Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
கவிப்புயல் இனியவன் கவிதைகள்
4 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கவிப்புயல் இனியவன் கவிதைகள்
அப்போ...
குறும் பதிலுக்கும் ....
குறும்பு பேச்சுக்கும் ....
துடியாய் துடிப்பேன் ....!!!
இப்போ ....
என்னைவிட்டு ...
வெகு தூரத்தில் ....
பணியாற்றுவதால் ....
குறுஞ்செய்திக்காக ....
காத்திருக்கிறேன் ....!!!
குறும் பதிலுக்கும் ....
குறும்பு பேச்சுக்கும் ....
துடியாய் துடிப்பேன் ....!!!
இப்போ ....
என்னைவிட்டு ...
வெகு தூரத்தில் ....
பணியாற்றுவதால் ....
குறுஞ்செய்திக்காக ....
காத்திருக்கிறேன் ....!!!
Last edited by கவிப்புயல் இனியவன் on Wed 4 Nov 2015 - 16:59; edited 1 time in total
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
அடடா எவ்வளவு உண்மை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
உணர்ந்துகொள் ..
பிரிவது ஒரு நொடி ....
அணுவணுவாக ...
இறக்கபோகிறாய் ..
பல்லாயிரம் நொடி ....!!!
+
கே இனியவன்
குறுங்கவிதை
பிரிவது ஒரு நொடி ....
அணுவணுவாக ...
இறக்கபோகிறாய் ..
பல்லாயிரம் நொடி ....!!!
+
கே இனியவன்
குறுங்கவிதை
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
நீ
எழுதும் கடிதம் ...
பேனாவால் எழுதுவதாக ..
தெரியவில்லை -வலிக்குது ...!
முள்ளால் தான் எழுதுகிறாய் ..
எழுதுகிறாய் ...!!!
இதயம் ....
மென்மையானது ..
எத்தனை முறைதான் ....
உன் வலிகளை தாங்கும் ..?
+
கே இனியவன்
குறுங்கவிதை
எழுதும் கடிதம் ...
பேனாவால் எழுதுவதாக ..
தெரியவில்லை -வலிக்குது ...!
முள்ளால் தான் எழுதுகிறாய் ..
எழுதுகிறாய் ...!!!
இதயம் ....
மென்மையானது ..
எத்தனை முறைதான் ....
உன் வலிகளை தாங்கும் ..?
+
கே இனியவன்
குறுங்கவிதை
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
நிலவே நீ பகலில் ...
வரமாட்டாயா ...?
பகலில் அவளை நீ
அருகில் வைத்திருகிறாயே....
எனக்கென்ன வேலை ....?
உன்னுடன் பகலில் ...?
சக்களத்தி சண்டையை ....
மூட்டிவிடவா என்னை ...
பகலில் வரசொல்கிறாய் ...?
+
கே இனியவன்
குறுங்கவிதை
வரமாட்டாயா ...?
பகலில் அவளை நீ
அருகில் வைத்திருகிறாயே....
எனக்கென்ன வேலை ....?
உன்னுடன் பகலில் ...?
சக்களத்தி சண்டையை ....
மூட்டிவிடவா என்னை ...
பகலில் வரசொல்கிறாய் ...?
+
கே இனியவன்
குறுங்கவிதை
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:உணர்ந்துகொள் ..
பிரிவது ஒரு நொடி ....
அணுவணுவாக ...
இறக்கபோகிறாய் ..
பல்லாயிரம் நொடி ....!!!
+
கே இனியவன்
குறுங்கவிதை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:நீ
எழுதும் கடிதம் ...
பேனாவால் எழுதுவதாக ..
தெரியவில்லை -வலிக்குது ...!
முள்ளால் தான் எழுதுகிறாய் ..
எழுதுகிறாய் ...!!!
இதயம் ....
மென்மையானது ..
எத்தனை முறைதான் ....
உன் வலிகளை தாங்கும் ..?
+
கே இனியவன்
குறுங்கவிதை
அன்றய நினைவுகளைப் புரட்டிப்பார்க்கிறேன்
அனைத்துக்கடிதங்களும் பொக்கிசமாக உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
நன்றி நன்றிநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:நீ
எழுதும் கடிதம் ...
பேனாவால் எழுதுவதாக ..
தெரியவில்லை -வலிக்குது ...!
முள்ளால் தான் எழுதுகிறாய் ..
எழுதுகிறாய் ...!!!
இதயம் ....
மென்மையானது ..
எத்தனை முறைதான் ....
உன் வலிகளை தாங்கும் ..?
+
கே இனியவன்
குறுங்கவிதை
அன்றய நினைவுகளைப் புரட்டிப்பார்க்கிறேன்
அனைத்துக்கடிதங்களும் பொக்கிசமாக உள்ளது
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
கண்ணீரில் .....
அன்பே ..
நீ தந்த நினைவுகாளால் ..
என் கண்கள் கலங்குகின்றன .
என்றாலும் நான் அழமாட்டேன் ..
என் கண்ணீருக்குள் நீந்திக்கொண்டு இருக்கிறாய் ....
எழுதியவர் : கவிஞர் இனியவன்
நாள் : 27-Dec-12, 5:31 pm
அன்பே ..
நீ தந்த நினைவுகாளால் ..
என் கண்கள் கலங்குகின்றன .
என்றாலும் நான் அழமாட்டேன் ..
என் கண்ணீருக்குள் நீந்திக்கொண்டு இருக்கிறாய் ....
எழுதியவர் : கவிஞர் இனியவன்
நாள் : 27-Dec-12, 5:31 pm
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
சோக சுகம்
நீ கிடைக்க மாட்டாய் என்று நன்றாகத்தெரியும்
என்றாலும் உன் துன்பநினைவுகளும் எனக்கு சுகம்தான்
எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டே இருப்பதற்கு
நீ கிடைக்க மாட்டாய் என்று நன்றாகத்தெரியும்
என்றாலும் உன் துன்பநினைவுகளும் எனக்கு சுகம்தான்
எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டே இருப்பதற்கு
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
பத்திரமாக இரு
நீ எப்போதும் பத்திரமாக என்னோடு இருக்கத்தான் ..
இறைவன் இதயத்தை உள்ளே படைத்திருக்கிறான்
நீ எப்போதும் பத்திரமாக என்னோடு இருக்கத்தான் ..
இறைவன் இதயத்தை உள்ளே படைத்திருக்கிறான்
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
காதல் விடுகதை (நொடி )
நான் நானாக உள்ளபோது
நீ நீயாக இருக்கிறாய்
நீ நீயாக இல்லாதபோது
நான் நானாக இல்லை
நீ நீயாக உள்ளபோது
நான் நானாக இருக்கிறேன் எனின்
நான் யார் ? (..................)
முடிந்தால் விடை தாருங்கள்
நான் நானாக உள்ளபோது
நீ நீயாக இருக்கிறாய்
நீ நீயாக இல்லாதபோது
நான் நானாக இல்லை
நீ நீயாக உள்ளபோது
நான் நானாக இருக்கிறேன் எனின்
நான் யார் ? (..................)
முடிந்தால் விடை தாருங்கள்
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
வருமானம்
உன்னால் ஏதேனும்( வருமதி ) இருந்தால் தான்
உனக்கு( மானம் ) இருக்கும் என்பதான் வருமானம்
என்கிறார்களோ ...
உன்னால் ஏதேனும்( வருமதி ) இருந்தால் தான்
உனக்கு( மானம் ) இருக்கும் என்பதான் வருமானம்
என்கிறார்களோ ...
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
உலக அழிவு
2012ல் உலகம் அழியாது என்று
முதல் முதல் சொன்னவள் ..என்
காதலிதான் ...
என்னை முத்தமிட்டி சொன்னால்
2013ல் மீண்டும் தருவேன் என்று
நிச்சயம் உலகம் அழியும்
இந்த உலகில் காதல் இல்லாத போது
2012ல் உலகம் அழியாது என்று
முதல் முதல் சொன்னவள் ..என்
காதலிதான் ...
என்னை முத்தமிட்டி சொன்னால்
2013ல் மீண்டும் தருவேன் என்று
நிச்சயம் உலகம் அழியும்
இந்த உலகில் காதல் இல்லாத போது
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
இறப்பதற்கு முன் வருவாயா?
----
உன் நினைவுகளால்
என் இதயத்தின் துடிப்புகள்
வெகுவாக குறைந்து கொண்டே
வருகிறது
இறப்பதற்கு முன் வருவாயா?
----
உன் நினைவுகளால்
என் இதயத்தின் துடிப்புகள்
வெகுவாக குறைந்து கொண்டே
வருகிறது
இறப்பதற்கு முன் வருவாயா?
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
உயி௫ள்ள வரை மறக்க மாட்டேன்
கண் இல்லாமல்
காதல் வரலாம், கற்பனை
இல்லாமல் கவிதை வரலாம்,
ஆனால் உண்மையானஅன்பு
இல்லாமல் நட்பு வராது,
இதயத்தில் இடம் கொடுப்பது காதல்
இதயத்தையேஇடமாக
கொடுப்பது நட்பு, நான் நேசிக்கும்
பலர் என்னை நேசிக்க மறந்தாலும்,
என்னை
நேசிக்கும் உன்னை உயி௫ள்ள
வரை மறக்க மாட்டேன்
கண் இல்லாமல்
காதல் வரலாம், கற்பனை
இல்லாமல் கவிதை வரலாம்,
ஆனால் உண்மையானஅன்பு
இல்லாமல் நட்பு வராது,
இதயத்தில் இடம் கொடுப்பது காதல்
இதயத்தையேஇடமாக
கொடுப்பது நட்பு, நான் நேசிக்கும்
பலர் என்னை நேசிக்க மறந்தாலும்,
என்னை
நேசிக்கும் உன்னை உயி௫ள்ள
வரை மறக்க மாட்டேன்
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
எனக்கு மட்டுமே சொந்தம்
யாருக்கு வேண்டுமானாலும்
உன் உடல் சொந்தமாகலாம்
எந்த நபரும் உன்னால்
வசீகரிக்கபடலாம்
உன் இதழ்களை
யாரேனும் சுவைக்கலாம்
ஆனால் உன் இதயத்தை
தொட்டவன் நான் மட்டுமே..
யாருக்கு வேண்டுமானாலும்
உன் உடல் சொந்தமாகலாம்
எந்த நபரும் உன்னால்
வசீகரிக்கபடலாம்
உன் இதழ்களை
யாரேனும் சுவைக்கலாம்
ஆனால் உன் இதயத்தை
தொட்டவன் நான் மட்டுமே..
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
கிரிக்கட் காதல்
நானும் நீயும் ..
அப்பபோது முரண் பட்டாலும்
எமக்குள் உறவுதான் இருந்தது
மூன்றாம் நபர் குறுக்கிட்டதால்
அவுட்டாகி விட்டோம்
கிரிக்கட்டை போல
நானும் நீயும் ..
அப்பபோது முரண் பட்டாலும்
எமக்குள் உறவுதான் இருந்தது
மூன்றாம் நபர் குறுக்கிட்டதால்
அவுட்டாகி விட்டோம்
கிரிக்கட்டை போல
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
உண்மைதான்
கண்ணாடிக்கு
எதிர் விம்பம் இருக்கிறது
என்பது உண்மைதான்
கண்ணாடி முன் நான் நின்றால்
நீ தெரிகிறாய்
கண்ணாடிக்கு
எதிர் விம்பம் இருக்கிறது
என்பது உண்மைதான்
கண்ணாடி முன் நான் நின்றால்
நீ தெரிகிறாய்
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
இதய மயானம்
காதலில் தோல்வி கண்ட
ஒவ்வொரு இதயமும் மயானம் தான்
சோகம் மட்டுமே சொத்துக்களாக இருக்கும்
இறந்தவர்கள் திரும்பி வருவதில்லை
காதலில் தோல்வி கண்ட
ஒவ்வொரு இதயமும் மயானம் தான்
சோகம் மட்டுமே சொத்துக்களாக இருக்கும்
இறந்தவர்கள் திரும்பி வருவதில்லை
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
வாடினால்
--
மரம் வாடினால்
தண்ணீர் விடலாம்.
மனம் வாடினால்
கண்ணீர் விடலாம் ...!!!
--
மரம் வாடினால்
தண்ணீர் விடலாம்.
மனம் வாடினால்
கண்ணீர் விடலாம் ...!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
இன்னும் இறக்கவில்லை ...
-----
நான் விஷம் குடித்து
பலவருடமாகியும் இன்னும்
முழுதாய் இறக்கவில்லை
உன் நினைவால்
காதல் ஒரு உயிர் கொள்ளி ...!!!
-----
நான் விஷம் குடித்து
பலவருடமாகியும் இன்னும்
முழுதாய் இறக்கவில்லை
உன் நினைவால்
காதல் ஒரு உயிர் கொள்ளி ...!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
என் தொலைபேசி காதலி
------------
காற்றுக்கு தான்.....
நன்றி கூறுகிறேன்....
தினம் உன்குரல்...
சேர்ப்பதால் .....
தொலைவில் - நீ
தொலைபேசியிலும் -நீ
இன்ப தொல்லையும் -நீ
------------
காற்றுக்கு தான்.....
நன்றி கூறுகிறேன்....
தினம் உன்குரல்...
சேர்ப்பதால் .....
தொலைவில் - நீ
தொலைபேசியிலும் -நீ
இன்ப தொல்லையும் -நீ
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் ஹைபுன்
» கவிப்புயல் இனியவன் புதுக்கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் ஹைபுன்
» கவிப்புயல் இனியவன் புதுக்கவிதைகள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|