்கும் 83 மில்லியன் மக்களில் 10 வீதத்தினர் கிறிஸ்தவர்களாவர். முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் அரசில் தாம் வன்முறைக்கு உட்பட்டதாக எகிப்தில் இருக்கும் கொப்டிக் கிறிஸ்தவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
அல் அஸ்ஹர் 971 ஆம் ஆண்டு பள்ளிவாசலாக அமைக்கப்பட்டு பின்னர் பல்கலைக்கழகமாக விரிவுபடுத்தப் பட்டதாகும். முஹமத் நபியின் மகள் பாத்திமா அல் சஹ்ராவின் பெயரை அடிப்படையாக கொண்டே அல் அஸ்ஹர் என்ற பெயர் சூட்டப்பட்டது. இங்கு கடந்த பல நூற்றாண்டுகளாக உலகெங்கி லுமுள்ள பல மில்லியன் முஸ்லிம்கள் கல்வி கற்கின்றனர்.
எனினும் கடந்த காலங்களில் சர்வாதிகார ஆட்சி நடத்திய முன்னாள் ஹொஸ்னி முபாரக் அரசுடன் நெருங்கிய உறவை பேணி வந்தது குறித்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் மீது தப்பபிப்பிராயங்களும் உள்ளன.
தினகரன்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கிறிஸ்தவ பிரசாரத்தில் ஈடுபட்ட நால்வர் லிபியாவில் கைது
» மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
» நல்லுறவு
» இந்தியாவுடன் நல்லுறவு நீடிக்கிறது: ராஜபக்சே பேட்டி
» ஜெயலலிதாவுடன் நல்லுறவு ஏற்படுத்த விரும்பும் இலங்கை
» மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
» நல்லுறவு
» இந்தியாவுடன் நல்லுறவு நீடிக்கிறது: ராஜபக்சே பேட்டி
» ஜெயலலிதாவுடன் நல்லுறவு ஏற்படுத்த விரும்பும் இலங்கை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|