Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Yesterday at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
மூதூர் நவரெத்தினபுர கிராமத்தில் இந்திய வீடமைப்புத் திட்டம்
3 posters
Page 1 of 1
மூதூர் நவரெத்தினபுர கிராமத்தில் இந்திய வீடமைப்புத் திட்டம்
மூதூர் கிழக்கு நவரெத்தினபுரம் கிராமத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீளக்குடியமர்ந்த கூனித்தீவு கிராம சேவகர் பிரிவில் 67 வீடுகளும், நவரெத்தினபுரம் 114, சூடைக்குடா 62 வீடுகள் அமைக்கப்பட உள்ளன.
இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்ஹா நேற்று வெள்ளிக்கிழமை (8) திருகோணமலை மாவட்டத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டார்.
காலை 10.00 மணிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதை அவரது அலுவலகத்தில் சந்தித்து மாகாண நிலைமைகள் பற்றி கேட்டறிந்து கொண்டார். இதன் பின்னர் இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட இருக்கும் வீடமைப்பு திட்டத்திற்கு அடிக்கற்களை நாட்டி வைத்தார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நஜீப் அப்துல் மஜீதும் பங்கு கொண்டார். திருகோணமலை மேலதிக அரசாங்க அதிபர் எஸ். அருள்ராசா, மூதூர் பிரதேச செயலாளர் பிரதீபன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி குகவதனி பரமேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
யுன் ஹபடாட் நிறுவனத்தினால் இவ் வீடமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. வீட்டு உரிமையாளர்களின் பங்கு பற்றுதலுடன் இவ்வீடுகள் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு வீட்டு உரிமையாளர்களுக்கும் இவ்வீடுகளை அமைப்பதற்கு 550,000,00 ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மூதூர் நவரெத்தினபுர கிராமத்தில் இந்திய வீடமைப்புத் திட்டம்
இந்த குடியமைப்பு திட்டத்தோடு சிங்கள மக்களையும் குடியமர்த்த முயற்சிக்கவில்லையா? மன்னாரில் சிங்கள மக்களை குடியமைர்த்த கூவி கூவி அழைக்கின்ரார்களாம்.!
தனித்தமிழ் பேசு கிராமமென இலங்கையில் இருக்க கூடாதாமே! என்னமோ ஆரம்பித்ததை ஒழுங்காக முடித்தால் சரிதான்!
செய்திப்பகிர்வுக்கு நன்றிப்பா!
தனித்தமிழ் பேசு கிராமமென இலங்கையில் இருக்க கூடாதாமே! என்னமோ ஆரம்பித்ததை ஒழுங்காக முடித்தால் சரிதான்!
செய்திப்பகிர்வுக்கு நன்றிப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மூதூர் நவரெத்தினபுர கிராமத்தில் இந்திய வீடமைப்புத் திட்டம்
அதைத்தான் நானும் சொல்ல நினைத்தேன் எத்தனை சிங்களவர்களை குடியேற்ற காத்துக்கொண்டிருக்கிறார்களோ தெரியாது
Re: மூதூர் நவரெத்தினபுர கிராமத்தில் இந்திய வீடமைப்புத் திட்டம்
நேசமுடன் ஹாசிம் wrote:அதைத்தான் நானும் சொல்ல நினைத்தேன் எத்தனை சிங்களவர்களை குடியேற்ற காத்துக்கொண்டிருக்கிறார்களோ தெரியாது
ஆமாமாமாம்! என்னமோ நடக்குது உலகத்திலே! ஒன்றுமே புரியல்லை மொத்தத்திலே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» வெளிநாடு வாழ் இந்திய தொழிலாளர்களுக்கு ஓய்வ+தியம், காப்புறுதித் திட்டம்
» அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
» டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
» சிரியா கிராமத்தில் புகுந்து புரட்சிப்படை தாக்குதல்: 60 பேர் சாவு
» முனாஸ் சுலைமான் அரசியலுக்குள் புகுந்து முதல் சேவையை ஆரம்பிக்கிறார் அவர் பிறந்த கிராமத்தில்
» அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
» டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
» சிரியா கிராமத்தில் புகுந்து புரட்சிப்படை தாக்குதல்: 60 பேர் சாவு
» முனாஸ் சுலைமான் அரசியலுக்குள் புகுந்து முதல் சேவையை ஆரம்பிக்கிறார் அவர் பிறந்த கிராமத்தில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|