Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
5 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
::ஆய கலைகள் அறுபத்து நான்காவது::
1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிபிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)....
1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிபிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)....
Re: ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
ஓ இதற்குத்தான் ஆய கலைகள் என்று கூறுகிறார்களோ!
நம் மக்கள் வேறு எதையோ அல்லவா எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்
நம் மக்கள் வேறு எதையோ அல்லவா எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
ahmad78 wrote:ஓ இதற்குத்தான் ஆய கலைகள் என்று கூறுகிறார்களோ!
நம் மக்கள் வேறு எதையோ அல்லவா எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்
வேறு எதை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் ?
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
பானுகமால் wrote:
கேட்டதுக்கு பதில் வரலையே.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
kiwi boy wrote:பானுகமால் wrote:
கேட்டதுக்கு பதில் வரலையே.
சொன்னது நானா (*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
பானுகமால் wrote:kiwi boy wrote:பானுகமால் wrote:
கேட்டதுக்கு பதில் வரலையே.
சொன்னது நானா
பதில் தெரிந்தவர்கள் யாராக இருந்தால் சொல்லலாம்..சொன்னவங்க தான் பதில் சொல்லனும்னு யார் சொன்னா ? நீங்க சொன்னாலும் நான் கேட்டுக்குவேன்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
kiwi boy wrote:பானுகமால் wrote:kiwi boy wrote:பானுகமால் wrote:
கேட்டதுக்கு பதில் வரலையே.
சொன்னது நானா
பதில் தெரிந்தவர்கள் யாராக இருந்தால் சொல்லலாம்..சொன்னவங்க தான் பதில் சொல்லனும்னு யார் சொன்னா ? நீங்க சொன்னாலும் நான் கேட்டுக்குவேன்..
அவர் என்ன நினைச்சு சொன்னார்னு எனக்கென்ன தெரியும் .#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
மக்கள் என்ன நினைச்சாங்கனு அவரு என்ன நினைசாருனு எனக்கு எப்படி தெரியும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
சுல்தானுக்கு யாராச்சும் பதில் சொல்லுங்கப்பா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
@. @.பானுகமால் wrote:சுல்தானுக்கு யாராச்சும் பதில் சொல்லுங்கப்பா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
*சம்ஸ் wrote:@. @.பானுகமால் wrote:சுல்தானுக்கு யாராச்சும் பதில் சொல்லுங்கப்பா
சுல்தான் பாருங்க சம்ஸ் பதில் சொல்லிட்டார் போதுமா :{
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
நான் பதில் சொன்னேனாபானுகமால் wrote:*சம்ஸ் wrote:@. @.பானுகமால் wrote:சுல்தானுக்கு யாராச்சும் பதில் சொல்லுங்கப்பா
சுல்தான் பாருங்க சம்ஸ் பதில் சொல்லிட்டார் போதுமா :{
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
*சம்ஸ் wrote:நான் பதில் சொன்னேனாபானுகமால் wrote:*சம்ஸ் wrote:@. @.பானுகமால் wrote:சுல்தானுக்கு யாராச்சும் பதில் சொல்லுங்கப்பா
சுல்தான் பாருங்க சம்ஸ் பதில் சொல்லிட்டார் போதுமா :{
பதில் சொல்லச் சொன்னா எதுக்கு கிளைச தூக்கிட்டு வந்திங்க :%
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
அக்கா இருக்கும் போது தம்பி பதில் சொன்னால் நல்லாயிருக்காது நீங்கள் சொல்லுங்க அக்கா :.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:நான் பதில் சொன்னேனாபானுகமால் wrote:*சம்ஸ் wrote:@. @.பானுகமால் wrote:சுல்தானுக்கு யாராச்சும் பதில் சொல்லுங்கப்பா
சுல்தான் பாருங்க சம்ஸ் பதில் சொல்லிட்டார் போதுமா :{
பதில் சொல்லச் சொன்னா எதுக்கு கிளைச தூக்கிட்டு வந்திங்க :%
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
எனக்குத் தெரியலையே சொன்னவற விட்டுட்டு என்கிட்டே பதில் கேட்டு மல்லுக்கு நிக்கிறார்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
பானுகமால் wrote:சுல்தானுக்கு யாராச்சும் பதில் சொல்லுங்கப்பா
யாருங்க சுல்தான்
Re: ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
பானுகமால் wrote:*சம்ஸ் wrote:நான் பதில் சொன்னேனாபானுகமால் wrote:*சம்ஸ் wrote:@. @.பானுகமால் wrote:சுல்தானுக்கு யாராச்சும் பதில் சொல்லுங்கப்பா
சுல்தான் பாருங்க சம்ஸ் பதில் சொல்லிட்டார் போதுமா :{
பதில் சொல்லச் சொன்னா எதுக்கு கிளைச தூக்கிட்டு வந்திங்க :%
இரண்டு முறை பதிந்துள்ளீர்கள் ஒன்றை நீக்கி உள்ளேன் அக்கா
Re: ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
Muthumohamed wrote:பானுகமால் wrote:சுல்தானுக்கு யாராச்சும் பதில் சொல்லுங்கப்பா
யாருங்க சுல்தான்
கிவிபாய் தான் முஹம்மத்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
பானுகமால் wrote:Muthumohamed wrote:பானுகமால் wrote:சுல்தானுக்கு யாராச்சும் பதில் சொல்லுங்கப்பா
யாருங்க சுல்தான்
கிவிபாய் தான் முஹம்மத்
அப்படியா அது சரி :# :# :#
Re: ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
பானுகமால் wrote:Muthumohamed wrote:பானுகமால் wrote:சுல்தானுக்கு யாராச்சும் பதில் சொல்லுங்கப்பா
யாருங்க சுல்தான்
கிவிபாய் தான் முஹம்மத்
பதில் யாருமே சொல்ல மாட்டேன்கிராங்களே ....இன்னும் எத்தனை நாள் தான் நான் சின்ன பிள்ளையாக இருப்பேன்.. ஒன்றும் தெரியாமல்..
அக்காக்கள்,அண்ணன்கள் எல்லாரும் ஏன் தான் சொல்ல மாட்டேன்குறாங்க.
அப்போ இதில் ஏதோ இருக்கு..விடக் கூடாது.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
சின்னப் பிள்ளைக்கு இப்ப தெரிஞ்சு என்ன பிரயோஜனம்
பெரியவனானதும் தெரிஞ்சுக்கலாம்.:bball:
பானு நான் பதில் சொல்லிட்டேன்.
பெரியவனானதும் தெரிஞ்சுக்கலாம்.:bball:
பானு நான் பதில் சொல்லிட்டேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
ahmad78 wrote:சின்னப் பிள்ளைக்கு இப்ப தெரிஞ்சு என்ன பிரயோஜனம்
பெரியவனானதும் தெரிஞ்சுக்கலாம்.:bball:
பானு நான் பதில் சொல்லிட்டேன்.
சம்ஸ் அண்ணேன் ..விளையாண்டது போதும்..ஓடி வாங்க.. நம்ம சின்ன புள்ளைன்னு வயசானவங்க எல்லாரும் நம்மை மட்டம் தட்டுராங்கோ..நம்ம விஷயம் தெரிஞ்சுக்கூடதுன்னு எப்படி எல்லாம் பேசுறாங்கன்னு பாருங்க..
யக்கோவ்.பானுக்கா ,,...தேவை இல்லாம கமெண்ட் போட்டு மாட்டிகிட்டோமேன்னு ,நாம ahmad78 பாய் எப்படி தப்பிக்கிறார் பாருங்கோ..நம்பிடாதீங்கோ. பதில் தெரியாம விடக் கூடாதுக்கா ...நீங்க ரொம்ப நல்லவங்க ன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
ஒரு பேச்சுக்கு சின்ன புள்ளைன்னு சொன்னா உண்மையிலையே சின்ன புள்ளைன்னு நினைப்பா?
தாத்தான்னு கூப்புடுற வயசுல இது தேவையா?
தாத்தான்னு கூப்புடுற வயசுல இது தேவையா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
gud boy wrote:ahmad78 wrote:சின்னப் பிள்ளைக்கு இப்ப தெரிஞ்சு என்ன பிரயோஜனம்
பெரியவனானதும் தெரிஞ்சுக்கலாம்.:bball:
பானு நான் பதில் சொல்லிட்டேன்.
சம்ஸ் அண்ணேன் ..விளையாண்டது போதும்..ஓடி வாங்க.. நம்ம சின்ன புள்ளைன்னு வயசானவங்க எல்லாரும் நம்மை மட்டம் தட்டுராங்கோ..நம்ம விஷயம் தெரிஞ்சுக்கூடதுன்னு எப்படி எல்லாம் பேசுறாங்கன்னு பாருங்க..
யக்கோவ்.பானுக்கா ,,...தேவை இல்லாம கமெண்ட் போட்டு மாட்டிகிட்டோமேன்னு ,நாம ahmad78 பாய் எப்படி தப்பிக்கிறார் பாருங்கோ..நம்பிடாதீங்கோ. பதில் தெரியாம விடக் கூடாதுக்கா ...நீங்க ரொம்ப நல்லவங்க ன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்..
சரி....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆய கலைகள் அறுபத்து நான்கும் எவை?
» ஆயகலைகள் அறுபத்து நான்கு எது ?
» ஆயகலைகள் அறுபத்து நான்கு
» ஆய கலைகள் 64 .
» கலைகள் பலவிதம்
» ஆயகலைகள் அறுபத்து நான்கு எது ?
» ஆயகலைகள் அறுபத்து நான்கு
» ஆய கலைகள் 64 .
» கலைகள் பலவிதம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|