Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
இந்த கவிதையை எழுதியவர் யார்?
+2
rammalar
Nisha
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
இந்த கவிதையை எழுதியவர் யார்?
இதை எழுதியவர் யாராயிருப்பார் என யுகிச்சு சொல்லுங்களேன்!
சேனையின் உறவு!சேனைக்கே உறவு..
எழுதியவர் யார்.. ?
சேனையின் உறவு!சேனைக்கே உறவு..
எழுதியவர் யார்.. ?
தாமரை பொய்கையில்
நங்கை நீராடினாய்
நாணத்தோடு நிலம் பார்த்தது
குன்றென நின்ற குளத்து தாமரை.
நங்கை நீராடினாய்
நாணத்தோடு நிலம் பார்த்தது
குன்றென நின்ற குளத்து தாமரை.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
இதை யார் எழுதி இருப்பார்னு யூகம் செய்யுங்கள் உறவுகளே!
கவிதை சொல்லும் விழியாள்
கலைத்திட்டு சென்றாய்
என் கனவையல்ல உறக்கத்தை!
மலரிதழால் மகுடம் சூடி
செறிந்த கூந்தலால்
தேகத்தை வருடி!
செல்லூம் உன்
அன்ன நடையில்
நாணல் இடையில்
வியந்தே விழுந்தேன்!
என்னுள் உன்னை
விதைத்திட்டு சென்றாய்.
விடுதலையின்றி தவிக்கிறேனடி!
Last edited by Nisha on Fri 21 Mar 2014 - 3:24; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
யாரா இருக்கும்...?!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
rammalar wrote: -
யாரா இருக்கும்...?!
உங்க கிட்ட நானே அதைத்தானே ஐயா கேட்கிறேன்! இங்கே கவிதை எழுதுபவர்களின் யார் பெயரையாவது சொல்லுங்க..!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
என்னாச்சு!
பானு, மீனு, அச்சலா, ராம்மலர் ஐயா, இனியவன் ன்னு இந்தப்பக்கமா வாங்கப்பா!
பானு, மீனு, அச்சலா, ராம்மலர் ஐயா, இனியவன் ன்னு இந்தப்பக்கமா வாங்கப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
மங்கையர் திலகம்..!!
-
-
விடை தவறு என்றால் க்ளூ கொடுக்கவும்...!!
-
-
விடை தவறு என்றால் க்ளூ கொடுக்கவும்...!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
மங்கையர் திலகம்!!!!11
ம்கூம் .. சேனைக்கே சேனாதி!
யோசிங்க யோசிங்க.. யோசிச்சிட்டே இருங்க.. தலையில் இருக்கும் முடியெல்லாம் கொட்டி போகும் வரை தலையை சொறிஞ்சிட்டே யோசிக்கலாம்! அதன் பின் தலையை தடவிட்டே யோசிக்கலாம்..
ஆனாலும் விடை மட்டும் தடையில்லாமல் படையெடுத்து வரட்டும்.
ம்கூம் .. சேனைக்கே சேனாதி!
யோசிங்க யோசிங்க.. யோசிச்சிட்டே இருங்க.. தலையில் இருக்கும் முடியெல்லாம் கொட்டி போகும் வரை தலையை சொறிஞ்சிட்டே யோசிக்கலாம்! அதன் பின் தலையை தடவிட்டே யோசிக்கலாம்..
ஆனாலும் விடை மட்டும் தடையில்லாமல் படையெடுத்து வரட்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
நேசமுடன் ஹாசீம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசீம்
ம்கூம்
இன்னும் இன்னும் யோசிக்கனும்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
சேனையில் இருப்பவர்களா?நம்ம நண்பன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
திமிங்க்ஸ் இடைக்கிடை இப்படி கவிதை எழுதுவார் நண்பன் இல்லை ஹாசிம் இல்லை சம்ஸ்தான் ^)Nisha wrote:மங்கையர் திலகம்!!!!11
ம்கூம் .. சேனைக்கே சேனாதி!
யோசிங்க யோசிங்க.. யோசிச்சிட்டே இருங்க.. தலையில் இருக்கும் முடியெல்லாம் கொட்டி போகும் வரை தலையை சொறிஞ்சிட்டே யோசிக்கலாம்! அதன் பின் தலையை தடவிட்டே யோசிக்கலாம்..
ஆனாலும் விடை மட்டும் தடையில்லாமல் படையெடுத்து வரட்டும்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
மீனு wrote:திமிங்க்ஸ் இடைக்கிடை இப்படி கவிதை எழுதுவார் நண்பன் இல்லை ஹாசிம் இல்லை சம்ஸ்தான் ^)Nisha wrote:மங்கையர் திலகம்!!!!11
ம்கூம் .. சேனைக்கே சேனாதி!
யோசிங்க யோசிங்க.. யோசிச்சிட்டே இருங்க.. தலையில் இருக்கும் முடியெல்லாம் கொட்டி போகும் வரை தலையை சொறிஞ்சிட்டே யோசிக்கலாம்! அதன் பின் தலையை தடவிட்டே யோசிக்கலாம்..
ஆனாலும் விடை மட்டும் தடையில்லாமல் படையெடுத்து வரட்டும்.
ம்கூம், யாருக்குத்தெரியும்.
வேற யாருக்கும் எந்த யோசனையும் வரவேஇல்லையா! இன்னும் கவிதை எழுதறவங்க பேருல்லாம் யாரு யாருன்னு பட்டியல் போடுங்கப்பா!
அப்படியே கவிதையை பற்றியும் நாலும் வரி சொல்லுங்க..
மீனு அடிச்சி சொல்வதைப்பார்த்தால் நான் கொஞ்ச நாளைக்கு சேனைபக்கம் எ்ட்டிபார்க்காமல் இருக்கலாம் போல இருக்கே *# ..
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
யாரு.....யாதுமானவள் அவர்களா...இல்லை கலைவேந்தனா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
மலரைப் பார்த்து மலர் வெட்கப்பட்டு
தலை கவிழ்ந்ததாம்..!
-
தலை கவிழ்ந்ததாம்..!
-
- Spoiler:
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
அச்சலா wrote:யாரு.....யாதுமானவள் அவர்களா...இல்லை கலைவேந்தனா...
அச்சலா! இவங்கல்லாம் யாரு! எனக்கு இவங்களை சேனையில் தெரியாது! இப்போ சேனையில் இருப்பவங்களை கொண்டு சொல்லுங்க..
ஆனாலும் கவியெழுதிய சேனாதியே!
உங்கள் கவிதை யார் யார் கவிதை என்றெல்லாம் யோசிக்கப்பட்டு பெயரிடபடுகிறதோ அவர்களை போலவே நீங்களும் கவிஞர்தான்! உங்களாலும் முடியும் தான்! )((
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
நிச்சயம் நான் இல்லை...நீங்களும் இருக்க வாய்ப்பு இல்ல..அப்ப யாரு..மீனு ஊஹூம்...அப்ப பானு அக்கா..நோ சான்ஸ்..Nisha wrote:அச்சலா wrote:யாரு.....யாதுமானவள் அவர்களா...இல்லை கலைவேந்தனா...
அச்சலா! இவங்கல்லாம் யாரு! எனக்கு இவங்களை சேனையில் தெரியாது! இப்போ சேனையில் இருப்பவங்களை கொண்டு சொல்லுங்க..
ஆனாலும் கவியெழுதிய சேனாதியே!
உங்கள் கவிதை யார் யார் கவிதை என்றெல்லாம் யோசிக்கப்பட்டு பெயரிடபடுகிறதோ அவர்களை போலவே நீங்களும் கவிஞர்தான்! உங்களாலும் முடியும் தான்! )((
ராம் மலர் இருக்க முடியாது...அவர் மனங்கவர்ந்தர் கவிதைதான் கொடுப்பார்..அப்ப முத்து சான்ஸ்சே இல்ல..
அப்ப நம்ம சம்ஸ் (அ )நண்பன்.... கே.இனியவன் (அ) இன்னும் பலர்....அட யாரு என்று சொல்லுங்க நிஷா அக்கா....
போதும்... _*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
அச்சலா wrote:நிச்சயம் நான் இல்லை...நீங்களும் இருக்க வாய்ப்பு இல்ல..அப்ப யாரு..மீனு ஊஹூம்...அப்ப பானு அக்கா..நோ சான்ஸ்..Nisha wrote:அச்சலா wrote:யாரு.....யாதுமானவள் அவர்களா...இல்லை கலைவேந்தனா...
அச்சலா! இவங்கல்லாம் யாரு! எனக்கு இவங்களை சேனையில் தெரியாது! இப்போ சேனையில் இருப்பவங்களை கொண்டு சொல்லுங்க..
ஆனாலும் கவியெழுதிய சேனாதியே!
உங்கள் கவிதை யார் யார் கவிதை என்றெல்லாம் யோசிக்கப்பட்டு பெயரிடபடுகிறதோ அவர்களை போலவே நீங்களும் கவிஞர்தான்! உங்களாலும் முடியும் தான்! )((
ராம் மலர் இருக்க முடியாது...அவர் மனங்கவர்ந்தர் கவிதைதான் கொடுப்பார்..அப்ப முத்து சான்ஸ்சே இல்ல..
அப்ப நம்ம சம்ஸ் (அ )நண்பன்.... கே.இனியவன் (அ) இன்னும் பலர்....அட யாரு என்று சொல்லுங்க நிஷா அக்கா....
போதும்... _*
அடேங்கப்பா!பானு , மீனு அச்சலா உங்களை இப்படிசொன்னதுக்காகவே நீங்கள் இருவரும் நான்கு வரியிலாச்சும் ஒரு கவிதை எழுதி சேனையில் பகிரணுமாம். சொல்லிட்டேன்.என்னை காப்பாத்திருங்கம்மா தாய்மார்களே!
அப்புறம் வெல்கம் அச்சலா! பாருங்கள் கோபம் வந்தபின் என்னை திட்டவென எழுத நினைத்தபின் எழுத்துபிழை, சொற்பிழை இல்லாமல் முழுமையாக எல்லோருக்கும் புரியும் படி் எழுதி இருக்கிங்க. நன்று... நன்றி.
இப்படியே தொடர்ந்து எழுதுங்கள் அச்சலா!
கவிதையை நான் எழுதவில்லை என்பது என்ன நிச்சயமாம்! நான் கவிதை போட்டால் சும்ம்ம்ம்ம்ம்ம்மா அருமை, நன்றின்னு ஒரு போர்டை தூக்கி காட்டுறிங்க. காப்பி பேஸ்ட் பதிவுக்கு போர்ட் தூக்கி நன்றி, அருமை, எருமைன்னு எதுவேணா சொல்லிக்கலாம்.
நமக்கே நமக்குனு சொந்தமா யாருக்கு இரவல் கூட கொடுக்காமல் பத்திரமாக வைத்திருக்கும் கால்கிலோ களிமண் மூளைக்கு உப்பும் , புளியும் போட்டு தேய் தேய்னு தேய்து ஆயிரம் பொய்யெல்லாம் சொல்லி எழுதுவதையுமா அருமை, நன்றின்னு போர்டு போட்டு காட்டி தப்பிச்சிருவிங்க.. ஒருங்கா நாலு நல்ல வார்த்தை சொல்லுங்கப்பா!..
தமிழும் பிழைக்கும், எழுதியவர் மனதும் உற்சாகத்தில் ஆரோக்கியமாகி இன்னும் எழுத நிரம்ப தோன்றும். சேனையும் வளரும்..
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
அப்படியே அக்கா...இனிமே நான் நன்றி,அருமை சூப்பர் என்ற வார்த்தை சொல்ல மாட்டேன்..Nisha wrote:அச்சலா wrote:நிச்சயம் நான் இல்லை...நீங்களும் இருக்க வாய்ப்பு இல்ல..அப்ப யாரு..மீனு ஊஹூம்...அப்ப பானு அக்கா..நோ சான்ஸ்..Nisha wrote:அச்சலா wrote:யாரு.....யாதுமானவள் அவர்களா...இல்லை கலைவேந்தனா...
அச்சலா! இவங்கல்லாம் யாரு! எனக்கு இவங்களை சேனையில் தெரியாது! இப்போ சேனையில் இருப்பவங்களை கொண்டு சொல்லுங்க..
ஆனாலும் கவியெழுதிய சேனாதியே!
உங்கள் கவிதை யார் யார் கவிதை என்றெல்லாம் யோசிக்கப்பட்டு பெயரிடபடுகிறதோ அவர்களை போலவே நீங்களும் கவிஞர்தான்! உங்களாலும் முடியும் தான்! )((
ராம் மலர் இருக்க முடியாது...அவர் மனங்கவர்ந்தர் கவிதைதான் கொடுப்பார்..அப்ப முத்து சான்ஸ்சே இல்ல..
அப்ப நம்ம சம்ஸ் (அ )நண்பன்.... கே.இனியவன் (அ) இன்னும் பலர்....அட யாரு என்று சொல்லுங்க நிஷா அக்கா....
போதும்... _*
அடேங்கப்பா!பானு , மீனு அச்சலா உங்களை இப்படிசொன்னதுக்காகவே நீங்கள் இருவரும் நான்கு வரியிலாச்சும் ஒரு கவிதை எழுதி சேனையில் பகிரணுமாம். சொல்லிட்டேன்.என்னை காப்பாத்திருங்கம்மா தாய்மார்களே!
அப்புறம் வெல்கம் அச்சலா! பாருங்கள் கோபம் வந்தபின் என்னை திட்டவென எழுத நினைத்தபின் எழுத்துபிழை, சொற்பிழை இல்லாமல் முழுமையாக எல்லோருக்கும் புரியும் படி் எழுதி இருக்கிங்க. நன்று... நன்றி.
இப்படியே தொடர்ந்து எழுதுங்கள் அச்சலா!
கவிதையை நான் எழுதவில்லை என்பது என்ன நிச்சயமாம்! நான் கவிதை போட்டால் சும்ம்ம்ம்ம்ம்ம்மா அருமை, நன்றின்னு ஒரு போர்டை தூக்கி காட்டுறிங்க. காப்பி பேஸ்ட் பதிவுக்கு போர்ட் தூக்கி நன்றி, அருமை, எருமைன்னு எதுவேணா சொல்லிக்கலாம்.
நமக்கே நமக்குனு சொந்தமா யாருக்கு இரவல் கூட கொடுக்காமல் பத்திரமாக வைத்திருக்கும் கால்கிலோ களிமண் மூளைக்கு உப்பும் , புளியும் போட்டு தேய் தேய்னு தேய்து ஆயிரம் பொய்யெல்லாம் சொல்லி எழுதுவதையுமா அருமை, நன்றின்னு போர்டு போட்டு காட்டி தப்பிச்சிருவிங்க.. ஒருங்கா நாலு நல்ல வார்த்தை சொல்லுங்கப்பா!..
தமிழும் பிழைக்கும், எழுதியவர் மனதும் உற்சாகத்தில் ஆரோக்கியமாகி இன்னும் எழுத நிரம்ப தோன்றும். சேனையும் வளரும்..
படித்து அதற்கு ஏற்றார்ப்போல் பதில் அளிப்பேன் அக்கா..
எல்லாம் என் அக்கா பானுவிடம் கற்றுக்கொண்டது...அதை முழுமைப்படுத்துகிறேன்..
இனி நான் முழுமையாக சேனையில் முழு பதில் தருவதே என் நோக்கம்..
உங்கள் ஊக்கத்திற்கும் ,என்னை பட்டை தீட்டியத்தற்கு கோடி வாழ்த்துக்கள்....
இனி ஒரு வரி நன்றி சொல்ல மாட்டேன்..இனி அவர் மனம் மகிழ வாழ்த்துவேன்...சரியா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
அப்பாடா மீனு உன்னைத் தவிர வேறு யாரும் என் பெயர் சொல்லவே இல்லையே )*
நன்றி மீனு
நன்றி மீனு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
அச்சலா wrote:அப்படியே அக்கா...இனிமே நான் நன்றி,அருமை சூப்பர் என்ற வார்த்தை சொல்ல மாட்டேன்..Nisha wrote:அச்சலா wrote:நிச்சயம் நான் இல்லை...நீங்களும் இருக்க வாய்ப்பு இல்ல..அப்ப யாரு..மீனு ஊஹூம்...அப்ப பானு அக்கா..நோ சான்ஸ்..Nisha wrote:அச்சலா wrote:யாரு.....யாதுமானவள் அவர்களா...இல்லை கலைவேந்தனா...
அச்சலா! இவங்கல்லாம் யாரு! எனக்கு இவங்களை சேனையில் தெரியாது! இப்போ சேனையில் இருப்பவங்களை கொண்டு சொல்லுங்க..
ஆனாலும் கவியெழுதிய சேனாதியே!
உங்கள் கவிதை யார் யார் கவிதை என்றெல்லாம் யோசிக்கப்பட்டு பெயரிடபடுகிறதோ அவர்களை போலவே நீங்களும் கவிஞர்தான்! உங்களாலும் முடியும் தான்! )((
ராம் மலர் இருக்க முடியாது...அவர் மனங்கவர்ந்தர் கவிதைதான் கொடுப்பார்..அப்ப முத்து சான்ஸ்சே இல்ல..
அப்ப நம்ம சம்ஸ் (அ )நண்பன்.... கே.இனியவன் (அ) இன்னும் பலர்....அட யாரு என்று சொல்லுங்க நிஷா அக்கா....
போதும்... _*
அடேங்கப்பா!பானு , மீனு அச்சலா உங்களை இப்படிசொன்னதுக்காகவே நீங்கள் இருவரும் நான்கு வரியிலாச்சும் ஒரு கவிதை எழுதி சேனையில் பகிரணுமாம். சொல்லிட்டேன்.என்னை காப்பாத்திருங்கம்மா தாய்மார்களே!
அப்புறம் வெல்கம் அச்சலா! பாருங்கள் கோபம் வந்தபின் என்னை திட்டவென எழுத நினைத்தபின் எழுத்துபிழை, சொற்பிழை இல்லாமல் முழுமையாக எல்லோருக்கும் புரியும் படி் எழுதி இருக்கிங்க. நன்று... நன்றி.
இப்படியே தொடர்ந்து எழுதுங்கள் அச்சலா!
கவிதையை நான் எழுதவில்லை என்பது என்ன நிச்சயமாம்! நான் கவிதை போட்டால் சும்ம்ம்ம்ம்ம்ம்மா அருமை, நன்றின்னு ஒரு போர்டை தூக்கி காட்டுறிங்க. காப்பி பேஸ்ட் பதிவுக்கு போர்ட் தூக்கி நன்றி, அருமை, எருமைன்னு எதுவேணா சொல்லிக்கலாம்.
நமக்கே நமக்குனு சொந்தமா யாருக்கு இரவல் கூட கொடுக்காமல் பத்திரமாக வைத்திருக்கும் கால்கிலோ களிமண் மூளைக்கு உப்பும் , புளியும் போட்டு தேய் தேய்னு தேய்து ஆயிரம் பொய்யெல்லாம் சொல்லி எழுதுவதையுமா அருமை, நன்றின்னு போர்டு போட்டு காட்டி தப்பிச்சிருவிங்க.. ஒருங்கா நாலு நல்ல வார்த்தை சொல்லுங்கப்பா!..
தமிழும் பிழைக்கும், எழுதியவர் மனதும் உற்சாகத்தில் ஆரோக்கியமாகி இன்னும் எழுத நிரம்ப தோன்றும். சேனையும் வளரும்..
படித்து அதற்கு ஏற்றார்ப்போல் பதில் அளிப்பேன் அக்கா..
எல்லாம் என் அக்கா பானுவிடம் கற்றுக்கொண்டது...அதை முழுமைப்படுத்துகிறேன்..
இனி நான் முழுமையாக சேனையில் முழு பதில் தருவதே என் நோக்கம்..
உங்கள் ஊக்கத்திற்கும் ,என்னை பட்டை தீட்டியத்தற்கு கோடி வாழ்த்துக்கள்....
இனி ஒரு வரி நன்றி சொல்ல மாட்டேன்..இனி அவர் மனம் மகிழ வாழ்த்துவேன்...சரியா..
அப்படியா ! நன்றி அச்சலா!
அப்படியே மேலே இருக்கும் கவிதையை படித்து நான்கே நான்கு நல்ல வார்த்தை சொல்லுங்களேன்..
இதை எழுதியவருக்கு நாணல் இடையுள்ள பெண்ணுங்க யாருமே இக்காலத்தில் அன்ன நடை நடப்பதில்லைன்னு தெரியாது போல இருக்கே!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
அப்படியா ! நன்றி அச்சலா!
அப்படியே மேலே இருக்கும் கவிதையை படித்து நான்கே நான்கு நல்ல வார்த்தை சொல்லுங்களேன்..
இதை எழுதியவருக்கு நாணல் இடையுள்ள பெண்ணுங்க யாருமே இக்காலத்தில் அன்ன நடை நடப்பதில்லைன்னு தெரியாது போல இருக்கே!
அதை நீங்கள் எப்படி சொல்வீர்கள் நிஷா அவருக்கு அப்படி தெரிந்திருந்தால்.
ஒரு வேளை அவரின் காதலி இல்லை அவர் மணைவி அப்படி இருந்தால்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
நான் சொல்லியிருக்கிறேன் அண்ணா..கொஞ்சம் பாருங்கள்....*சம்ஸ் wrote:அப்பாடா மீனு உன்னைத் தவிர வேறு யாரும் என் பெயர் சொல்லவே இல்லையே )*
நன்றி மீனு
அழக்கூடாது..நானுமழுவேன்.. )* )*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
அப்படி என்றால் இந்த கவிதையை எழுதியது யார் அச்சலா உங்களுக்கு தெரியுமா?அச்சலா wrote:நான் சொல்லியிருக்கிறேன் அண்ணா..கொஞ்சம் பாருங்கள்....*சம்ஸ் wrote:அப்பாடா மீனு உன்னைத் தவிர வேறு யாரும் என் பெயர் சொல்லவே இல்லையே )*
நன்றி மீனு
அழக்கூடாது..நானுமழுவேன்.. )* )*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
அண்ணா காத கொடுங்க...அப்படி தெரிந்தால் சொல்லியிருக்க மாட்டேனா..*சம்ஸ் wrote:அப்படி என்றால் இந்த கவிதையை எழுதியது யார் அச்சலா உங்களுக்கு தெரியுமா?அச்சலா wrote:நான் சொல்லியிருக்கிறேன் அண்ணா..கொஞ்சம் பாருங்கள்....*சம்ஸ் wrote:அப்பாடா மீனு உன்னைத் தவிர வேறு யாரும் என் பெயர் சொல்லவே இல்லையே )*
நன்றி மீனு
அழக்கூடாது..நானுமழுவேன்.. )* )*
அதை பொறுத்திருந்து பார்ப்போம்..நிஷா அக்காவின் கேள்விக்கு அவர்தான் அண்ணா விடையும் தரமுடியும்..
பொறுத்தது போதும்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
*சம்ஸ் wrote:அப்படியா ! நன்றி அச்சலா!
அப்படியே மேலே இருக்கும் கவிதையை படித்து நான்கே நான்கு நல்ல வார்த்தை சொல்லுங்களேன்..
இதை எழுதியவருக்கு நாணல் இடையுள்ள பெண்ணுங்க யாருமே இக்காலத்தில் அன்ன நடை நடப்பதில்லைன்னு தெரியாது போல இருக்கே!
அதை நீங்கள் எப்படி சொல்வீர்கள் நிஷா அவருக்கு அப்படி தெரிந்திருந்தால்.
ஒரு வேளை அவரின் காதலி இல்லை அவர் மணைவி அப்படி இருந்தால்.
என் பின்னூட்டத்தினை கவனியுங்கள்! இக்காலத்தில் என கொசுறாக சேர்த்திருக்கேன்..
உங்க வயதை பார்க்கும் போது அதாகப்பட்டது சேனையில் இருக்கும் உங்க வயது நிஜமான வயது என்றால் உங்களுக்கான மனைவியோ, காதலியோ 30 + ல தான் இருப்பாங்க.
இக்காலத்தில் நாணல் இடை பெண்கள் எல்லாம் குதி உயர் செருப்பு போட்டு டொக்கு டொக்குன்னு சத்தமாய் தான் நடப்பாங்க. அன்ன நடையால்லாம் நடகக் மாட்டாங்க..
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» இந்த பாடலை எழுதியவர் உங்கள் தனுஷ்
» தமிழில் ராமாயணத்தை எழுதியவர் யார் ? - பொது அறிவு
» யார் இந்த கிழவிமார்...............?
» யார் இந்த நேதாஜி....!
» யார் இந்த ஒசாமா?
» தமிழில் ராமாயணத்தை எழுதியவர் யார் ? - பொது அறிவு
» யார் இந்த கிழவிமார்...............?
» யார் இந்த நேதாஜி....!
» யார் இந்த ஒசாமா?
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|