Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
Page 1 of 1
காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
தாலாட்டு பாடி
உன்னை துாங்க வைத்த வாய்
இன்று
தானாய் புலம்புகிறது!
-
சொன்ன கதையையே
தினமும் சொல்லச் சொல்லி
கேட்ட உனக்கு
சொன்னதையே திரும்ப ஒரு முறை
சொல்லும் என் பேச்சு
எரிச்சலுாட்டுகிறது!
-
ஒரு வேளை உணவுண்ண
பல மணி நேரம் உணவூட்டிய நான்
ஒரு கவளம் உணவை வாயருகே
கொண்டு செல்ல
கை நடுங்கி சிதறுகிறேன்...
காணும் நீ அருவருக்கிறாய்!
-
நோயுற்ற போது, உன்னை
தோளிலும், மார்பிலும் கிடத்தி
துாங்காமல் கழிந்தன இரவுகள்...
இன்றோ, நோயுற்ற நிலையில்
இரவுகளை கழிக்கிறேன் துாங்காமல்
துணையற்ற நிலையில்!
-
அருகில் நீ வந்து
அன்புடன் பேச ஏங்குகிறேன்...
ஆனால்
அவசரமான உன் உலகிலே
அது அரிதாகி போனது!
-
கட்டிலோடு கட்டிலாய்
கனவுகளிலே
உன்னை
குழந்தையாய் தாலாட்டி
வளர்க்கிறேன் கண்ணே!
-
வேலை சுமையாய் அழுந்த
அன்றாட வாழ்க்கையே
அல்லாடும் வாழ்க்கையாய்
அவதியில் நீ வாழ்கிறாய்...
அதில் நானும்
ஒரு சுமையாய் உனக்கு!
-
காலன் வந்து அழைக்கும்போது
கடமைகள் அனைத்தையும் புறந்தள்ளி
கண்ணே...
நீ கருமம் செய்ய
வருவாய் என
காத்திருக்கிறேன் மகனே!-
---------------------------
- தி.வள்ளி, திருநெல்வேலி.
வாரமலர்
_________________
உன்னை துாங்க வைத்த வாய்
இன்று
தானாய் புலம்புகிறது!
-
சொன்ன கதையையே
தினமும் சொல்லச் சொல்லி
கேட்ட உனக்கு
சொன்னதையே திரும்ப ஒரு முறை
சொல்லும் என் பேச்சு
எரிச்சலுாட்டுகிறது!
-
ஒரு வேளை உணவுண்ண
பல மணி நேரம் உணவூட்டிய நான்
ஒரு கவளம் உணவை வாயருகே
கொண்டு செல்ல
கை நடுங்கி சிதறுகிறேன்...
காணும் நீ அருவருக்கிறாய்!
-
நோயுற்ற போது, உன்னை
தோளிலும், மார்பிலும் கிடத்தி
துாங்காமல் கழிந்தன இரவுகள்...
இன்றோ, நோயுற்ற நிலையில்
இரவுகளை கழிக்கிறேன் துாங்காமல்
துணையற்ற நிலையில்!
-
அருகில் நீ வந்து
அன்புடன் பேச ஏங்குகிறேன்...
ஆனால்
அவசரமான உன் உலகிலே
அது அரிதாகி போனது!
-
கட்டிலோடு கட்டிலாய்
கனவுகளிலே
உன்னை
குழந்தையாய் தாலாட்டி
வளர்க்கிறேன் கண்ணே!
-
வேலை சுமையாய் அழுந்த
அன்றாட வாழ்க்கையே
அல்லாடும் வாழ்க்கையாய்
அவதியில் நீ வாழ்கிறாய்...
அதில் நானும்
ஒரு சுமையாய் உனக்கு!
-
காலன் வந்து அழைக்கும்போது
கடமைகள் அனைத்தையும் புறந்தள்ளி
கண்ணே...
நீ கருமம் செய்ய
வருவாய் என
காத்திருக்கிறேன் மகனே!-
---------------------------
- தி.வள்ளி, திருநெல்வேலி.
வாரமலர்
_________________
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24749
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மது எனும் காலன்
» பொதுக்கூட்டத்துக்கு யாரும் குடிச்சிட்டு வரக் கூடாது..!
» மயிலுக்கு ஆங்கிலத்தில் Peacock எனப்பெயர் வரக் காரணம்..?
» கவிதை
» ஒரே கதை – கவிதை
» பொதுக்கூட்டத்துக்கு யாரும் குடிச்சிட்டு வரக் கூடாது..!
» மயிலுக்கு ஆங்கிலத்தில் Peacock எனப்பெயர் வரக் காரணம்..?
» கவிதை
» ஒரே கதை – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|