சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

மதுரை நெடுஞ்சாலையில் சத்தமில்லாமல் புதிய டாஸ்மாக் கடை திறப்பு: வருவாய் இலக்கை எட்ட உச்ச நீதிமன்ற உத Khan11

மதுரை நெடுஞ்சாலையில் சத்தமில்லாமல் புதிய டாஸ்மாக் கடை திறப்பு: வருவாய் இலக்கை எட்ட உச்ச நீதிமன்ற உத

Go down

மதுரை நெடுஞ்சாலையில் சத்தமில்லாமல் புதிய டாஸ்மாக் கடை திறப்பு: வருவாய் இலக்கை எட்ட உச்ச நீதிமன்ற உத Empty மதுரை நெடுஞ்சாலையில் சத்தமில்லாமல் புதிய டாஸ்மாக் கடை திறப்பு: வருவாய் இலக்கை எட்ட உச்ச நீதிமன்ற உத

Post by rammalar Sun 1 Jan 2017 - 8:50

மதுரை நெடுஞ்சாலையில் சத்தமில்லாமல் புதிய டாஸ்மாக் கடை திறப்பு: வருவாய் இலக்கை எட்ட உச்ச நீதிமன்ற உத Rbj6wv3JRrWo0WvKREt5+tasmac_3110162f
-

தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் சத்தமில்லாமல் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் திறக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் 6, 726 டாஸ்மாக் கடைகள் இருந்தன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டப்பேரவை தேர்தலில், டாஸ்மாக் கடைகள் படிபடியாக அகற்றப்படும் என்றார். வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்ததும் அவர் கூறியபடி முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள், வழிபாட்டு தலங்கள், குடியிருப்புகள் அருகே இருந்த 500 கடைகளை மூடினார்.

உயர் நீதிமன்ற நெருக்கடியால் ஏற்கெனவே தமிழகத்தில் இருக்கும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்திருந்த டாஸ்மாக் கடைகள் கணக்கெடுக்கப்பட்டதில் 2 ஆயிரம் கடைகள் இருப்பது கண்டறிய ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் குறைவான கடைகள் மட்டுமே அகற்றப்பட்டதாகவும், மற்ற கடைகளை அகற்றப்படாமலே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரமு ள்ள டாஸ்மாக் கடைகளை மார்ச் 31-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், மதுரை அய்யர் பங்களாவில் மதுரை- நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவால் கடைகள் மூடப்படும் நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் மதுரையில் அதற்கு நேர் மாறாக புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல், மதுரை அழகர்கோவில் அருகே மூடப்பட்ட ஒரு டாஸ்மாக் கடையும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது: நெடு ஞ்சாலையில் 1,500 அடி (500மீட்டர்) தொலைவில் டாஸ்மாக் கடை இருக்க வேண்டும். ஆனால், இந்த விதிமுறைகள் எங்கும் பின்ப ற்றப்படவில்லை. ஜெய லலிதா 500 கடைகளை மூடியதால் விற்பனை குறையவில்லை. அதற்கு எதிர்மறையாக கடந்த ஆண்டடைக்காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 8 சதவீதம் விற்பனை கூடியுள்ளது. முன்பு காலை10 மணி முதல் இரவு 10 மணி வரை கடை திறந்திருந்தது. தற்போது பகல் 12 மணிக்கு கடை திறக்கப்படுகிறது. அதனால், விடி யவிடிய பார், மற்ற இடங்களில் மதுபானம் கிடைக்கின்றன. கடந்த காலங்களில் போலி மதுபானம் அதிகளவில் விற்கப்பட்டது. தற்போது அதிகாரிகள் கெடுபி டியால் போலி மதுபாட்டில் விற்பனை குறைந்துள்ளது. இந்த காரணங்களால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டாலும், மது விற்பனை குறையவில்லை. டாஸ் மாக் கடைகள் மூடப்படுவதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால், எல்லோருக்கும் மாற்றுப்பணி வேண்டும் என்றனர்.

அவகாசம் இருக்கிறது

இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரி கூறியது, அழகர்கோவில் சாலையில் மூடிய கடை வலையபட்டி கிராமத்தில் இருந்தது. தற்போது திறந்துள்ளது அயத்தம்பட்டி கிராமம். இந்த கடையின் வருவாய் கிராமம் வேறு. அந்த கடையின் வருவாய் கிராமம் வேறு. அதுபோல், மாட்டுத்தாவணியில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையால் மூடப்பட்ட கடை, அய்யர் பங்களாவுக்கு மாற்றப்பட்டது. இந்த கடை மாநில நெடுஞ்சாலையில்தான் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் மார்ச் 31 வரை தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் கடைகளை அகற்ற காலஅவகாசம் கொடுத்துள்ளதால் தற்காலிகமாகத்தான் அய்யர்பங்களா கடை அந்த இடத்தில் செயல்படுகிறது. மார்ச் 31-க்குள் அகற்றப்படும். ஜெயலலிதா மூடிய கடைகள் திறக்கப்படவில்லை என்றார்.
-
------------------------------ஒய்.ஆண்டனி செல்வராஜ்
தி இந்து
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» உச்ச நீதிமன்ற தீர்ப்பு உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வோம்
» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா?- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக
» புதிய நீதிமன்ற வளாகங்களை ஹைகோர்ட் நீதிபதி ஆய்வு
» வாகனவிபத்துக்களை தடுக்க மதுரை மாணவரின் புதிய கண்டுபிடிப்பு
» பொருளாதார வளர்ச்சியை எட்ட இந்தியாவின் பங்களிப்பு அவசியம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum