Latest topics
» பீட்ரூட் குழம்புby rammalar Today at 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Today at 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Today at 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Today at 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Today at 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Yesterday at 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Yesterday at 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Yesterday at 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
நைஜீரிய மாநிலங்களில் அவசர நிலை பிரகடனம்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
நைஜீரிய மாநிலங்களில் அவசர நிலை பிரகடனம்
நைஜீரியாவில் இஸ்லாமிய ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் மூன்று மாநிலங்களில் ஜனாதிபதி குட்லக் ஜொனதன் அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளார்.
தீவிரவாதிகளுக்கு எதிராக இராணுவம் பொர்னோ, அடமாவா மற்றும் பெயபெ மாநிலங்களில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். வட கிழக்கு மாநிலங்களுக்கு அதிக துருப்புகளை அனுப்பவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெறும் வன்முறைகளில் 2000 க்கு அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இத தொடர்பில் ரொகொ ஹராம் ஆயுதக் குழு மீது குற்றம்சாட்டப்படுகிறது. பொகோ ஹராம் வடக்கு நைஜீரியாவில் இஸ்லாமிய அரசொன்றை அமைக்க போராடி வருகிறது.
பல்லினன சமூகம் கொண்ட நைஜீரியாவின் 160 மில்லியன் மக்கள் நிலம், மதம் மற்றும் எண்ணெய் வளத்திற்காக பிரிந்து நின்று போராடுகின்றனர். மத்திய நைஜீரிய மாநிலமான பெபனுவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வன்முறையில் 13 கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டதோடு 53 பேர்கொல்லப்பட்டனர். கால்நடைகளை மேச்சலிடும் நில உரிமை தொடர்பிலேயே இந்த வன்முறை இடம் பெற்றுள்ளது.
தீவிரவாதிகளுக்கு எதிராக இராணுவம் பொர்னோ, அடமாவா மற்றும் பெயபெ மாநிலங்களில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். வட கிழக்கு மாநிலங்களுக்கு அதிக துருப்புகளை அனுப்பவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெறும் வன்முறைகளில் 2000 க்கு அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இத தொடர்பில் ரொகொ ஹராம் ஆயுதக் குழு மீது குற்றம்சாட்டப்படுகிறது. பொகோ ஹராம் வடக்கு நைஜீரியாவில் இஸ்லாமிய அரசொன்றை அமைக்க போராடி வருகிறது.
பல்லினன சமூகம் கொண்ட நைஜீரியாவின் 160 மில்லியன் மக்கள் நிலம், மதம் மற்றும் எண்ணெய் வளத்திற்காக பிரிந்து நின்று போராடுகின்றனர். மத்திய நைஜீரிய மாநிலமான பெபனுவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வன்முறையில் 13 கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டதோடு 53 பேர்கொல்லப்பட்டனர். கால்நடைகளை மேச்சலிடும் நில உரிமை தொடர்பிலேயே இந்த வன்முறை இடம் பெற்றுள்ளது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24743
மதிப்பீடுகள் : 1186
Re: நைஜீரிய மாநிலங்களில் அவசர நிலை பிரகடனம்
இன்றய உலக கலவரத்திற்கும் அழிவுக்கும் அதுதான் காரணம் #.Muthumohamed wrote:முஸ்லிம்களிடம் என்ன ஒரு ஒற்றுமை `# #.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நைஜீரிய மாநிலங்களில் அவசர நிலை பிரகடனம்
நண்பன் wrote:இன்றய உலக கலவரத்திற்கும் அழிவுக்கும் அதுதான் காரணம் #.Muthumohamed wrote:முஸ்லிம்களிடம் என்ன ஒரு ஒற்றுமை `# #.
உண்மை உண்மை உண்மை
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» அமெரிக்காவை மிரட்டும் “இரேனி” புயல்: வாஷிங்டனில் அவசர நிலை பிரகடனம்
» பனிப்புயலால் 1,100 விமானங்கள் ரத்து: அமெரிக்காவில் முக்கிய நகரங்களில் அவசர நிலை
» பிரான்சின் அவசர நிதி நிலை அறிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: சர்கோசி கடிதம்.
» கோலாலம்பூரில் நைஜீரிய இளைஞரை அடித்துக்கொன்ற வழக்கில் 2 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
» வட மாநிலங்களில் சுட்டெரிக்கும் வெயில்
» பனிப்புயலால் 1,100 விமானங்கள் ரத்து: அமெரிக்காவில் முக்கிய நகரங்களில் அவசர நிலை
» பிரான்சின் அவசர நிதி நிலை அறிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: சர்கோசி கடிதம்.
» கோலாலம்பூரில் நைஜீரிய இளைஞரை அடித்துக்கொன்ற வழக்கில் 2 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
» வட மாநிலங்களில் சுட்டெரிக்கும் வெயில்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|