Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
+19
செய்தாலி
sikkandar_badusha
ஜிப்ரியா
rinos
Atchaya
பர்ஹாத் பாறூக்
பர்வின்
jasmin
அப்துல்லாஹ்
ஹாசிம்
ஹம்னா
நண்பன்
mufees
kalainilaa
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
மீனு
யாதுமானவள்
23 posters
Page 5 of 8
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
First topic message reminder :
துடுக்கெனெப் பேசித் துள்ளித் திரிந்தவள்
மிடுக்கியாய் அனைவர் மனத்திலும் அமர்ந்தவள்
சடுதியில் பதிவுகள் பலப்பல இட்டிவள்
பிடித்தனள் முதலா மிடம்நம் சேனையில் (1)
அன்றொரு நாள்சொன் னேன்அன்பு மீனுவிடம்
என்றுநீ முதலிடம் பெறுகிறாயோ அன்றுநான்
நன்றாய் நயமாய் நற்றமிழ் கொண்டுனை
நூறுவரிக் கவியுடன் வாழ்த் துவேனென்று! (2)
அச்சொல் மனதில் ஆழமாய் ஏற்று
இச்சிறு பெண்ணும் இடைவிடா துழைத்து
நச்செனப் பதிவுகள் நன்றாய் இட்டு
உச்சம் எட்டி உயர்ந்தனள் இன்று (3)
இரவெல்லாம் கண்விழித்துத் தனியா யமர்ந்து
இவளிட்ட பதிவிற்கென் இதமான வாழ்த்து!
இணையத்தில் இணைந்துநம் இதயத்தில் அமர்ந்துவிட்ட
இனிதான பெண்ணிற்கென் கனிவான வாழ்த்து! (4)
பூவைச்சுற் றிவட்டமிட்டுத் தேனெடுக்கும் வண்டுபோல்
நம்மைச் சுற்றிநம்மீ துதேனாகக் கொட்டுபேச்சில்
நம்மை யெல்லாம் மகிழ்வித்து மகிழ்கின்ற
இம்மகள் இன்றுபெற்ற இடத்திற்கு வாழ்த்து! (5)
சுறுசுறுப்பாய் சித்தெறும்பாய் வலம்வந்து சேனையில்
விறுவிறுப்பாய் பதிவிட்டு முதலிடமும் பெற்றிட்டாள்
மறுபடியும் இன்றவள் பெற்றுவிட்ட இடத்திற்காய்
தருகின்றோம் சேனையின் மகுடமிவள் தலைமேலே (6)
இளைப்பாற வருவோரை இவள்பேச்சா லிழுத்திடுவாள்
களைப்புடனே வருவோரை களங்கமற்ற சொற்களினால்
களிப்பினில் முகிழ்த்திடுவாள் கற்கண்டாய் இனித்திடுவாள்
எளிதாக எல்லோரின் மனநிலையை மாற்றிடுவாள் (7)
நாலுபக்கம் பரந்திருக்கும் நற்றமிழர் மனங்களிலே
வாலுப்பெண் இவள்மட்டும் ஓடியோடி வலம்வந்து
வரவேற்பும் வாழ்த்தும் வேண்டுமென அடம்பிடிப்பாள்
வாழ்த்தினை அனைவரையும் வதைத்தேனும் பெற்றிடுவாள் (8)
மனயிருக்கம் உள்ளவர்கள் இவளோடு பேசினால்
மனமிளகும் மருந்தாக இவள்பேசும் பேச்சுக்கள்
மறைத்துவிடும் சிலநேரம் மனக்கவலை அதனாலே
மனம்விட்டு மகிழ்ந்திட மறுபடியும் வந்திடுவர் (9)
இனிப்புண்ட சுவைபோன்றே எவரிடத்தும் பேசுகின்ற
இனிதான மீனுக்கிணை எவரேனும் உள்ளனரோ?
இன்முகத்தோ டெல்லோரின் இதயத்தைக் கவர்ந்துவிடும்
பெண்ணிவளை விரும்பாதோர் யாரேனும் இங்குண்டோ? (10)
சிலநேரம் இவள்பேச்சும் சிறுபிள்ளை மழலைபோல்
சிலநேரம் இவளாட்டாம் சிறுபிள்ளை மகிழ்வுபோல்
சிலநேரம் இவள்பதில்கள் பெரியவரின் தோரணையில்
சிலநேரம் இவளென்ன என்பதுபோல் கேள்வியெழும் (11)
எப்படித்தான் தோற்றங்கள் மாற்றினாலும் உள்மனதில்
அப்படியே இன்னுமந்தக் குழந்தைத்தனம் மிளிர்கிறது
இப்படியே எப்போதும் மகிழ்வுடனே இவளிருக்க
எப்போதும் வாழ்த்துகிறேன் தமிழாலே கவிவடித்து (12)
எங்கிருந்து பேசுகிறாள் என்ன அவள் செய்கின்றாள்
ஒன்றுமது அறிந்திலேன் இதுவரையில் இவள்குறித்து
இருந்தாலும் இவளையான் என்றென்றும் வாழ்த்திடுவேன்
இனிதான வாழ்விவளின் விருந்தாக வேண்டுமென்று (13)
எங்கோ இருந்துகொண்டே கவிதை போட்டிகளில்
பங்களிப்பு செய்துவிட்டு இங்குவந்து கருசொல்வாள்
எழுதுங்கள் நான்குவரி இதைப்பற்றி எனக்கூறி
எல்லோரும் எழுதியபின் அதைத்தனதாய் ஆக்கிடுவாள் (14)
யாரென்று நானிவளை அறியுமுன் ஒருதவணை
நாராகக் கிழித்துவிட்டேன் இவள்செய்யும் இத்தவறை
பாராத முகமாயும் பட்டெனவே தவறுணர்ந்து
ஆராத தவறிழத்தேன் மீனுகுட்டி நானென்றாள் (15)
நட்பென்ற உறவாலே இணைந்துவிட்ட உறவிற்கு
சுட்டிப்பெண் இவளென்றால் சொந்தமெல்லாம் அப்புறந்தான்
பட்டுப் பெண் இவளன்றோ சேனையின் செல்லப்பெண்
விட்டிடாது இவள் உறவை சேனையுந்தான் என்றென்றும் (16)
பாட்டுப்பாடி மகிழ்வித்தும் பலபதிவை ஆட்கொண்டும்
ஏட்டிக்குப் போட்டியாக பதிலளிப்பாள் மிரட்டிடுவாள்
வெட்டிக்கதை பேசினாலும் வெகுளித்தனம் உள்ளிருக்கும்
குட்டிமீண் போல்நமது சேனையிலே மிளிர்கின்றாள் (17)
மீனுயென்னும் பெயருடனே சுற்றிவரும் செல்லக்குட்டி
மனங்கவர்ந்து சுகங்கொடுக்கும் சுத்தமான தங்கக்கட்டி
செந்தமிழர் மனத்தினை கொள்ளைகொள்ள ஓடிவந்து
சேனையிலே ஒட்டிக்கொண்ட சின்னஞ்சிறு வெல்லக்கட்டி (18)
சலசலவென அடிக்கும் காற்றுபோல சுகம்கொடுத்து
கலகலவென சிரிப்பினையும் பேச்சுடனே சேர்த்துவைத்து
படபடவென ஒலிக்குமொலி யாகயிவள் பலதிசையும்
சுடச்சுடவென மின்னிமின்னி சிரிப்புடனே சுழலுகிறாள் (19)
செல்லப்பெண் இவளுடனே சேர்ந்தேதான் தென்றலுமே
எல்லோரின் மனங்களையும் இதமாகவ ருடிடுமேயிவள்
இல்லாத நேரமெலாம் இலையுதிர் காலம்போலே
பொல்லாத வெறுமாயாலே பொலிவின்றி இருந்திடுமே (20)
இவளோடு சாதிக்கும் சளைக்காமல் சண்டையிட
இவள்தன்றன் அண்ணனான சம்ஸ்விடம் முறையிட
நண்பன்முதல் முனாஸ் வரைதுணையாக வரவழைத்து
அரங்கேற்றும் அரட்டையெல்லாம் கண்கொள்ளா காட்சியம்மா (21)
காட்டினிலே பூக்கின்ற கானகத்துப் பூவெல்லாம்
வீட்டினிலே பூக்கின்ற விலையில்லாப் பூவெல்லாம்
மீட்டிவரும் ராகத்தோடு சேர்த்துவைத்து கொடுக்கின்றோம்
சேனையுலா வருகின்ற தமிழரெலாம் சேர்ந்தின்று (22)
கலைநிலா கொடுக்கின்ற கவிதையெனும் வாழ்த்துடனும்
சுலைமானும் சம்ஸ்சுடனே றிமாசும் றிநோசும்
ஹம்னாவும் நண்பனும் பாறூக்கும் பாயிஸும்
மற்றெல்லாம் சேர்ந்து மனமொன்றி வாழ்த்துகிறோம்! (23)
செல்லப்பெண் ணின்சில்மிஷங் கள்இன்று போலென்றுமே
சேனையிலே சுற்றிவர சேர்ந்தஉறவு அத்தனையும்
ஒற்றுமையாய்ச் சேர்ந்து இவ்வினிய வேளையிலே
ஒர்குரலில் வாழ்த்துவோம் குறைவின்றி வாழவே ! (24)
அன்புடனே வாழ்த்துகிறோம் அகமகிழ்ந்து வாழ்த்துகிறோம்
என்றென்றும் உயர்வான வாழ்வுடனே வாழ்ந்திடவே
எம்சேனை உறவுகள் எல்லோரும் வாழ்த்துகிறோம்
வாழ்கவாழ்க வாழ்கென வளமுடன்நலமுடன் வாழ்கெனெ! (25)
அன்புடன்
யாதுமானவள்
துடுக்கெனெப் பேசித் துள்ளித் திரிந்தவள்
மிடுக்கியாய் அனைவர் மனத்திலும் அமர்ந்தவள்
சடுதியில் பதிவுகள் பலப்பல இட்டிவள்
பிடித்தனள் முதலா மிடம்நம் சேனையில் (1)
அன்றொரு நாள்சொன் னேன்அன்பு மீனுவிடம்
என்றுநீ முதலிடம் பெறுகிறாயோ அன்றுநான்
நன்றாய் நயமாய் நற்றமிழ் கொண்டுனை
நூறுவரிக் கவியுடன் வாழ்த் துவேனென்று! (2)
அச்சொல் மனதில் ஆழமாய் ஏற்று
இச்சிறு பெண்ணும் இடைவிடா துழைத்து
நச்செனப் பதிவுகள் நன்றாய் இட்டு
உச்சம் எட்டி உயர்ந்தனள் இன்று (3)
இரவெல்லாம் கண்விழித்துத் தனியா யமர்ந்து
இவளிட்ட பதிவிற்கென் இதமான வாழ்த்து!
இணையத்தில் இணைந்துநம் இதயத்தில் அமர்ந்துவிட்ட
இனிதான பெண்ணிற்கென் கனிவான வாழ்த்து! (4)
பூவைச்சுற் றிவட்டமிட்டுத் தேனெடுக்கும் வண்டுபோல்
நம்மைச் சுற்றிநம்மீ துதேனாகக் கொட்டுபேச்சில்
நம்மை யெல்லாம் மகிழ்வித்து மகிழ்கின்ற
இம்மகள் இன்றுபெற்ற இடத்திற்கு வாழ்த்து! (5)
சுறுசுறுப்பாய் சித்தெறும்பாய் வலம்வந்து சேனையில்
விறுவிறுப்பாய் பதிவிட்டு முதலிடமும் பெற்றிட்டாள்
மறுபடியும் இன்றவள் பெற்றுவிட்ட இடத்திற்காய்
தருகின்றோம் சேனையின் மகுடமிவள் தலைமேலே (6)
இளைப்பாற வருவோரை இவள்பேச்சா லிழுத்திடுவாள்
களைப்புடனே வருவோரை களங்கமற்ற சொற்களினால்
களிப்பினில் முகிழ்த்திடுவாள் கற்கண்டாய் இனித்திடுவாள்
எளிதாக எல்லோரின் மனநிலையை மாற்றிடுவாள் (7)
நாலுபக்கம் பரந்திருக்கும் நற்றமிழர் மனங்களிலே
வாலுப்பெண் இவள்மட்டும் ஓடியோடி வலம்வந்து
வரவேற்பும் வாழ்த்தும் வேண்டுமென அடம்பிடிப்பாள்
வாழ்த்தினை அனைவரையும் வதைத்தேனும் பெற்றிடுவாள் (8)
மனயிருக்கம் உள்ளவர்கள் இவளோடு பேசினால்
மனமிளகும் மருந்தாக இவள்பேசும் பேச்சுக்கள்
மறைத்துவிடும் சிலநேரம் மனக்கவலை அதனாலே
மனம்விட்டு மகிழ்ந்திட மறுபடியும் வந்திடுவர் (9)
இனிப்புண்ட சுவைபோன்றே எவரிடத்தும் பேசுகின்ற
இனிதான மீனுக்கிணை எவரேனும் உள்ளனரோ?
இன்முகத்தோ டெல்லோரின் இதயத்தைக் கவர்ந்துவிடும்
பெண்ணிவளை விரும்பாதோர் யாரேனும் இங்குண்டோ? (10)
சிலநேரம் இவள்பேச்சும் சிறுபிள்ளை மழலைபோல்
சிலநேரம் இவளாட்டாம் சிறுபிள்ளை மகிழ்வுபோல்
சிலநேரம் இவள்பதில்கள் பெரியவரின் தோரணையில்
சிலநேரம் இவளென்ன என்பதுபோல் கேள்வியெழும் (11)
எப்படித்தான் தோற்றங்கள் மாற்றினாலும் உள்மனதில்
அப்படியே இன்னுமந்தக் குழந்தைத்தனம் மிளிர்கிறது
இப்படியே எப்போதும் மகிழ்வுடனே இவளிருக்க
எப்போதும் வாழ்த்துகிறேன் தமிழாலே கவிவடித்து (12)
எங்கிருந்து பேசுகிறாள் என்ன அவள் செய்கின்றாள்
ஒன்றுமது அறிந்திலேன் இதுவரையில் இவள்குறித்து
இருந்தாலும் இவளையான் என்றென்றும் வாழ்த்திடுவேன்
இனிதான வாழ்விவளின் விருந்தாக வேண்டுமென்று (13)
எங்கோ இருந்துகொண்டே கவிதை போட்டிகளில்
பங்களிப்பு செய்துவிட்டு இங்குவந்து கருசொல்வாள்
எழுதுங்கள் நான்குவரி இதைப்பற்றி எனக்கூறி
எல்லோரும் எழுதியபின் அதைத்தனதாய் ஆக்கிடுவாள் (14)
யாரென்று நானிவளை அறியுமுன் ஒருதவணை
நாராகக் கிழித்துவிட்டேன் இவள்செய்யும் இத்தவறை
பாராத முகமாயும் பட்டெனவே தவறுணர்ந்து
ஆராத தவறிழத்தேன் மீனுகுட்டி நானென்றாள் (15)
நட்பென்ற உறவாலே இணைந்துவிட்ட உறவிற்கு
சுட்டிப்பெண் இவளென்றால் சொந்தமெல்லாம் அப்புறந்தான்
பட்டுப் பெண் இவளன்றோ சேனையின் செல்லப்பெண்
விட்டிடாது இவள் உறவை சேனையுந்தான் என்றென்றும் (16)
பாட்டுப்பாடி மகிழ்வித்தும் பலபதிவை ஆட்கொண்டும்
ஏட்டிக்குப் போட்டியாக பதிலளிப்பாள் மிரட்டிடுவாள்
வெட்டிக்கதை பேசினாலும் வெகுளித்தனம் உள்ளிருக்கும்
குட்டிமீண் போல்நமது சேனையிலே மிளிர்கின்றாள் (17)
மீனுயென்னும் பெயருடனே சுற்றிவரும் செல்லக்குட்டி
மனங்கவர்ந்து சுகங்கொடுக்கும் சுத்தமான தங்கக்கட்டி
செந்தமிழர் மனத்தினை கொள்ளைகொள்ள ஓடிவந்து
சேனையிலே ஒட்டிக்கொண்ட சின்னஞ்சிறு வெல்லக்கட்டி (18)
சலசலவென அடிக்கும் காற்றுபோல சுகம்கொடுத்து
கலகலவென சிரிப்பினையும் பேச்சுடனே சேர்த்துவைத்து
படபடவென ஒலிக்குமொலி யாகயிவள் பலதிசையும்
சுடச்சுடவென மின்னிமின்னி சிரிப்புடனே சுழலுகிறாள் (19)
செல்லப்பெண் இவளுடனே சேர்ந்தேதான் தென்றலுமே
எல்லோரின் மனங்களையும் இதமாகவ ருடிடுமேயிவள்
இல்லாத நேரமெலாம் இலையுதிர் காலம்போலே
பொல்லாத வெறுமாயாலே பொலிவின்றி இருந்திடுமே (20)
இவளோடு சாதிக்கும் சளைக்காமல் சண்டையிட
இவள்தன்றன் அண்ணனான சம்ஸ்விடம் முறையிட
நண்பன்முதல் முனாஸ் வரைதுணையாக வரவழைத்து
அரங்கேற்றும் அரட்டையெல்லாம் கண்கொள்ளா காட்சியம்மா (21)
காட்டினிலே பூக்கின்ற கானகத்துப் பூவெல்லாம்
வீட்டினிலே பூக்கின்ற விலையில்லாப் பூவெல்லாம்
மீட்டிவரும் ராகத்தோடு சேர்த்துவைத்து கொடுக்கின்றோம்
சேனையுலா வருகின்ற தமிழரெலாம் சேர்ந்தின்று (22)
கலைநிலா கொடுக்கின்ற கவிதையெனும் வாழ்த்துடனும்
சுலைமானும் சம்ஸ்சுடனே றிமாசும் றிநோசும்
ஹம்னாவும் நண்பனும் பாறூக்கும் பாயிஸும்
மற்றெல்லாம் சேர்ந்து மனமொன்றி வாழ்த்துகிறோம்! (23)
செல்லப்பெண் ணின்சில்மிஷங் கள்இன்று போலென்றுமே
சேனையிலே சுற்றிவர சேர்ந்தஉறவு அத்தனையும்
ஒற்றுமையாய்ச் சேர்ந்து இவ்வினிய வேளையிலே
ஒர்குரலில் வாழ்த்துவோம் குறைவின்றி வாழவே ! (24)
அன்புடனே வாழ்த்துகிறோம் அகமகிழ்ந்து வாழ்த்துகிறோம்
என்றென்றும் உயர்வான வாழ்வுடனே வாழ்ந்திடவே
எம்சேனை உறவுகள் எல்லோரும் வாழ்த்துகிறோம்
வாழ்கவாழ்க வாழ்கென வளமுடன்நலமுடன் வாழ்கெனெ! (25)
அன்புடன்
யாதுமானவள்
Last edited by யாதுமானவள் on Sat 20 Aug 2011 - 10:40; edited 5 times in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
ஜிப்ரியா wrote:அக்கா பின்னிட்டாங்க..என்னைப் பொறுத்தவரையில் மீனு குட்டிக்கு 100 வரிக் கவிதையல்ல 1000 வரிகளில் கவிதை தொடுத்தாலும் போதாது..கவிதைக்கு பொய் அழகு என்று சொல்வார்கள் ..இக்கவிதையில் உண்மையும் அழகாக இருக்கிறது.மீனுவைப் பற்றி அக்கா தான் சரியாக புரிந்துகொண்டிருக்காங்க..மீனுக்கா பதிவுகளே இடாமல் இருந்தாலும் அவர் பெயர் சேனையில் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை..அக்காவின் கவிதையை பாராட்ட எனக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை..இருந்தாலும் மனதில் பட்டதை சொல்கிறேன்..உங்களது வரிகள் மீனு ஆயிரம் முறை ஆழியில் மூழ்கினாலும் கண்டெடுக்க முடியாத முத்துக்கள்..வாழ்த்துக்கள் மீனு..வாழ்த்துக்கள் அக்கா..தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்.. :!+: :!@!: ://:-: :flower:
நன்றி ஜிப்ரியா!
மீனுக்கா பதிவுகளே இடாமல் இருந்தாலும் அவர் பெயர் சேனையில் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.. உங்களின் இந்த வார்த்தைகள் உண்மை.
மீனுகுட்டிக்கு என் அன்பான வாழ்த்து எப்போதும் உண்டு... !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
நண்பன் wrote::cheers: :cheers:ஜிப்ரியா wrote:ஆமாம் தனிமடல் வந்தது..
இது தெரிஞ்ச விஷயம் தானே...
சேனைத் தமிழுல மட்டுமில்ல... காமம் யாஹூ.... ஜிமெயில் ன்னு எங்கவேணா யாருக்கு வேணா அனுப்பி இருப்பா...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
ஜிப்ரியா wrote:அக்கா பின்னிட்டாங்க..என்னைப் பொறுத்தவரையில் மீனு குட்டிக்கு 100 வரிக் கவிதையல்ல 1000 வரிகளில் கவிதை தொடுத்தாலும் போதாது..கவிதைக்கு பொய் அழகு என்று சொல்வார்கள் ..இக்கவிதையில் உண்மையும் அழகாக இருக்கிறது.மீனுவைப் பற்றி அக்கா தான் சரியாக புரிந்துகொண்டிருக்காங்க..மீனுக்கா பதிவுகளே இடாமல் இருந்தாலும் அவர் பெயர் சேனையில் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை..அக்காவின் கவிதையை பாராட்ட எனக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை..இருந்தாலும் மனதில் பட்டதை சொல்கிறேன்..உங்களது வரிகள் மீனு ஆயிரம் முறை ஆழியில் மூழ்கினாலும் கண்டெடுக்க முடியாத முத்துக்கள்..வாழ்த்துக்கள் மீனு..வாழ்த்துக்கள் அக்கா..தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்.. :!+: :!@!: ://:-: :flower:
ஆமாம் ஜிப்ரியா அக்காவும் மீனுவும் நல்ல ஜோஸ்த்.
இருவருக்கும் மறுபடியும் என் அன்பு வாழ்த்துக்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
ஹம்னா wrote:ஜிப்ரியா wrote:அக்கா பின்னிட்டாங்க..என்னைப் பொறுத்தவரையில் மீனு குட்டிக்கு 100 வரிக் கவிதையல்ல 1000 வரிகளில் கவிதை தொடுத்தாலும் போதாது..கவிதைக்கு பொய் அழகு என்று சொல்வார்கள் ..இக்கவிதையில் உண்மையும் அழகாக இருக்கிறது.மீனுவைப் பற்றி அக்கா தான் சரியாக புரிந்துகொண்டிருக்காங்க..மீனுக்கா பதிவுகளே இடாமல் இருந்தாலும் அவர் பெயர் சேனையில் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை..அக்காவின் கவிதையை பாராட்ட எனக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை..இருந்தாலும் மனதில் பட்டதை சொல்கிறேன்..உங்களது வரிகள் மீனு ஆயிரம் முறை ஆழியில் மூழ்கினாலும் கண்டெடுக்க முடியாத முத்துக்கள்..வாழ்த்துக்கள் மீனு..வாழ்த்துக்கள் அக்கா..தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்..
ஆமாம் ஜிப்ரியா அக்காவும் மீனுவும் நல்ல ஜோஸ்த்.
இருவருக்கும் மறுபடியும் என் அன்பு வாழ்த்துக்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
தேங்க்ஸ் ஜிப்ரியாஜிப்ரியா wrote:அக்கா பின்னிட்டாங்க..என்னைப் பொறுத்தவரையில் மீனு குட்டிக்கு 100 வரிக் கவிதையல்ல 1000 வரிகளில் கவிதை தொடுத்தாலும் போதாது..கவிதைக்கு பொய் அழகு என்று சொல்வார்கள் ..இக்கவிதையில் உண்மையும் அழகாக இருக்கிறது.மீனுவைப் பற்றி அக்கா தான் சரியாக புரிந்துகொண்டிருக்காங்க..மீனுக்கா பதிவுகளே இடாமல் இருந்தாலும் அவர் பெயர் சேனையில் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை..அக்காவின் கவிதையை பாராட்ட எனக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை..இருந்தாலும் மனதில் பட்டதை சொல்கிறேன்..உங்களது வரிகள் மீனு ஆயிரம் முறை ஆழியில் மூழ்கினாலும் கண்டெடுக்க முடியாத முத்துக்கள்..வாழ்த்துக்கள் மீனு..வாழ்த்துக்கள் அக்கா..தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
உஷ்ஷ் பப்ளிக் பப்பளிக்நண்பன் wrote:ஆமாம் ஜிப்ரியா அக்காவும் தங்கையும் நல்ல புரிந்துணர்வு நானும் வாழ்த்தினேன் எனக்கு ஒரு சந்தேகம் உங்களுக்கும் தனி மடல் வந்ததா ரகசியமாக என் காதில் சொல்லுங்கள் யாருக்கும் கேட்ப்படாதுஜிப்ரியா wrote:அக்கா பின்னிட்டாங்க..என்னைப் பொறுத்தவரையில் மீனு குட்டிக்கு 100 வரிக் கவிதையல்ல 1000 வரிகளில் கவிதை தொடுத்தாலும் போதாது..கவிதைக்கு பொய் அழகு என்று சொல்வார்கள் ..இக்கவிதையில் உண்மையும் அழகாக இருக்கிறது.மீனுவைப் பற்றி அக்கா தான் சரியாக புரிந்துகொண்டிருக்காங்க..மீனுக்கா பதிவுகளே இடாமல் இருந்தாலும் அவர் பெயர் சேனையில் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை..அக்காவின் கவிதையை பாராட்ட எனக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை..இருந்தாலும் மனதில் பட்டதை சொல்கிறேன்..உங்களது வரிகள் மீனு ஆயிரம் முறை ஆழியில் மூழ்கினாலும் கண்டெடுக்க முடியாத முத்துக்கள்..வாழ்த்துக்கள் மீனு..வாழ்த்துக்கள் அக்கா..தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
வாவ், மீனு, வாழ்த்துக்கள்,, ரொம்ப சந்தோசம்,
எல்லாம் again படிச்சு பார்த்துட்டு வரேன், கால அவகாசம் கொடுங்கள்
எல்லாம் again படிச்சு பார்த்துட்டு வரேன், கால அவகாசம் கொடுங்கள்
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
மீனு wrote:உஷ்ஷ் பப்ளிக் பப்பளிக்நண்பன் wrote:ஆமாம் ஜிப்ரியா அக்காவும் தங்கையும் நல்ல புரிந்துணர்வு நானும் வாழ்த்தினேன் எனக்கு ஒரு சந்தேகம் உங்களுக்கும் தனி மடல் வந்ததா ரகசியமாக என் காதில் சொல்லுங்கள் யாருக்கும் கேட்ப்படாதுஜிப்ரியா wrote:அக்கா பின்னிட்டாங்க..என்னைப் பொறுத்தவரையில் மீனு குட்டிக்கு 100 வரிக் கவிதையல்ல 1000 வரிகளில் கவிதை தொடுத்தாலும் போதாது..கவிதைக்கு பொய் அழகு என்று சொல்வார்கள் ..இக்கவிதையில் உண்மையும் அழகாக இருக்கிறது.மீனுவைப் பற்றி அக்கா தான் சரியாக புரிந்துகொண்டிருக்காங்க..மீனுக்கா பதிவுகளே இடாமல் இருந்தாலும் அவர் பெயர் சேனையில் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை..அக்காவின் கவிதையை பாராட்ட எனக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை..இருந்தாலும் மனதில் பட்டதை சொல்கிறேன்..உங்களது வரிகள் மீனு ஆயிரம் முறை ஆழியில் மூழ்கினாலும் கண்டெடுக்க முடியாத முத்துக்கள்..வாழ்த்துக்கள் மீனு..வாழ்த்துக்கள் அக்கா..தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்..
naan தான் சொன்னேனே.. என்னைத்தவிர எல்லோருக்கும் மீனு தனிமடல் போட்டிருப்பாள் என்று.,
ஆனால் இப்போது தான் தெரிகிறது ஒருவரை மிஸ் பண்ணி இருக்கல் என்பது. அது பாதுஷா.... சரியா மீனு?
என் மறந்தாய்?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
இது நல்ல பிள்ளைக்கு அழகுsikkandar_badusha wrote:வாவ், மீனு, வாழ்த்துக்கள்,, ரொம்ப சந்தோசம்,
எல்லாம் again படிச்சு பார்த்துட்டு வரேன், கால அவகாசம் கொடுங்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
மீனு wrote:இது நல்ல பிள்ளைக்கு அழகுsikkandar_badusha wrote:வாவ், மீனு, வாழ்த்துக்கள்,, ரொம்ப சந்தோசம்,
எல்லாம் again படிச்சு பார்த்துட்டு வரேன், கால அவகாசம் கொடுங்கள்
வாழ்த்தும் ஒரு 4 வரி extra போடுங்க இல்லன்ன அதுக்கும் அடம் பண்ணுவா....
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
யாதுமானவள் wrote:மீனு wrote:உஷ்ஷ் பப்ளிக் பப்பளிக்நண்பன் wrote:ஆமாம் ஜிப்ரியா அக்காவும் தங்கையும் நல்ல புரிந்துணர்வு நானும் வாழ்த்தினேன் எனக்கு ஒரு சந்தேகம் உங்களுக்கும் தனி மடல் வந்ததா ரகசியமாக என் காதில் சொல்லுங்கள் யாருக்கும் கேட்ப்படாதுஜிப்ரியா wrote:அக்கா பின்னிட்டாங்க..என்னைப் பொறுத்தவரையில் மீனு குட்டிக்கு 100 வரிக் கவிதையல்ல 1000 வரிகளில் கவிதை தொடுத்தாலும் போதாது..கவிதைக்கு பொய் அழகு என்று சொல்வார்கள் ..இக்கவிதையில் உண்மையும் அழகாக இருக்கிறது.மீனுவைப் பற்றி அக்கா தான் சரியாக புரிந்துகொண்டிருக்காங்க..மீனுக்கா பதிவுகளே இடாமல் இருந்தாலும் அவர் பெயர் சேனையில் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை..அக்காவின் கவிதையை பாராட்ட எனக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை..இருந்தாலும் மனதில் பட்டதை சொல்கிறேன்..உங்களது வரிகள் மீனு ஆயிரம் முறை ஆழியில் மூழ்கினாலும் கண்டெடுக்க முடியாத முத்துக்கள்..வாழ்த்துக்கள் மீனு..வாழ்த்துக்கள் அக்கா..தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்..
naan தான் சொன்னேனே.. என்னைத்தவிர எல்லோருக்கும் மீனு தனிமடல் போட்டிருப்பாள் என்று.,
ஆனால் இப்போது தான் தெரிகிறது ஒருவரை மிஸ் பண்ணி இருக்கல் என்பது. அது பாதுஷா.... சரியா மீனு?
என் மறந்தாய்?
பாருங்க லதா,, யாரு கோவபடணும் இப்போ,, நான் தானே,, எனக்கு மட்டும், தனி மடல் போடவில்லை, நான் எப்படி தெரிந்து கொள்வது,, சரி பரவா இல்லை,, :!#:
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
பாதுஷா சார் அப்பவே வந்தவங்கள் போயிட்டாங்க அவங்களுக்கு லேட்டாகிட்டது செய்தாலிக்கும் லேட்டாகிட்டது அவரும் இன்னும் வரல வரட்டும்யாதுமானவள் wrote:மீனு wrote:உஷ்ஷ் பப்ளிக் பப்பளிக்நண்பன் wrote:ஆமாம் ஜிப்ரியா அக்காவும் தங்கையும் நல்ல புரிந்துணர்வு நானும் வாழ்த்தினேன் எனக்கு ஒரு சந்தேகம் உங்களுக்கும் தனி மடல் வந்ததா ரகசியமாக என் காதில் சொல்லுங்கள் யாருக்கும் கேட்ப்படாதுஜிப்ரியா wrote:அக்கா பின்னிட்டாங்க..என்னைப் பொறுத்தவரையில் மீனு குட்டிக்கு 100 வரிக் கவிதையல்ல 1000 வரிகளில் கவிதை தொடுத்தாலும் போதாது..கவிதைக்கு பொய் அழகு என்று சொல்வார்கள் ..இக்கவிதையில் உண்மையும் அழகாக இருக்கிறது.மீனுவைப் பற்றி அக்கா தான் சரியாக புரிந்துகொண்டிருக்காங்க..மீனுக்கா பதிவுகளே இடாமல் இருந்தாலும் அவர் பெயர் சேனையில் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை..அக்காவின் கவிதையை பாராட்ட எனக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை..இருந்தாலும் மனதில் பட்டதை சொல்கிறேன்..உங்களது வரிகள் மீனு ஆயிரம் முறை ஆழியில் மூழ்கினாலும் கண்டெடுக்க முடியாத முத்துக்கள்..வாழ்த்துக்கள் மீனு..வாழ்த்துக்கள் அக்கா..தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்..
naan தான் சொன்னேனே.. என்னைத்தவிர எல்லோருக்கும் மீனு தனிமடல் போட்டிருப்பாள் என்று.,
ஆனால் இப்போது தான் தெரிகிறது ஒருவரை மிஸ் பண்ணி இருக்கல் என்பது. அது பாதுஷா.... சரியா மீனு?
என் மறந்தாய்?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
sikkandar_badusha wrote:யாதுமானவள் wrote:மீனு wrote:உஷ்ஷ் பப்ளிக் பப்பளிக்நண்பன் wrote:ஆமாம் ஜிப்ரியா அக்காவும் தங்கையும் நல்ல புரிந்துணர்வு நானும் வாழ்த்தினேன் எனக்கு ஒரு சந்தேகம் உங்களுக்கும் தனி மடல் வந்ததா ரகசியமாக என் காதில் சொல்லுங்கள் யாருக்கும் கேட்ப்படாதுஜிப்ரியா wrote:அக்கா பின்னிட்டாங்க..என்னைப் பொறுத்தவரையில் மீனு குட்டிக்கு 100 வரிக் கவிதையல்ல 1000 வரிகளில் கவிதை தொடுத்தாலும் போதாது..கவிதைக்கு பொய் அழகு என்று சொல்வார்கள் ..இக்கவிதையில் உண்மையும் அழகாக இருக்கிறது.மீனுவைப் பற்றி அக்கா தான் சரியாக புரிந்துகொண்டிருக்காங்க..மீனுக்கா பதிவுகளே இடாமல் இருந்தாலும் அவர் பெயர் சேனையில் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை..அக்காவின் கவிதையை பாராட்ட எனக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை..இருந்தாலும் மனதில் பட்டதை சொல்கிறேன்..உங்களது வரிகள் மீனு ஆயிரம் முறை ஆழியில் மூழ்கினாலும் கண்டெடுக்க முடியாத முத்துக்கள்..வாழ்த்துக்கள் மீனு..வாழ்த்துக்கள் அக்கா..தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்..
naan தான் சொன்னேனே.. என்னைத்தவிர எல்லோருக்கும் மீனு தனிமடல் போட்டிருப்பாள் என்று.,
ஆனால் இப்போது தான் தெரிகிறது ஒருவரை மிஸ் பண்ணி இருக்கல் என்பது. அது பாதுஷா.... சரியா மீனு?
என் மறந்தாய்?
பாருங்க லதா,, யாரு கோவபடணும் இப்போ,, நான் தானே,, எனக்கு மட்டும், தனி மடல் போடவில்லை, நான் எப்படி தெரிந்து கொள்வது,, சரி பரவா இல்லை,, :!#:
சரியான பைன்ட் பிடிச்சார் பார் மீனு. இது உன்தப்புத்தான் . வீணா என் பிரண்ட் கிட்டே kovappattutte நீ
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
மீனு wrote:இது நல்ல பிள்ளைக்கு அழகுsikkandar_badusha wrote:வாவ், மீனு, வாழ்த்துக்கள்,, ரொம்ப சந்தோசம்,
எல்லாம் again படிச்சு பார்த்துட்டு வரேன், கால அவகாசம் கொடுங்கள்
இருந்தாலும் நீங்க இப்டி செய்திருக்க கூடாது,, ஒரு மெசேஜ் போட முடியலையா
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
மீனு ஒன்று தெரியுமா இதுவரையில் யாருக்கும் பதின் மூன்று பக்கம் வாழ்த்து வர வில்லை ஆனால் இந்த மீனுக்குட்டிக்கு பதின் மூன்று பக்கம் முடிந்து விட்டது........மீனு wrote:பாதுஷா சார் அப்பவே வந்தவங்கள் போயிட்டாங்க அவங்களுக்கு லேட்டாகிட்டது செய்தாலிக்கும் லேட்டாகிட்டது அவரும் இன்னும் வரல வரட்டும்யாதுமானவள் wrote:மீனு wrote:உஷ்ஷ் பப்ளிக் பப்பளிக்நண்பன் wrote:ஆமாம் ஜிப்ரியா அக்காவும் தங்கையும் நல்ல புரிந்துணர்வு நானும் வாழ்த்தினேன் எனக்கு ஒரு சந்தேகம் உங்களுக்கும் தனி மடல் வந்ததா ரகசியமாக என் காதில் சொல்லுங்கள் யாருக்கும் கேட்ப்படாதுஜிப்ரியா wrote:அக்கா பின்னிட்டாங்க..என்னைப் பொறுத்தவரையில் மீனு குட்டிக்கு 100 வரிக் கவிதையல்ல 1000 வரிகளில் கவிதை தொடுத்தாலும் போதாது..கவிதைக்கு பொய் அழகு என்று சொல்வார்கள் ..இக்கவிதையில் உண்மையும் அழகாக இருக்கிறது.மீனுவைப் பற்றி அக்கா தான் சரியாக புரிந்துகொண்டிருக்காங்க..மீனுக்கா பதிவுகளே இடாமல் இருந்தாலும் அவர் பெயர் சேனையில் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை..அக்காவின் கவிதையை பாராட்ட எனக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை..இருந்தாலும் மனதில் பட்டதை சொல்கிறேன்..உங்களது வரிகள் மீனு ஆயிரம் முறை ஆழியில் மூழ்கினாலும் கண்டெடுக்க முடியாத முத்துக்கள்..வாழ்த்துக்கள் மீனு..வாழ்த்துக்கள் அக்கா..தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்..
naan தான் சொன்னேனே.. என்னைத்தவிர எல்லோருக்கும் மீனு தனிமடல் போட்டிருப்பாள் என்று.,
ஆனால் இப்போது தான் தெரிகிறது ஒருவரை மிஸ் பண்ணி இருக்கல் என்பது. அது பாதுஷா.... சரியா மீனு?
என் மறந்தாய்?
வாழ்த்துக்கள் :!@!: .
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
கொஞ்சத்துக்கு முன்னாடி வந்திச்சி தானே மகா ராஜா பாருங்கள்sikkandar_badusha wrote:மீனு wrote:இது நல்ல பிள்ளைக்கு அழகுsikkandar_badusha wrote:வாவ், மீனு, வாழ்த்துக்கள்,, ரொம்ப சந்தோசம்,
எல்லாம் again படிச்சு பார்த்துட்டு வரேன், கால அவகாசம் கொடுங்கள்
இருந்தாலும் நீங்க இப்டி செய்திருக்க கூடாது,, ஒரு மெசேஜ் போட முடியலையா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
மீனு wrote:பாதுஷா சார் அப்பவே வந்தவங்கள் போயிட்டாங்க அவங்களுக்கு லேட்டாகிட்டது செய்தாலிக்கும் லேட்டாகிட்டது அவரும் இன்னும் வரல வரட்டும்யாதுமானவள் wrote:மீனு wrote:உஷ்ஷ் பப்ளிக் பப்பளிக்நண்பன் wrote:ஆமாம் ஜிப்ரியா அக்காவும் தங்கையும் நல்ல புரிந்துணர்வு நானும் வாழ்த்தினேன் எனக்கு ஒரு சந்தேகம் உங்களுக்கும் தனி மடல் வந்ததா ரகசியமாக என் காதில் சொல்லுங்கள் யாருக்கும் கேட்ப்படாதுஜிப்ரியா wrote:அக்கா பின்னிட்டாங்க..என்னைப் பொறுத்தவரையில் மீனு குட்டிக்கு 100 வரிக் கவிதையல்ல 1000 வரிகளில் கவிதை தொடுத்தாலும் போதாது..கவிதைக்கு பொய் அழகு என்று சொல்வார்கள் ..இக்கவிதையில் உண்மையும் அழகாக இருக்கிறது.மீனுவைப் பற்றி அக்கா தான் சரியாக புரிந்துகொண்டிருக்காங்க..மீனுக்கா பதிவுகளே இடாமல் இருந்தாலும் அவர் பெயர் சேனையில் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை..அக்காவின் கவிதையை பாராட்ட எனக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை..இருந்தாலும் மனதில் பட்டதை சொல்கிறேன்..உங்களது வரிகள் மீனு ஆயிரம் முறை ஆழியில் மூழ்கினாலும் கண்டெடுக்க முடியாத முத்துக்கள்..வாழ்த்துக்கள் மீனு..வாழ்த்துக்கள் அக்கா..தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்..
naan தான் சொன்னேனே.. என்னைத்தவிர எல்லோருக்கும் மீனு தனிமடல் போட்டிருப்பாள் என்று.,
ஆனால் இப்போது தான் தெரிகிறது ஒருவரை மிஸ் பண்ணி இருக்கல் என்பது. அது பாதுஷா.... சரியா மீனு?
என் மறந்தாய்?
அய்யய்யோ... செய்தாலிக்கும் இருக்கா? உனக்கு பயந்துகிட்டுதான் செய்தாலி இந்தப்பக்கம் வரதில்லையோ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
முனாஸ் சுலைமான் wrote:மீனு ஒன்று தெரியுமா இதுவரையில் யாருக்கும் பதின் மூன்று பக்கம் வாழ்த்து வர வில்லை ஆனால் இந்த மீனுக்குட்டிக்கு பதின் மூன்று பக்கம் முடிந்து விட்டது........மீனு wrote:பாதுஷா சார் அப்பவே வந்தவங்கள் போயிட்டாங்க அவங்களுக்கு லேட்டாகிட்டது செய்தாலிக்கும் லேட்டாகிட்டது அவரும் இன்னும் வரல வரட்டும்யாதுமானவள் wrote:மீனு wrote:உஷ்ஷ் பப்ளிக் பப்பளிக்நண்பன் wrote:ஆமாம் ஜிப்ரியா அக்காவும் தங்கையும் நல்ல புரிந்துணர்வு நானும் வாழ்த்தினேன் எனக்கு ஒரு சந்தேகம் உங்களுக்கும் தனி மடல் வந்ததா ரகசியமாக என் காதில் சொல்லுங்கள் யாருக்கும் கேட்ப்படாதுஜிப்ரியா wrote:அக்கா பின்னிட்டாங்க..என்னைப் பொறுத்தவரையில் மீனு குட்டிக்கு 100 வரிக் கவிதையல்ல 1000 வரிகளில் கவிதை தொடுத்தாலும் போதாது..கவிதைக்கு பொய் அழகு என்று சொல்வார்கள் ..இக்கவிதையில் உண்மையும் அழகாக இருக்கிறது.மீனுவைப் பற்றி அக்கா தான் சரியாக புரிந்துகொண்டிருக்காங்க..மீனுக்கா பதிவுகளே இடாமல் இருந்தாலும் அவர் பெயர் சேனையில் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை..அக்காவின் கவிதையை பாராட்ட எனக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை..இருந்தாலும் மனதில் பட்டதை சொல்கிறேன்..உங்களது வரிகள் மீனு ஆயிரம் முறை ஆழியில் மூழ்கினாலும் கண்டெடுக்க முடியாத முத்துக்கள்..வாழ்த்துக்கள் மீனு..வாழ்த்துக்கள் அக்கா..தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்..
naan தான் சொன்னேனே.. என்னைத்தவிர எல்லோருக்கும் மீனு தனிமடல் போட்டிருப்பாள் என்று.,
ஆனால் இப்போது தான் தெரிகிறது ஒருவரை மிஸ் பண்ணி இருக்கல் என்பது. அது பாதுஷா.... சரியா மீனு?
என் மறந்தாய்?
வாழ்த்துக்கள் .
அதான் சொன்னேன் மீனுவா கொக்கா :.”: :.”:
நல்ல வேளை பாறுக் இல்லை :”:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
அதான் சொன்னேன் மீனுவா கொக்கா
நல்ல வேளை பாறுக் இல்லை
நாளைக்கு வந்து பார்ப்பார் ,மீனு
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
அவரு வாற நேரம் நான் இருக்க மாட்டேனேயாதுமானவள் wrote:
அதான் சொன்னேன் மீனுவா கொக்கா
நல்ல வேளை பாறுக் இல்லை
நாளைக்கு வந்து பார்ப்பார் ,மீனு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
மீனு wrote:அவரு வாற நேரம் நான் இருக்க மாட்டேனேயாதுமானவள் wrote:
அதான் சொன்னேன் மீனுவா கொக்கா
நல்ல வேளை பாறுக் இல்லை
நாளைக்கு வந்து பார்ப்பார் ,மீனு
பயங்கர பிளான் ஓடத்தான் இருக்கீய நீ ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
உங்க கூட இருக்கும் போது இது கூட தெரியலன்னா எப்டிக்கா எதப் பண்ணினாலும் ப்ளான் பண்ணிப் பண்ணனும்யாதுமானவள் wrote:மீனு wrote:அவரு வாற நேரம் நான் இருக்க மாட்டேனேயாதுமானவள் wrote:
அதான் சொன்னேன் மீனுவா கொக்கா
நல்ல வேளை பாறுக் இல்லை
நாளைக்கு வந்து பார்ப்பார் ,மீனு
பயங்கர பிளான் ஓடத்தான் இருக்கீய நீ ?
அதான் மீனு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
மீனு wrote:உங்க கூட இருக்கும் போது இது கூட தெரியலன்னா எப்டிக்கா எதப் பண்ணினாலும் ப்ளான் பண்ணிப் பண்ணனும்யாதுமானவள் wrote:மீனு wrote:அவரு வாற நேரம் நான் இருக்க மாட்டேனேயாதுமானவள் wrote:
அதான் சொன்னேன் மீனுவா கொக்கா
நல்ல வேளை பாறுக் இல்லை
நாளைக்கு வந்து பார்ப்பார் ,மீனு
பயங்கர பிளான் ஓடத்தான் இருக்கீய நீ ?
அதான் மீனு
மீனுவா? காக்காவா? .... அடச்சே .. கொக்கா?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
ஹா ஹா நல்லா சிரித்தேன்யாதுமானவள் wrote:மீனு wrote:உங்க கூட இருக்கும் போது இது கூட தெரியலன்னா எப்டிக்கா எதப் பண்ணினாலும் ப்ளான் பண்ணிப் பண்ணனும்யாதுமானவள் wrote:மீனு wrote:அவரு வாற நேரம் நான் இருக்க மாட்டேனேயாதுமானவள் wrote:
அதான் சொன்னேன் மீனுவா கொக்கா
நல்ல வேளை பாறுக் இல்லை
நாளைக்கு வந்து பார்ப்பார் ,மீனு
பயங்கர பிளான் ஓடத்தான் இருக்கீய நீ ?
அதான் மீனு
மீனுவா? காக்காவா? .... அடச்சே .. கொக்கா?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
பாருக் வந்துட்டார் பாரு மீனு !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» முதலிடம் பிடித்த ராஷ்மிகா மந்தனா. (சினி துளிகள்!)
» மீனுவுக்கு யார் அடிச்சாங்க?
» மீனுவுக்கு பதில் தெரியலையே ? உங்களுக்கு ?
» கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
» பிறந்த நாளைக் கொண்டாடும் மீனுவுக்கு வாழ்த்துகள்.
» மீனுவுக்கு யார் அடிச்சாங்க?
» மீனுவுக்கு பதில் தெரியலையே ? உங்களுக்கு ?
» கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
» பிறந்த நாளைக் கொண்டாடும் மீனுவுக்கு வாழ்த்துகள்.
Page 5 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|