Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
காதல்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காதல்
-
காதல் என்பது
ரோடு கிராசிங் மாதிரி
தாமதிக்கிறவர்கள்
சுலபமா
கடந்து போயிடுவாங்க!
அவசரப்படுகின்றவர்கள்
அடிபட்ருவாங்க...!
-
----------------------------
>க.சொ.சிவசுப்ரமணியன்
புரட்சிப் பூக்கள் - கவிதைகள்
காதல் என்பது
ரோடு கிராசிங் மாதிரி
தாமதிக்கிறவர்கள்
சுலபமா
கடந்து போயிடுவாங்க!
அவசரப்படுகின்றவர்கள்
அடிபட்ருவாங்க...!
-
----------------------------
>க.சொ.சிவசுப்ரமணியன்
புரட்சிப் பூக்கள் - கவிதைகள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
Re: காதல்
நான் கூடு
கட்டி வாழும்
உன் இதய
மரத்தின்
இதய வேரைப்
பிடுங்கியது
ஏனோ...?
உயிரும் ,மனமும்
உதிரமும் ,நாவும்
உறைந்து
விட்டது...!
என் இதயத்தில்
ஓட்டை உண்டானது
நீ வந்து
உயிரற்று
உறங்க....!
காதலே! நீ
வாழ நான்
இன்னும் என்ன செய்ய...
கட்டி வாழும்
உன் இதய
மரத்தின்
இதய வேரைப்
பிடுங்கியது
ஏனோ...?
உயிரும் ,மனமும்
உதிரமும் ,நாவும்
உறைந்து
விட்டது...!
என் இதயத்தில்
ஓட்டை உண்டானது
நீ வந்து
உயிரற்று
உறங்க....!
காதலே! நீ
வாழ நான்
இன்னும் என்ன செய்ய...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதல்
சொந்தக் கவிதையா அச்சலா?*_ *_ *_ *_அச்சலா wrote:நான் கூடு
கட்டி வாழும்
உன் இதய
மரத்தின்
இதய வேரைப்
பிடுங்கியது
ஏனோ...?
உயிரும் ,மனமும்
உதிரமும் ,நாவும்
உறைந்து
விட்டது...!
என் இதயத்தில்
ஓட்டை உண்டானது
நீ வந்து
உயிரற்று
உறங்க....!
காதலே! நீ
வாழ நான்
இன்னும் என்ன செய்ய...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காதல்
அடப்பாவிங்களா புனிதக் காதலுக்கு இப்படி ஒரு விளக்கமா ?
என்னக்கொடுமை சார்_*
என்னக்கொடுமை சார்_*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல்
சொந்த கதையும் கூட....பானுகமால் wrote:சொந்தக் கவிதையா அச்சலா?*_ *_ *_ *_அச்சலா wrote:நான் கூடு
கட்டி வாழும்
உன் இதய
மரத்தின்
இதய வேரைப்
பிடுங்கியது
ஏனோ...?
உயிரும் ,மனமும்
உதிரமும் ,நாவும்
உறைந்து
விட்டது...!
என் இதயத்தில்
ஓட்டை உண்டானது
நீ வந்து
உயிரற்று
உறங்க....!
காதலே! நீ
வாழ நான்
இன்னும் என்ன செய்ய...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதல்
அட காதலே!!என்ன கொடுமை சார் இது,,...நண்பன் wrote:அடப்பாவிங்களா புனிதக் காதலுக்கு இப்படி ஒரு விளக்கமா ?
என்னக்கொடுமை சார்_*
எத்தனை பேர் என்னை இப்படி பாடுகிறார்கள்...
எல்லாம் வகையிலும் நான் உறுதுனையாக இருக்கிறேன்..
காதல் சொன்னது...இப்படி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதல்
சொந்தக்கதை எல்லார் வாழ்விலும் ஒன்னு போல இருப்பது சகஜம்அச்சலா wrote:சொந்த கதையும் கூட....பானுகமால் wrote:சொந்தக் கவிதையா அச்சலா?*_ *_ *_ *_அச்சலா wrote:நான் கூடு
கட்டி வாழும்
உன் இதய
மரத்தின்
இதய வேரைப்
பிடுங்கியது
ஏனோ...?
உயிரும் ,மனமும்
உதிரமும் ,நாவும்
உறைந்து
விட்டது...!
என் இதயத்தில்
ஓட்டை உண்டானது
நீ வந்து
உயிரற்று
உறங்க....!
காதலே! நீ
வாழ நான்
இன்னும் என்ன செய்ய...
சொந்தக் கவிதையானு கேட்டேன் அச்சலா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காதல்
ம்ம் உண்மைதான்!_அச்சலா wrote:அட காதலே!!என்ன கொடுமை சார் இது,,...நண்பன் wrote:அடப்பாவிங்களா புனிதக் காதலுக்கு இப்படி ஒரு விளக்கமா ?
என்னக்கொடுமை சார்_*
எத்தனை பேர் என்னை இப்படி பாடுகிறார்கள்...
எல்லாம் வகையிலும் நான் உறுதுனையாக இருக்கிறேன்..
காதல் சொன்னது...இப்படி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல்
ஆகா!! இன்னும் பல கவிகளை உதிர உள்ளேன்...பானுகமால் wrote:சொந்தக்கதை எல்லார் வாழ்விலும் ஒன்னு போல இருப்பது சகஜம்அச்சலா wrote:சொந்த கதையும் கூட....பானுகமால் wrote:சொந்தக் கவிதையா அச்சலா?*_ *_ *_ *_அச்சலா wrote:நான் கூடு
கட்டி வாழும்
உன் இதய
மரத்தின்
இதய வேரைப்
பிடுங்கியது
ஏனோ...?
உயிரும் ,மனமும்
உதிரமும் ,நாவும்
உறைந்து
விட்டது...!
என் இதயத்தில்
ஓட்டை உண்டானது
நீ வந்து
உயிரற்று
உறங்க....!
காதலே! நீ
வாழ நான்
இன்னும் என்ன செய்ய...
சொந்தக் கவிதையானு கேட்டேன் அச்சலா
நன்றி...!_ !_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதல்
!_ !_ i*நண்பன் wrote:ம்ம் உண்மைதான்!_அச்சலா wrote:அட காதலே!!என்ன கொடுமை சார் இது,,...நண்பன் wrote:அடப்பாவிங்களா புனிதக் காதலுக்கு இப்படி ஒரு விளக்கமா ?
என்னக்கொடுமை சார்_*
எத்தனை பேர் என்னை இப்படி பாடுகிறார்கள்...
எல்லாம் வகையிலும் நான் உறுதுனையாக இருக்கிறேன்..
காதல் சொன்னது...இப்படி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதல்
நான் கேட்டதுக்கு பதில் இல்ல அச்சலாஅச்சலா wrote:ஆகா!! இன்னும் பல கவிகளை உதிர உள்ளேன்...பானுகமால் wrote:சொந்தக்கதை எல்லார் வாழ்விலும் ஒன்னு போல இருப்பது சகஜம்அச்சலா wrote:சொந்த கதையும் கூட....பானுகமால் wrote:சொந்தக் கவிதையா அச்சலா?*_ *_ *_ *_அச்சலா wrote:நான் கூடு
கட்டி வாழும்
உன் இதய
மரத்தின்
இதய வேரைப்
பிடுங்கியது
ஏனோ...?
உயிரும் ,மனமும்
உதிரமும் ,நாவும்
உறைந்து
விட்டது...!
என் இதயத்தில்
ஓட்டை உண்டானது
நீ வந்து
உயிரற்று
உறங்க....!
காதலே! நீ
வாழ நான்
இன்னும் என்ன செய்ய...
சொந்தக் கவிதையானு கேட்டேன் அச்சலா
நன்றி...!_ !_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காதல்
அருமையாக உள்ளது இன்னும் எழுதுங்கள்நான் கூடு
கட்டி வாழும்
உன் இதய
மரத்தின்
இதய வேரைப்
பிடுங்கியது
ஏனோ...?
உயிரும் ,மனமும்
உதிரமும் ,நாவும்
உறைந்து
விட்டது...!
என் இதயத்தில்
ஓட்டை உண்டானது
நீ வந்து
உயிரற்று
உறங்க....!
காதலே! நீ
வாழ நான்
இன்னும் என்ன செய்ய...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல்
என் கவிதைதான் பானு..பானுகமால் wrote:நான் கேட்டதுக்கு பதில் இல்ல அச்சலாஅச்சலா wrote:ஆகா!! இன்னும் பல கவிகளை உதிர உள்ளேன்...பானுகமால் wrote:சொந்தக்கதை எல்லார் வாழ்விலும் ஒன்னு போல இருப்பது சகஜம்அச்சலா wrote:சொந்த கதையும் கூட....பானுகமால் wrote:சொந்தக் கவிதையா அச்சலா?*_ *_ *_ *_அச்சலா wrote:நான் கூடு
கட்டி வாழும்
உன் இதய
மரத்தின்
இதய வேரைப்
பிடுங்கியது
ஏனோ...?
உயிரும் ,மனமும்
உதிரமும் ,நாவும்
உறைந்து
விட்டது...!
என் இதயத்தில்
ஓட்டை உண்டானது
நீ வந்து
உயிரற்று
உறங்க....!
காதலே! நீ
வாழ நான்
இன்னும் என்ன செய்ய...
சொந்தக் கவிதையானு கேட்டேன் அச்சலா
நன்றி...!_ !_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதல்
இங்கு ஒரு விடயம் கவனத்தில் கொள்ள வேண்டும் காப்பி செய்து இங்கு பதிந்தால் கடுமையான நிறம் கொண்டதாக காணப்படும் அதை இங்கு பார்க கூடியதாக உள்ளது அங்கு அச்சலா வேறு பெயரில் உள்ளார் என்று நினைக்கிறேன்.அச்சலா wrote:என் கவிதைதான் பானு..பானுகமால் wrote:நான் கேட்டதுக்கு பதில் இல்ல அச்சலாஅச்சலா wrote:ஆகா!! இன்னும் பல கவிகளை உதிர உள்ளேன்...பானுகமால் wrote:சொந்தக்கதை எல்லார் வாழ்விலும் ஒன்னு போல இருப்பது சகஜம்அச்சலா wrote:சொந்த கதையும் கூட....பானுகமால் wrote:சொந்தக் கவிதையா அச்சலா?*_ *_ *_ *_அச்சலா wrote:நான் கூடு
கட்டி வாழும்
உன் இதய
மரத்தின்
இதய வேரைப்
பிடுங்கியது
ஏனோ...?
உயிரும் ,மனமும்
உதிரமும் ,நாவும்
உறைந்து
விட்டது...!
என் இதயத்தில்
ஓட்டை உண்டானது
நீ வந்து
உயிரற்று
உறங்க....!
காதலே! நீ
வாழ நான்
இன்னும் என்ன செய்ய...
சொந்தக் கவிதையானு கேட்டேன் அச்சலா
நன்றி...!_ !_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதல்
அங்கே ஆண் பெயரில் இருக்கிறாரா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காதல்
*சம்ஸ் wrote:இங்கு ஒரு விடயம் கவனத்தில் கொள்ள வேண்டும் காப்பி செய்து இங்கு பதிந்தால் கடுமையான நிறம் கொண்டதாக காணப்படும் அதை இங்கு பார்க கூடியதாக உள்ளது அங்கு அச்சலா வேறு பெயரில் உள்ளார் என்று நினைக்கிறேன்.அச்சலா wrote:என் கவிதைதான் பானு..பானுகமால் wrote:நான் கேட்டதுக்கு பதில் இல்ல அச்சலாஅச்சலா wrote:ஆகா!! இன்னும் பல கவிகளை உதிர உள்ளேன்...பானுகமால் wrote:சொந்தக்கதை எல்லார் வாழ்விலும் ஒன்னு போல இருப்பது சகஜம்அச்சலா wrote:சொந்த கதையும் கூட....பானுகமால் wrote:சொந்தக் கவிதையா அச்சலா?*_ *_ *_ *_அச்சலா wrote:நான் கூடு
கட்டி வாழும்
உன் இதய
மரத்தின்
இதய வேரைப்
பிடுங்கியது
ஏனோ...?
உயிரும் ,மனமும்
உதிரமும் ,நாவும்
உறைந்து
விட்டது...!
என் இதயத்தில்
ஓட்டை உண்டானது
நீ வந்து
உயிரற்று
உறங்க....!
காதலே! நீ
வாழ நான்
இன்னும் என்ன செய்ய...
சொந்தக் கவிதையானு கேட்டேன் அச்சலா
நன்றி...!_ !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல்
அப்படி இருக்கும் !_பானுகமால் wrote:அங்கே ஆண் பெயரில் இருக்கிறாரா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதல்
எனக்கும் தான் ஒன்னுமே பிரியல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காதல்
அப்படினா முழுக்கவிதையையும் இங்கே பதியலாமே ஏன் இடையில இருந்து எடுத்து இங்க போடனும்*சம்ஸ் wrote:அப்படி இருக்கும் !_பானுகமால் wrote:அங்கே ஆண் பெயரில் இருக்கிறாரா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காதல்
அந்த இடத்திற்கு பொருத்தமானதை மட்டும் பதிந்திருக்கலாம் என்று நினைக்கிறேன் அக்காபானுகமால் wrote:அப்படினா முழுக்கவிதையையும் இங்கே பதியலாமே ஏன் இடையில இருந்து எடுத்து இங்க போடனும்*சம்ஸ் wrote:அப்படி இருக்கும் !_பானுகமால் wrote:அங்கே ஆண் பெயரில் இருக்கிறாரா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதல்
நான் போட்டிக்கு 14 தலைப்பில் அனுப்பி வைத்து இருந்தேன்..
எழுத்து .காம் நான் ஆகஸ்டு 22 அன்று இணைந்தேன்...
அதில் சில இங்கு சேரும் வரிகளை இட்டேன்...
எழுத்து .காம் நான் ஆகஸ்டு 22 அன்று இணைந்தேன்...
அதில் சில இங்கு சேரும் வரிகளை இட்டேன்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?
» காதல்...!!
» காதல்…காதல்…! – கவிதை
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?
» காதல்...!!
» காதல்…காதல்…! – கவிதை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|